Skip to content

December 2023

69 எம்பி சீட்டுகள் விஷயத்தில் காங்கிரஸ் அலட்சியம்?..

  • by Authour

சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில தேர்தல்கள் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக கருத்தப்பட்டது. குறிப்பாக மத்திய பிரதேசத்தில் பாஜ ஆட்சியை இ ழக்கும் என்றும் சட்டீஸ்கர் மற்றும் தெலுங்கானா என… Read More »69 எம்பி சீட்டுகள் விஷயத்தில் காங்கிரஸ் அலட்சியம்?..

மிரட்டும் புயல்… சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை..

வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது.. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில், நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று காலை புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு மிக்ஜாம் என பெயரிடப்பட்டுள்ளது.… Read More »மிரட்டும் புயல்… சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை..

ஜெயங்கொண்டம் – 1.75 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல்…

ஜெயங்கொண்டம் அருகே இலையூர் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என ஜெயங்கொண்டம் போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர் அப்போது கார்த்திகேயன் என்பவர் அவரது வீட்டில் விற்பனைக்காக வைத்திருந்த 1.75 லட்சம் மதிப்பிலான… Read More »ஜெயங்கொண்டம் – 1.75 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல்…

காரில் பயங்கர ஆயுதங்களுடன் சென்ற பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 6 ராவுடிகள் கைது…

  அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் திருட்டு கொள்ளை என பல்வேறு சம்பவங்களை குறைக்கும் வகையில் அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின் பேரில்  ஜெயங்கொண்டம் சுற்றுவட்டார பகுதி மற்றும்  பொன்னேரி… Read More »காரில் பயங்கர ஆயுதங்களுடன் சென்ற பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 6 ராவுடிகள் கைது…

வேதாரண்யம் அருகே உயிரிழந்த 9 மாணவ-மாணவிகள் 14ம் ஆண்டு நினைவஞ்சலி…

  • by Authour

வேதாரண்யம் அருகே உள்ள கத்தரிப்புலத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு பள்ளி வேன் குளத்தில் கவிழ்ந்த விபத்தில் 9 மாணவ-மாணவிகள் 1 ஆசிரியை உள்பட 10 பேர் உயிரிழந்ததையொட்டி 14 ஆம் ஆண்டு நினைவஞ்சலி… Read More »வேதாரண்யம் அருகே உயிரிழந்த 9 மாணவ-மாணவிகள் 14ம் ஆண்டு நினைவஞ்சலி…

கரூர் வெண்ணமலை முருகன் ஆலயத்தில் 49 ஆம் ஆண்டு திருப்புகழ் படி பூஜை …

கரூர் அருகே உள்ள வெண்ணமலை பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் 49ஆம் ஆண்டு திருப்புகழ் திருப்படி பூஜை நிகழ்ச்சியானது பக்தர்கள் காவடிகள், பால்குடம், தீர்த்தக்குடம் ஏந்தி கரூர் பசுபதீஸ்வரர் ஆலயத்திலிருந்து மேளதாளங்கள் முழங்க திருவீதி உலாவுடன்… Read More »கரூர் வெண்ணமலை முருகன் ஆலயத்தில் 49 ஆம் ஆண்டு திருப்புகழ் படி பூஜை …

திருச்சி அருகே 2 மகன்களுடன் பெண் மாயம்…

  • by Authour

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள குண்டூர் பர்மா காலணியில் கணவனை பிரிந்து இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த பெண் குழந்தைகளுடன் மாயமாகி உள்ளது குறித்து பெண்ணின் அண்ணன் நவல்பட்டு காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.… Read More »திருச்சி அருகே 2 மகன்களுடன் பெண் மாயம்…

பிறந்தநாளையொட்டி முதல்வரிடம் வாழ்த்து பெற்றார் அமைச்சர் மகேஸ்..

பிறந்தநாளை முன்னிட்டு அமைச்சர் அன்பில் மகேஸ் தமிழக முதல்வர் உட்பட அமைச்சர்களிடம் வாழ்த்து பெற்றார். டிசம்பர் 2ம் தேதி 47 வது பிறந்தநாள் விழாவை திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், திருவெறும்பூர் சட்டமன்ற… Read More »பிறந்தநாளையொட்டி முதல்வரிடம் வாழ்த்து பெற்றார் அமைச்சர் மகேஸ்..

மாயாஜால பொழுதுபோக்கு சங்கம் சார்பில் கோவையில் கருத்தரங்கு…

இந்திய மாயாஜால பொழுதுபோக்கு சங்கம் சார்பில் கோவையில் தேசிய மாயாஜால கலைஞர்களின் ஒரு நாள் கருத்தரங்கு இன்று நடைபெற்றது.இதில் தமிழ்நாடு கேரளா ஆந்திரப்பிரதேஷ் மற்றும் கர்நாடகாவை சார்ந்த மாயாஜால கலைஞர்கள் கலந்து கொண்டனர். தலைவர்… Read More »மாயாஜால பொழுதுபோக்கு சங்கம் சார்பில் கோவையில் கருத்தரங்கு…

மிக்ஜம் புயல் உருவானது.. 12 மாவட்டங்களில் மழை பெய்யும்..

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடலில் புயலாக மையம் கொண்டுள்ளது. இந்த புயலுக்கு ‘மிக்ஜம்’ என பெயரிடப்பட்டுள்ளது. சென்னைக்கு 310… Read More »மிக்ஜம் புயல் உருவானது.. 12 மாவட்டங்களில் மழை பெய்யும்..

error: Content is protected !!