Skip to content

December 2023

சென்னை அருகே ராக்கெட் லாஞ்சர் குண்டு கண்டுபிடிப்பு… விசாரணை…

  • by Authour

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த மெய்யூர் காப்புக்காடு பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சிலர் பூமியில் பழங்கால ராக்கெட் குண்டு போன்று பொருள் இருப்பதைக் கண்டு பெரியபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் இதுகுறித்து சம்பவ… Read More »சென்னை அருகே ராக்கெட் லாஞ்சர் குண்டு கண்டுபிடிப்பு… விசாரணை…

பிரபல ரவுடியை குண்டாசில் கைது செய்ய திருச்சி கலெக்டர் உத்தரவு…

  • by Authour

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள வடக்கு காட்டூர் அண்ணா நகரை சேர்ந்த கணேசன் மகன் முத்துப்பாண்டி (26). இவர் மீது அடிதடி, வழிபறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும் இவன் ரவுடி… Read More »பிரபல ரவுடியை குண்டாசில் கைது செய்ய திருச்சி கலெக்டர் உத்தரவு…

திருவெறும்பூரில் ஆடுகளை திருடிய 3 பேர் கைது…. 4 ஆடுகள் பறிமுதல்…

  • by Authour

திருச்சி, திருவெறும்பூர் பகுதியில் ஆடு திருடிய மூன்று பேரை திருவெறும்பூர் போலீசார் கைது செய்ததோடு அவர்களிடமிருந்து நான்கு ஆடுகளை பறிமுதல் செய்துள்ள நிலையில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களது ஆடுகளை காணவில்லை எனக் கூறி… Read More »திருவெறும்பூரில் ஆடுகளை திருடிய 3 பேர் கைது…. 4 ஆடுகள் பறிமுதல்…

திருச்சியில் ”ஸ்பா ”பெயரில் பாலியல் தொழில்… உரிமையாளர் குண்டாசில் கைது..

திருச்சியில் கடந்த 05.11.2023ம் தேதி அமர்வு நீதிமன்ற எல்லைக்குட்பட்ட கலெக்டர் அலுவலகம் ரோட்டில் உள்ள ஹோட்டலில் ஸ்பா  நிலையத்தில் பெண்கள் மற்றும் சிறுமியை வைத்து பாலியல் தொழில் நடப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இத்தகவலின்… Read More »திருச்சியில் ”ஸ்பா ”பெயரில் பாலியல் தொழில்… உரிமையாளர் குண்டாசில் கைது..

திருச்சியில் கத்தி முனையில் பணம் பறித்த ரவுடி மீது குண்டாஸ் பாய்ந்தது…

திருச்சியில் கடந்த 13.11.2023-ந்தேதி அரியமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருமகள் தெருவில் நடந்து சென்ற நபரிடம் கத்தியை காண்பித்து பணத்தை கொள்ளையடித்து சென்றதாக புகார் அளிக்கப்பட்டது. இப்புகாரின் பேரில்  வழக்கு பதிவு செய்யப்பட்டு மேல… Read More »திருச்சியில் கத்தி முனையில் பணம் பறித்த ரவுடி மீது குண்டாஸ் பாய்ந்தது…

பல கோடி ரூபாய் மோசடி வழக்கு; ஆருத்ரா இயக்குநர் துபாயில் கைது…

சென்னையில் ஆருத்ரா கோல்டு கம்பெனி என்ற நிதி நிறுவனத்தை நடத்தி பல கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்த புகார் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தியதில், 2,500 கோடி ரூபாய்… Read More »பல கோடி ரூபாய் மோசடி வழக்கு; ஆருத்ரா இயக்குநர் துபாயில் கைது…

7 நாளுக்கு பின்னர்…..பாலஸ்தீனம் மீது மீண்டும் தாக்குதல் தொடங்கியது இஸ்ரேல்

  • by Authour

இஸ்ரேல் மீது,  பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பு கடந்த மாதம் 7ம் தேதி திடீர் தாக்குதல் நடத்தி  ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை கொன்று குவித்ததுடன், 200 பேரை கடத்திச்சென்றது. இதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது. … Read More »7 நாளுக்கு பின்னர்…..பாலஸ்தீனம் மீது மீண்டும் தாக்குதல் தொடங்கியது இஸ்ரேல்

”பார்க்கிங் ” படத்தை புகழ்ந்த இயக்குநர் நெல்சன்…

  • by Authour

இயக்குநர் நெல்சன் இன்று வெளியாகியுள்ள ஹரிஷ் கல்யாணின் ‘பார்க்கிங்’ படத்தை பார்த்துவிட்டு புகழ்ந்து தள்ளியுள்ளார். சோல்ஜர்ஸ் ஃபேக்டரி தயாரிப்பில் அறிமுக இயக்குநரான ராம் குமார் பால கிருஷ்ணன் எழுதி இயக்கியுள்ள படம் ‘பார்க்கிங்’. இந்த… Read More »”பார்க்கிங் ” படத்தை புகழ்ந்த இயக்குநர் நெல்சன்…

திருச்சி அருகே மாணவனை பலமாக அடித்த ஆசிரியர்… மனரீதியாக பாதிப்பு…

  • by Authour

திருச்சி அருகே ஆசிரியர் பலமாக அடித்ததில் மனரீதியாக பாதிக்கப்பட்ட பள்ளி மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருச்சி, காஜா நகர் பகுதியை சேர்ந்த பால் வியாபாரியான இக்பால். இவர் தனது 3குழந்தைகளையும் அரசு உதவி பெறும்… Read More »திருச்சி அருகே மாணவனை பலமாக அடித்த ஆசிரியர்… மனரீதியாக பாதிப்பு…

மிக்ஜாம் புயல் 5ம் தேதி காலை……ஆந்திராவில் கரையை கடக்கும்…. புதிய அறிவிப்பு

வங்க கடலில் 3ம் தேதி உருவாகும் மிக்ஜாம் புயல் 4ம் தேதி மாலை சென்னைக்கும், ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினத்துக்கும் இடையே கரையை கடக்கும் என  சென்னை வானிலை  மையம் அறிவித்து இருந்தது. இந்த நிலையில்… Read More »மிக்ஜாம் புயல் 5ம் தேதி காலை……ஆந்திராவில் கரையை கடக்கும்…. புதிய அறிவிப்பு

error: Content is protected !!