Skip to content

December 2023

நாகையில் பேரிடர் கட்டுப்பாட்டு அறை, புயல் முன்னெச்சரிக்கை… அமைச்சர் ரகுபதி பார்வை…

  • by Authour

வங்க கடலில் உருவான மிக்ஜாம் புயல் கரையை நோக்கி நகர்ந்து வருவதால், நாகை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கான புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் அங்கு முடுக்கி விட்டுள்ளது.… Read More »நாகையில் பேரிடர் கட்டுப்பாட்டு அறை, புயல் முன்னெச்சரிக்கை… அமைச்சர் ரகுபதி பார்வை…

பாபநாசம் பேரூராட்சியில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்….

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் பேரூராட்சியில் 9-வது வார்டு காணியாளர் மேல தெரு , வாதலை தோப்பு, கபிஸ்தலம் ரோடு, மேலரஸ்தா ஆகிய பகுதிகளில் பேரூராட்சி கவுன்சிலர் பாலகிருஷ்ணன் முன்னிலையில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.… Read More »பாபநாசம் பேரூராட்சியில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்….

மிக்ஜாம் புயல்-கனமழை… கட்டுப்பாட்டு மையத்தில் அமைச்சர் கே.என். நேரு ஆய்வு…

  • by Authour

இன்று (04.12.2023) நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர்  கே.என்.நேரு கனமழை மற்றும் மிக்ஜாம் புயல் தாக்கத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள் கண்காணிப்பு மற்றும் களப்பணி நடவடிக்கைகளை தலைமையிடத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து கண்காணிக்கப்படுவதைப்… Read More »மிக்ஜாம் புயல்-கனமழை… கட்டுப்பாட்டு மையத்தில் அமைச்சர் கே.என். நேரு ஆய்வு…

”அன்னபூரணி” படம் வெற்றி….. கல்லூரி மாணவிகளுக்கு பிரியாணி பரிமாறிய நயன்தாரா….

நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ஜீ ஸ்டுடியோஸ், நாட் ஸ்டுடியோஸ் மற்றும் டிரிரெண்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம்  ‘அன்னபூரணி’. இந்த படத்தில் நயன்தாராவுடன் இணைந்து ஜெய், ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்கரவர்த்தி, சத்தியராஜ், கார்த்திக்… Read More »”அன்னபூரணி” படம் வெற்றி….. கல்லூரி மாணவிகளுக்கு பிரியாணி பரிமாறிய நயன்தாரா….

மழை நிவாரணப்பணி….. அமைச்சர் நேருவிடம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் பலத்த காற்றுடன் மழை கொட்டி வருகிறது. இதனால் சென்னை  வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. அமைச்சர்கள்  கே. என். நேரு, மா.சுப்பிரமணியம், சேகர்பாபு,  மேயர் பிரியா,  மாநகராட்சி ஆணையர் டாக்டர்  ராதாகிருஷ்ணன் ஆகியோர் களத்தில் … Read More »மழை நிவாரணப்பணி….. அமைச்சர் நேருவிடம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் கனமழை… கட்டட சுவர் இடிந்து 2 வாலிபர்கள் பலி….

  • by Authour

சென்னையில் ‘மிக்ஜாம்’ புயலால் நேற்று நள்ளிரவு முதல் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பெரும்பாலான குடியிருப்பு பகுதிகள், சாலைகளில் நீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர… Read More »சென்னையில் கனமழை… கட்டட சுவர் இடிந்து 2 வாலிபர்கள் பலி….

திருச்சி அருகே வேங்கடாசலபதி சேவா சமிதி கோயிலில் 1008 தாமரை மலர்களால் ஸ்ரீசூக்த ஹோமம்…

  • by Authour

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே பெல் வளாகத்தில் அமைந்துள்ள வேங்கடாசலபதி சேவா சமிதி, ஆலயத்தில் 1008 தாமரை மலர்களை கொண்டு ஸ்ரீசூக்த ஹோமம் நடந்தது. திருவெறும்பூர் அருகே பெல் வளாகத்தில் வெங்கடாஜலபதி சேவா சமிதி ஆலயம்… Read More »திருச்சி அருகே வேங்கடாசலபதி சேவா சமிதி கோயிலில் 1008 தாமரை மலர்களால் ஸ்ரீசூக்த ஹோமம்…

பலத்த காற்றுடன் ஓயாத மழை….சென்னை விமான நிலையம் திடீர் மூடல்

  • by Authour

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் 2 நாட்களாக பலத்த மழை கொட்டி வருகிறது. மணிக்கு 82 கி.மீ. வேகத்தில்  சூறைக்காற்றும் வீசுகிறது. இதன் காரணமாக சென்னையில் விமான சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது.  12… Read More »பலத்த காற்றுடன் ஓயாத மழை….சென்னை விமான நிலையம் திடீர் மூடல்

திருச்சி அருகே ஓட்டலில் பணம் கேட்டு மிட்டிய போலி உணவு பாதுகாப்பு அதிகாரி கைது…..

  • by Authour

திருச்சி மாவட்டம்,  மண்ணச்சநல்லூர் கடைவீதியில் தனியார் உணவகம் செயல்பட்டு வருகிறது. அவ்வுணவகத்திற்கு வந்த நபர் சாப்பிட்டு விட்டு அங்குள்ள ஆவணங்களை பார்வையிட்டு, அதில் சில குறைகள் உள்ளது. இதற்கு அபராதமாக ரூ.1,00,000/- அரசுக்கு கட்ட வேண்டும்.… Read More »திருச்சி அருகே ஓட்டலில் பணம் கேட்டு மிட்டிய போலி உணவு பாதுகாப்பு அதிகாரி கைது…..

அம்பத்தூர்……தொழில்பேட்டையில் வெள்ளம் புகுந்தது

  • by Authour

மிக்ஜம் புயல் காரணமாக சென்னை  மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் பலத்த மழை கொட்டி வருகிறது. நேற்று இரவு  10 மணி முதல்  விடாமல் மழை கொட்டி வருகிறது. இதன் காரணமாக  அம்பத்தூர் தொழில்… Read More »அம்பத்தூர்……தொழில்பேட்டையில் வெள்ளம் புகுந்தது

error: Content is protected !!