Skip to content

December 2023

தமிழுணர்வும், தாராள மனமும் கொண்டவர் விஜயகாந்த்….. முதல்வர் ஸ்டாலின் இரங்கல் செய்தி

 தேமுதிக நிறுவனத் தலைவர்  விஜயகாந்த் மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அந்த இரங்கல் குறிப்பில், விஜயகாந்த் இறுதிப் பயணத்துக்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் சென்னை… Read More »தமிழுணர்வும், தாராள மனமும் கொண்டவர் விஜயகாந்த்….. முதல்வர் ஸ்டாலின் இரங்கல் செய்தி

விஜயகாந்த் மறைவுக்கு பிரதமர் மோடி…… ராகுல் காந்தி இரங்கல்

  • by Authour

தேமுதிக நிறுவனத்தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு, பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துஉள்ளார். அதில் ,  விஜயகாந்த் மறைவால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை  நிரப்புவது கடினம். அவர் எனது நெருங்கிய நண்பராக இருந்தார்.  அவருடன் எனது தொடர்புகளை இப்போது… Read More »விஜயகாந்த் மறைவுக்கு பிரதமர் மோடி…… ராகுல் காந்தி இரங்கல்

விஜயகாந்த் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் இறுதி மரியாதை…. அரசு மரியாதைக்கு உத்தரவு

  • by Authour

கேப்டன் விஜயகாந்த்   உடலுக்கு  முதல்வர் மு.க. ஸ்டாலின்  காலை 10.15 மணிக்கு நேரில்  சென்று   பெரிய  ரோஜாப்பூ மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.  விஜயகாந்த்   உடலுக்கு முழு அரசு மரியாதை செலுத்தப்படும் என முதல்வர்… Read More »விஜயகாந்த் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் இறுதி மரியாதை…. அரசு மரியாதைக்கு உத்தரவு

தமிழ்நாடு முழுவதும் காலைக்காட்சிகள் ரத்து….. அரைக்கம்பத்தில் தேமுதிக கொடி

  • by Authour

கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் இன்று  அனைத்து திரையரங்குகளிலும் காலைக்காட்சி ரத்து செய்யப்பட்டது. அதுபோல தேமுதிக கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது. விஜயகாந்த் இல்லத்துக்கு  சுகாதாரத்துறை அமைச்சர் மா.… Read More »தமிழ்நாடு முழுவதும் காலைக்காட்சிகள் ரத்து….. அரைக்கம்பத்தில் தேமுதிக கொடி

மனைவி பிரேமலதா, மகன்கள் கண்ணீரில் தவிப்பு..

  • by Authour

கேப்டன் விஜயகாந்த்துக்கு  மியாட் மருத்துவமனையில் வெண்டிலேட்டர் மூலம் சுவாசம் அளிக்கப்பட்டு  சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இன்று அதிகாலை 5.30 மணி அளவில் அவர் மூச்சு விடுவதில்  சிரமப்பட்டார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி… Read More »மனைவி பிரேமலதா, மகன்கள் கண்ணீரில் தவிப்பு..

விஜயகாந்த் உடல் இறுதிச்சடங்கு …… நாளை நடக்கிறது

நுரையீரல்  அழற்சி காரணமாக மூச்சு விடுவதில் சிரமப்பட்ட  கேப்டன் விஜயகாந்த், நேற்று முன்தினம் சென்னை மியாட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு இன்று காலை அவர் உயிர் பிரிந்தது. விஜயகாந்த்துக்கு வயது 71. அவர் உடல்… Read More »விஜயகாந்த் உடல் இறுதிச்சடங்கு …… நாளை நடக்கிறது

தமிழ்நாட்டின் கேப்டனாக உயர்ந்த மனிதர் விஜயகாந்த்

  • by Authour

கேப்டன் , புரட்சி கலைஞர் என்று  தொண்டர்களால் அன்போடு அழைக்கப்பட்டவர் விஜயகாந்த்,  நடிகராக இருந்த காலத்திலேயே இவர்  ரசிர்களுக்கு  உதவிகள் செய்து,  சின்ன எம்.ஜி.ஆர்.  , கருப்பு எம்.ஜி.ஆர் என  ரசிகர்களால் பாராட்டப்பட்டார்.  சினிமாவுக்கு… Read More »தமிழ்நாட்டின் கேப்டனாக உயர்ந்த மனிதர் விஜயகாந்த்

தேமுதிக நிறுவனர் கேப்டன் விஜயகாந்த் காலமானார்…… தொண்டர்கள் கதறல்

தேமுதிக நிறுவனத்தலைவர்  விஜயகாந்த்துக்கு  நேற்று முன்தினம் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவரை சென்னை மியாட் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு  அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.  அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. … Read More »தேமுதிக நிறுவனர் கேப்டன் விஜயகாந்த் காலமானார்…… தொண்டர்கள் கதறல்

இன்றைய ராசிபலன்…. (28.12.2023)

இன்றைய ராசிபலன் –  28.12.2023 மேஷம் இன்று வீட்டில் சுபசெலவுகள் ஏற்படும். தொழில் வளர்ச்சிக்காக அரசு வழி உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் பாராட்டுதலை பெறுவீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும். ரிஷபம் இன்று பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படலாம். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உண்டாகும். உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதம் ஆகும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. மிதுனம் இன்று இல்லத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். வேலைபளு சற்று குறையும். தொழிலில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். இதுவரை எதிரிகளால் இருந்த தொல்லைகள் நீங்கும். கடகம் இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறையும் சூழ்நிலை உருவாகலாம். பிள்ளைகள் வழியில் மன சங்கடங்கள் உண்டாகும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப் பலன் கிட்டும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். கடன்கள் ஓரளவு குறையும். சிம்மம் இன்று புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். வீட்டில் பெண்கள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். பொன் பொருள் வாங்கி மகிழ்வீர்கள். கன்னி இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெற்று மனம் ஆனந்தப்படுவீர்கள். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும். துலாம் இன்று உங்களின் பொருளாதார நிலை சுமாராக இருக்கும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். அனுபவமுள்ளவர்களின் அறிவுரைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். உறவினர்கள் உதவியால் பணப்பிரச்சினை தீரும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். விருச்சிகம் இன்று உங்களுக்கு தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் உண்டாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை. தனுசு இன்று எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். தொழில் சம்பந்தமான வெளிவட்டார தொடர்பு நற்பலனை தரும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வருமானம் இரட்டிப்பாகும். மகரம் இன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து அதில் வெற்றியும் காண்பீர்கள். வேலையில் உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். பெரிய மனிதர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும். வருமானம் பெருகும். கும்பம் இன்று குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படலாம். தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. எந்த செயலையும் சிந்தித்து செயல்பட்டால் வெற்றி உண்டாகும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும். மீனம்… Read More »இன்றைய ராசிபலன்…. (28.12.2023)

அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர சிறப்பு குறைதீர் முகாம்..

அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா.பெரோஸ் கான் அப்துல்லா  தலைமையில்“சிறப்பு குறைதீர் முகாம்” நடைபெற்றது. இந்த முகாமில் மனுதாரர்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை கூறினார்கள். இந்த… Read More »அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர சிறப்பு குறைதீர் முகாம்..

error: Content is protected !!