Skip to content

November 2023

கரூரில் 5 நாட்கள் நடைபெற்ற வருமான வரி சோதனை நிறைவு..

  • by Authour

கடந்த 3-ம் தேதி அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரி சோதனை தொடங்கியது. கரூர் மாவட்டத்தில் மறைந்த முன்னாள் திமுக மாவட்ட செயலாளர் வாசுகி முருகேசனின், சகோதரி பத்மா வீடு உள்ளிட்ட நான்கு… Read More »கரூரில் 5 நாட்கள் நடைபெற்ற வருமான வரி சோதனை நிறைவு..

பெரம்பலூரில் கல்விக்கடன் முகாம்… கலெக்டர் தொடங்கி வைத்தார்….

  • by Authour

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் மாணவ, மாணவிகள் கல்லூரிகளிலேயே கல்விக்கடன் வேண்டி விண்ணப்பிக்கும் முகாமினை மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் இன்று (07.11.2023) தொடங்கி வைத்து பார்வையிட்டார்கள். கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் பொருளாதார ரீதியாக… Read More »பெரம்பலூரில் கல்விக்கடன் முகாம்… கலெக்டர் தொடங்கி வைத்தார்….

23 ஆண்டுக்கு பிறகு குற்றவாளியை கண்டுபிடித்த தனிப்படை… டிஜிபி பாராட்டு..

  • by Authour

சென்னையை அடுத்த ஆவடி மாநகரம் போலீஸ் சரகத்திற்குட்பட்ட பூந்தமல்லி போலீஸ் ஸ்டேசன் வழக்கில் சுமார் 23 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த  டேவிட்பினு என்பவரை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில் டேவிட்பினு தனது பெயரை … Read More »23 ஆண்டுக்கு பிறகு குற்றவாளியை கண்டுபிடித்த தனிப்படை… டிஜிபி பாராட்டு..

தஞ்சையில் போலீஸ் எஸ்ஐ பதவிக்கான உடல் தகுதி தேர்வு….

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் காலியாக உள்ள போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு கடந்த ஆகஸ்ட் மாதம் மாநிலம் முழுவதும் நடைபெற்றது. இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்று… Read More »தஞ்சையில் போலீஸ் எஸ்ஐ பதவிக்கான உடல் தகுதி தேர்வு….

கள்ளக்குறிச்சி எஸ்.பி. விருப்ப ஓய்வு ஏன்? பரபரப்பு தகவல்

  • by Authour

கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி.யாக இருப்பவர் மோகன்ராஜ். இவர் கடந்த ஜனவரி மாதம் முதல் கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி.யாக பணிபுரிந்து வருகிறார். மோகன்ராஜ் அரசியல் அழுத்தம் காரணமாகவும், காவல்துறை உயர் அதிகாரிகளின் அழுத்தம் மற்றும் மன… Read More »கள்ளக்குறிச்சி எஸ்.பி. விருப்ப ஓய்வு ஏன்? பரபரப்பு தகவல்

அமர்பிரசாத் ரெட்டி ஜாமீன் மனு 10ம் தேதிக்கு ஒத்திவைப்பு

  • by Authour

சென்னை பனையூரில் பா.ஜ.க. கொடிக்கம்பத்தை அகற்றும்போது மாநகராட்சியின் ஜே.சி.பி. இயந்திரத்தை சேதப்படுத்திய விவகாரத்தில் பா.ஜ.க. நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இந்த… Read More »அமர்பிரசாத் ரெட்டி ஜாமீன் மனு 10ம் தேதிக்கு ஒத்திவைப்பு

திருச்சி பாஜ தலைவர் டாக்டர் ஸ்ரீதர் கொலையாளிகளுக்கு 3 மாதம் பரோல்

  • by Authour

திருச்சி யை சேர்ந்தவர் டாக்டர் ஸ்ரீதர்,  திருச்சி பாஜக தலைவராக இருந்தார். இவர் 1999 ம் ஆண்டு  தனது  கிளினிக்கில் இருந்து பைக்கில் சென்றபோது அவரை மர்ம நபா்கள்   வழிமறித்து கொடூரமாக கொலை செய்தனர்.… Read More »திருச்சி பாஜ தலைவர் டாக்டர் ஸ்ரீதர் கொலையாளிகளுக்கு 3 மாதம் பரோல்

கோடநாடு வழக்கில் கோர்ட்டில் சாட்சியம் அளிக்க எடப்பாடிக்கு விலக்கு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2019-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டபட்டுள்ள சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோரிடம்… Read More »கோடநாடு வழக்கில் கோர்ட்டில் சாட்சியம் அளிக்க எடப்பாடிக்கு விலக்கு

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தை அரியலூர் கலெக்டர் ஆய்வு..

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் வட்டம், தத்தனூர் மீனாட்சி இராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி… Read More »சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தை அரியலூர் கலெக்டர் ஆய்வு..

திருவானைக்காவலில் வீட்டு முன் வெங்காய வெடி வீச்சு… 3பேர் கைது

  • by Authour

கடந்த5தேதி ஸ்ரீரங்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட   திருவானைக்காவல் பாரதி நகரில் ஒரு பெண் வீட்டிலிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்கள் தகாத வார்த்தையால் பேசி ஏதோ பொருளை வீட்டின் வாசலில் வீசியதில், அது வெடித்து சத்தம்… Read More »திருவானைக்காவலில் வீட்டு முன் வெங்காய வெடி வீச்சு… 3பேர் கைது

error: Content is protected !!