Skip to content

December 2023

மிக்ஜாம் புயல் எதிரொலி… தஞ்சை மாவட்டத்தில் படகுகள் நிறுத்தம்…

  • by Authour

தஞ்சை மாவட்டத்தில் கொள்ளுக்காடு, புதுப்பட்டினம், மல்லிபட்டினம், சின்னமனை, பிள்ளையார் திடல், சேதுபாவாசத்திரம், கழுமம்குடா, காரங்குடா, சம்பைபட்டினம், மந்திரிபட்டினம், அண்ணாநகர் புதுத்தெரு, செம்பியன்மாதேவிபட்டி னம், கணேசபுரம் உட்பட் 32க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் சுமார் 4500… Read More »மிக்ஜாம் புயல் எதிரொலி… தஞ்சை மாவட்டத்தில் படகுகள் நிறுத்தம்…

கோவையில் செஸ் போட்டி….அலெக்ஸி ஃபெடோரோவ் வெற்றி… பரிசு வழங்கல்…

  • by Authour

கோவை மாவட்ட செஸ் அசோசியேஷன் சார்பில் நடைபெற்ற 7வது தமிழ்நாடு ஐஎம் நார்ம் சுழல் முறை செஸ் போட்டியில் பெலாராஸ் கிராண்ட்மாஸ்டர் அலெக்க்ஷி பெடோரோவ் வெற்றி பெற்றார். கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில்… Read More »கோவையில் செஸ் போட்டி….அலெக்ஸி ஃபெடோரோவ் வெற்றி… பரிசு வழங்கல்…

கரூர் அருகே முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு முகாம்… ஏராளமானோர் பங்கேற்பு

உயிர்காக்கும் மருத்துவ சிகிச்சைகளை கட்டணமில்லாமல் ஏழை மற்றும் குறைந்த வருவாய் பெறும் பொதுமக்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன், முதலமைச்சர் கலைஞர் காப்பீட்டுத் திட்டம் 23.07.2009 அன்று தமிழக… Read More »கரூர் அருகே முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு முகாம்… ஏராளமானோர் பங்கேற்பு

புகார் கொடுத்து 20 நாள் ஆச்சு.. ஸ்ரீரங்கம் போலீஸ் தூக்கம்..

  • by Authour

திருச்சி, திருவானைக்கோவில் பகுதியில் வசித்து வருபவர் மதியழகன். இவர் ஸ்ரீரங்கம் போலீஸ் உதவி கமிஷனரிடம் புகார் மனு ஒன்றை கடந்த நவம்பர் 17ம் தேதியன்று அளித்தார். அதில்.. நான் தன் நிலத்தில் 20 வருடமாக… Read More »புகார் கொடுத்து 20 நாள் ஆச்சு.. ஸ்ரீரங்கம் போலீஸ் தூக்கம்..

5ம் தேதி ஜெ.,வின் நினைவு தினம்… திருச்சி தெற்கு அதிமுக மா.செ.ப.குமார் அழைப்பு….

  • by Authour

திருச்சி, புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் அறிக்கை வௌியிட்டுள்ளார். அதில் கூறியதாவது.. இதயதெய்வம், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 7-ஆம் ஆண்டு நினைவுதினம் வரும் 5.12.2023 செவ்வாய்கிழமை அன்று காலை 8.05 மணியளவில்… Read More »5ம் தேதி ஜெ.,வின் நினைவு தினம்… திருச்சி தெற்கு அதிமுக மா.செ.ப.குமார் அழைப்பு….

பொள்ளாச்சி அருகே வீட்டில் தூங்கிய பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி…

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த பக்கோதிப்பாளையம் பள்ளிக்கூட வீதியைச் சேர்ந்தவர் பாலதண்டபாணி (32) ஆட்டு வியாபாரி, அதிகாலை 4 மணி அளவில் பழனி அருகே உள்ள நரிக்கல்பட்டி ஆட்டுச் சந்தைக்கு தனது ஆட்டோவில் சென்றுள்ளார்.… Read More »பொள்ளாச்சி அருகே வீட்டில் தூங்கிய பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி…

ஈரோடு விரைவு ரயில் இன்ஜின் கோளாறு…திருச்சி ரயில்கள் 1 மணி நேரம் தாமதம்… பயணிகள் அவதி

திருச்சி, ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து இன்று காலை  ஈரோடு சென்ற ஈரோடு ஸ்பெஷல் விரைவு ரயில் இன்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நடுவழியில் நின்றது. இதனால் எதிர் திசையில் வந்த எர்ணாகுளம் விரைவு ரயில்… Read More »ஈரோடு விரைவு ரயில் இன்ஜின் கோளாறு…திருச்சி ரயில்கள் 1 மணி நேரம் தாமதம்… பயணிகள் அவதி

திருச்சி அருகே கார் மோதி பெண் பலி… 2 வாலிபர்கள் படுகாயம்..

திருச்சி கொண்டையம் பேட்டை சென்னை பைபாஸ் சாலையில் சாலையை கடக்க முயன்ற போது அடையாளம் தெரியாத கார் மோதி பெண் பலியானார் .இரண்டு வாலிபர்கள் படுகாயம் அடைந்தனர். திருச்சி மாவட்டம், மணச்சநல்லூரை சேர்ந்தவர் பகஸ்லின் (… Read More »திருச்சி அருகே கார் மோதி பெண் பலி… 2 வாலிபர்கள் படுகாயம்..

அமைச்சர் மகேஷ் பிறந்தநாள்… மணப்பாறையில் திமுகவினர் அன்னதானம் வழங்கி கொண்டாடினர்..

  • by Authour

திருச்சி மாவட்டம், மணப்பாறை பேருந்து நிலையத்தில் நகர திமுக சார்பாக நகரச் செயலாளர் செல்வம், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் வழக்கறிஞர் கிருஷ்ணகோபால் ஆகியோர் தலைமையில் திருச்சி மாவட்ட செயலாளரும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில்… Read More »அமைச்சர் மகேஷ் பிறந்தநாள்… மணப்பாறையில் திமுகவினர் அன்னதானம் வழங்கி கொண்டாடினர்..

என்னையும் ED மிரட்டுச்சு…. சபாநாயகர் அப்பாவு வாக்குமூலம்…

  • by Authour

மத்திய அரசின் அமலாக்கத்துறை அதிகாரி டாக்டர் ஒருவரை மிரட்டி லஞ்சம் பெற்ற சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை நேற்று விடிய விடிய சோதனையும் நடத்தியது.  இந்த விவகாரம்… Read More »என்னையும் ED மிரட்டுச்சு…. சபாநாயகர் அப்பாவு வாக்குமூலம்…

error: Content is protected !!