Skip to content

December 2023

கொலை மிரட்டல்… திமுக செயலாளர் உட்பட 20 பேர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஸ்ரீரங்கம் போலீசில் புகார் மனு…

  • by Authour

திருச்சி, திருவானைக்கோவில் வசித்து வருபவர் மதியழகன். இவர் ஸ்ரீரங்கம் காவல் உதவி ஆணையரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அம்மனுவில் கூறியதாவது… நான் தன் நிலத்தில் 20 வருடமாக செங்கல் காளவாய் நடத்தி வருகிறேன். … Read More »கொலை மிரட்டல்… திமுக செயலாளர் உட்பட 20 பேர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஸ்ரீரங்கம் போலீசில் புகார் மனு…

அமலாக்கத் துறையின் சாயம் வெளுத்து விட்டது…. வைகோ ..

  • by Authour

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் டாக்டர் சுரேஷ் பாபு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, அமலாக்கத்துறை அவர் மீது 2018 இல் வழக்குப் பதிவு செய்திருந்தது. இந்த நிலையில், டாக்டர்… Read More »அமலாக்கத் துறையின் சாயம் வெளுத்து விட்டது…. வைகோ ..

22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

  • by Authour

தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில்… Read More »22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

லஞ்ச E.D அதிகாரி கைது..அலுவலகத்திற்குள் புகுந்து 7 மணி நேர ரெய்டு.. “சபாஷ் தமிழக போலீஸ்”..

  • by Authour

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிபவர் டாக்டர் சுரேஷ் பாபு. இவர் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் இருந்து டாக்டர் சுரேஷ் பாபுவை விடுவிக்க அமலாக்கத்துறை அதிகாரியான அங்கித் திவாரி… Read More »லஞ்ச E.D அதிகாரி கைது..அலுவலகத்திற்குள் புகுந்து 7 மணி நேர ரெய்டு.. “சபாஷ் தமிழக போலீஸ்”..

இன்றைய ராசிபலன் -(02.12.2023)

ராசிபலன்…. (சனிக்கிழமை) மேஷம் இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியற்ற சூழ்நிலை உருவாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் தடைப்படும். பணவரவு சுமாராக இருந்தாலும் உங்கள் தேவைகள் நிறைவேறும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன்கள் ஓரளவு குறையும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். ரிஷபம் இன்று உங்களுக்கு மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். தொழிலில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மிதுனம் இன்று உங்களுக்கு வரவும் செலவும் சமமாக இருக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் வேலையாட்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் வேலைபளு அதிகரித்தாலும் உடனிருப்பவர்களின் உதவியால் எளிதில் செய்து முடிக்க முடியும். எதிர்பாராத உதவி கிடைக்கும். கடகம் இன்று உறவினர்கள் வழியில் சுப செலவுகள் உண்டாகும். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். கடன்கள் குறையும். தேவைகள் பூர்த்தியாகும். சிம்மம் இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகும். உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். உத்தியோகத்தில் உங்கள் அலட்சியத்தால் எதிர்பாராத வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். உடன் பிறந்தவர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். கன்னி இன்று நீங்கள் செய்யும் வேலையில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உறவினர்கள் உங்கள் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுவர். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். வியாபாரத்தில் புதிய யுக்திகளை பயன்படுத்தி லாபம் பெறுவீர். துலாம் இன்று நீங்கள் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். வேலையில் உடனிருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். தொழில் சம்பந்தபட்ட நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். விருச்சிகம் இன்று உங்களுக்கு உடல்நிலையில் சற்று சோர்வும், மந்த நிலையும் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிள்ளைகளால் தேவையற்ற வீண் செலவுகள் ஏற்படலாம். வேலையில் உயர் அதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். தனுசு இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மனஉளைச்சல் அதிகமாகும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். வண்டி வாகனங்களில் சற்று எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. மற்றவர் செயல்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம். பணியில் கவனம் தேவை. மகரம் இன்று நீங்கள் மகிழ்ச்சியுடனும், சுறுசுறுப்புடனும் காணப்படுவீர்கள். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். வேற்று மொழி நபர்களால் அனுகூலம் உண்டாகும். கும்பம் இன்று உங்களுக்கு சுபசெலவுகள் உண்டாகும். சகோதர, சகோதரிகள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம், ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் ஏற்படும். மீனம்… Read More »இன்றைய ராசிபலன் -(02.12.2023)

31 லட்சம் லஞ்சம்.. மதுரை E.D அலுவலகத்தில் விஜிலன்ஸ் ரெய்டு.. .

லஞ்சம் வாங்கிய புகாரில் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்ட நிலையில் மதுரை தபால் தந்தி நகரில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். லஞ்சம் வாங்கிய புகாரில்… Read More »31 லட்சம் லஞ்சம்.. மதுரை E.D அலுவலகத்தில் விஜிலன்ஸ் ரெய்டு.. .

31 லட்சத்துடன் சிக்கிய E.D. அதிகாரி… பரபரப்பு தகவல்…

  • by Authour

தமிழகத்தில் அமைச்சர்கள், மாநில அதிகாரிகள் வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சமீப காலமாக புகுந்து  அமைச்சர்களை விசாரணைக்கு அழைப்பது, சோதனை நடத்துவது என  அதிரடி காட்டினர். மத்திய அரசு அதிகாரிகள் மிகவும் நல்லவர்கள், அவர்கள்… Read More »31 லட்சத்துடன் சிக்கிய E.D. அதிகாரி… பரபரப்பு தகவல்…

பெரம்பலூரில் ”கல்வியும் காவலும்”… மாணவர்களுக்கு விழிப்புணர்வு

  • by Authour

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று 01.12.2023 -ம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ஷ்யாம்ளா தேவி உத்தரவின்படி *’கல்வியும் காவலும்’ என்ற மாணவர்களுக்கான விழிப்புணர்வு திட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியானது மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் நிலைய பொறுப்பு அதிகாரிகளின்… Read More »பெரம்பலூரில் ”கல்வியும் காவலும்”… மாணவர்களுக்கு விழிப்புணர்வு

பெரம்பலூரில் பல்வேறு புதிய திட்டப்பணி… அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்…

போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.11.58 கோடி மதிப்பீட்டில் மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் தலைமையில் இன்று (01.12.2023) பல்வேறு பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி,… Read More »பெரம்பலூரில் பல்வேறு புதிய திட்டப்பணி… அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்…

திருச்சியில் அமைச்சர் மகேஷ் சைக்கிள் பேரணி…

  • by Authour

சேலத்தில் டிசம்பர் 17 அன்று நடைபெற உள்ள மாநில இளைஞர் அணியின் இரண்டாவது மாநில மாநாட்டை முன்னிட்டு திருச்சி கிழக்கு மாநகர இளைஞரணி அமைப்பாளர் திராவிடப் பண்ணை முத்து தீபக் ஏற்பாட்டில் மாபெரும் சைக்கிள்… Read More »திருச்சியில் அமைச்சர் மகேஷ் சைக்கிள் பேரணி…

error: Content is protected !!