Skip to content

December 2023

கழிவுகள் சுத்திகரிப்பு நிலையத்தால் அவதியுறும் மக்கள்…. 100க்கும் மேற்பட்டோர் மனு.. பரபரப்பு

கோவை மாநகராட்சி உக்கடம் புல்லுக்காடு பகுதியில் கழிவுகள் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. அப்பகுதியில் சேகரிக்கப்படும் கழிவுகள் பெரும்பாலும் அங்கு அனுப்பப்பட்டு பிரித்தெடுக்கப்படும். இந்நிலையில் அந்த நிலையத்தில் முறையாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதில்லை எனவும்… Read More »கழிவுகள் சுத்திகரிப்பு நிலையத்தால் அவதியுறும் மக்கள்…. 100க்கும் மேற்பட்டோர் மனு.. பரபரப்பு

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும் நாளையும் விடுமுறை

  • by Authour

மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,  திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில்  2 நாட்களாக விடாது மழை பெய்து வருவதால் இன்று  மேற்கண்ட மாவட்டங்களுக்கு பொது விடுமுறை விடப்பட்டுள்ளது.  மழை நாளை குறையும்… Read More »சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும் நாளையும் விடுமுறை

சென்னையில் கனமழை….. திருச்சி ரயில்கள் தாமதம்

‘மிக்ஜம்’ புயல் எதிரொலியாக சென்னையில்   நேற்று இரவு தொடங்கிய கனமழை, தற்போது வரை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. தாழ்வான பகுதிகளில்  வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. அத்துடன் முக்கிய… Read More »சென்னையில் கனமழை….. திருச்சி ரயில்கள் தாமதம்

பிரபல ரவுடி படப்பை குணா அதிரடி கைது….

  • by Authour

காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள மதுரமங்கலத்தைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி படப்பை குணா. இவரது உண்மையான பெயர் என். குணசேகரன். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் பகுதிகளில் கட்டப்பஞ்சாயத்து,… Read More »பிரபல ரவுடி படப்பை குணா அதிரடி கைது….

ஜோஸ் ஆலுக்காஸ் நகை கடை கொள்ளையனின் மாமியார் கைது…

  • by Authour

கோவை மாநகர பகுதியில் வழிப்பறி மற்றும் திருடு போன செல்போன்களைக் கண்டுபிடிக்கப்பட்டு அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு போத்தனூர் காவல் நிலையத்தில் நடைபெற்றது. இதில் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு… Read More »ஜோஸ் ஆலுக்காஸ் நகை கடை கொள்ளையனின் மாமியார் கைது…

சென்னையில்……2015ல் பெய்த மழையை விட ….. இப்போது அதிக மழை கொட்டியது

  • by Authour

மிக்ஜம் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலைமுதல் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பிரதான சாலைகளில் மரம்… Read More »சென்னையில்……2015ல் பெய்த மழையை விட ….. இப்போது அதிக மழை கொட்டியது

சென்னை மழை….. விவரிக்க வார்த்தைகள் இல்லை…. வானிலை ஆய்வு நிபுணர்

  • by Authour

மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்று மாலை முதல் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகின்றது. இதனால் சென்னையில் உள்ள பிரதான சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து… Read More »சென்னை மழை….. விவரிக்க வார்த்தைகள் இல்லை…. வானிலை ஆய்வு நிபுணர்

புயல் ஓய்ந்ததும் 3 மணி நேரத்தில் சென்னையில் மழைநீர் வடிந்துவிடும்… அமைச்சர் ரகுபதி…

  • by Authour

நாகை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் புயல், மழை பாதிப்புகளை இன்று தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆய்வு செய்தார். அப்போது நாகையில் கடலில் மூழ்கி விபத்துக்குள்ளான விசைப்படகினை பார்வையிட்ட சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ,… Read More »புயல் ஓய்ந்ததும் 3 மணி நேரத்தில் சென்னையில் மழைநீர் வடிந்துவிடும்… அமைச்சர் ரகுபதி…

பாபநாசத்தில் வழக்கறிஞர் சங்க பணி… பார் கவுன்சில் துணைத் தலைவர் ஆய்வு…

தஞ்சை மாவட்டம், பாபநாசம் வழக்கறிஞர் சங்கத்திற்கு தமிழ்நாடு பாண்டிச்சேரி பார் கவுன்சில் துணைத் தலைவர் வேலு கார்த்திகேயன் வருகை புரிந்து ஆய்வு மேற்கொண்டு உறுப்பினர்களின் விவரத்தை கேட்டறிந்தார். அப்போது பார் கவுன்சில் துணைத்தலைவர் முன்னிலையில்… Read More »பாபநாசத்தில் வழக்கறிஞர் சங்க பணி… பார் கவுன்சில் துணைத் தலைவர் ஆய்வு…

மிதக்குது சென்னை…… கடல்போல் காட்சி அளிக்கும் அண்ணாசாலை

  • by Authour

தமிழ்த்திரைப்படங்களில் சென்னையை காட்ட வேண்டும் என்றால்  அண்ணா சாலையில் உள்ள  11 மாடி கட்டிடமான எல்ஐசி கட்டிடத்தை காட்டுவார்கள். அந்த  அண்ணாசாலை  சென்னையின்  இதயம் போன்ற பகுதி, முக்கிய அலுவலகங்கள், அதையொட்டி வர்த்தக நிறுவனங்கள்… Read More »மிதக்குது சென்னை…… கடல்போல் காட்சி அளிக்கும் அண்ணாசாலை

error: Content is protected !!