Skip to content

November 2023

இலங்கை…… ரணதுங்கா தலைமையிலான கிரிக்கெட் வாரியத்துக்கு கோர்ட் தடை

  • by Authour

13-வது உலகக்கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் பங்கேற்றுள்ள இலங்கை அணி 8 ஆட்டங்களில் விளையாடி 6 தோல்வி மற்றும் 2 வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை இழந்தது. மேலும் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில்… Read More »இலங்கை…… ரணதுங்கா தலைமையிலான கிரிக்கெட் வாரியத்துக்கு கோர்ட் தடை

பகுதி நேர வேலை என ஆன்லைனில் பண மோசடி…. தஞ்சை நபர் கைது…

அரியலூர் மாவட்டம், அரியலூர் ஜெஜெ நகரில் வசிப்பவர் முகமது தன்வீர்(35/23), இவர் உத்திரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்தவர். தனது வாட்ஸ் அப்பில் பகுதி நேர வேலை தொடர்பாக வந்த குறுஞ்செய்தியை பார்த்து, அதில் உள்ள டெலிகிராம்… Read More »பகுதி நேர வேலை என ஆன்லைனில் பண மோசடி…. தஞ்சை நபர் கைது…

அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி…. தமிழகம், கேரளாவில் கனமழை பெய்யும்

  • by Authour

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியின் மேல் நிலவி வந்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் இன்று அறிவித்துள்ளது.… Read More »அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி…. தமிழகம், கேரளாவில் கனமழை பெய்யும்

கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் மாணவரை நிர்வாணப்படுத்தி ராகிங்….. சீனியர் 7 பேர் கைது..

  • by Authour

கோவையில் உள்ள  பிஎஸ்ஜி என்ற தனியார்  தொழில்நுட்ப கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்த  திருப்பூர் மாணவர் ஒருவரை அதே கல்லூரியில் படிக்கும் சீனியர் மாணவர்கள் , தங்கள் அறைக்கு வரவழைத்து,  ஜூனியர் மாணவருக்கு மொட்டையடித்து … Read More »கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் மாணவரை நிர்வாணப்படுத்தி ராகிங்….. சீனியர் 7 பேர் கைது..

கிரிக்கெட்…..உலக கோப்பை அரையிறுதி….. 4வது இடத்தை பிடிக்க கடும் போட்டி

இந்தியாவில் நடைபெற்று வரும் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இதுவரை இந்தியா, தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி ஆஸ்திரேலியா 3-வது அணியாக அரையிறுதிக்கு… Read More »கிரிக்கெட்…..உலக கோப்பை அரையிறுதி….. 4வது இடத்தை பிடிக்க கடும் போட்டி

சென்னையில் என்ஐஏ சோதனை…. வங்கதேசத்தை சேர்ந்தவர் உள்பட 3பேர் கைது

  • by Authour

சென்னையின் புறநகர் பகுதிகளான பெரும்பாக்கம், படப்பை, பள்ளிக்கரணை ஆகிய பகுதிகளில் தேசிய புலனாய்வு அமைப்பு(என்ஐஏ) அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் இந்த சோதனை… Read More »சென்னையில் என்ஐஏ சோதனை…. வங்கதேசத்தை சேர்ந்தவர் உள்பட 3பேர் கைது

ஒரே விஷயத்துக்கு எத்தனை முறை கோர்ட்டுக்கு போவீங்க.. ஓபிஎஸ் தரப்பை வறுத்தெடுத்த நீதிபதி…

ஜூலை 11 ஆம் தேதி நடைப்பெற்ற அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் தொடர்ந்த வழக்கில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்ததையடுத்து அதிமுக பொதுச் செயலாளராக அவர்… Read More »ஒரே விஷயத்துக்கு எத்தனை முறை கோர்ட்டுக்கு போவீங்க.. ஓபிஎஸ் தரப்பை வறுத்தெடுத்த நீதிபதி…

இன்றைய ராசிபலன்… (08.11.2023).

புதன்கிழமை… மேஷம் இன்று உங்களுக்கு திடீர் செலவுகள் உண்டாகும். ஆடம்பர பொருட் சேர்க்கையால் கையிருப்பு குறையும். பிள்ளைகள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருந்தால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். ரிஷபம் இன்று நீங்கள் உடல் ஆரோக்கியத்திற்காக சிறு தொகையை செலவிட நேரிடும். பொருளாதார நெருக்கடிகளில் இருந்து விடுபட சிக்கனமுடன் செயல்பட வேண்டும். உங்களின் பிரச்சினைகள் குறைய உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். தொழில் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிட்டும். மிதுனம் இன்று வியாபாரத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற பலன் கிட்டும். வருமானம் பெருகும். கடகம் இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். உத்தியோக ரீதியான பயணங்களால் அலைச்சல் உண்டாகும். திருமண சுபமுயற்சிகளில் சிறு தடைக்குப் பின் அனுகூலப்பலன் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். கடன் பிரச்சினை தீரும். சிம்மம் இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். கணவன் மனைவிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பெண்கள் வீட்டு தேவையை பூர்த்தி செய்வார்கள். அனுபவமுள்ளவர்களின் ஆலோசனைகளால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். கன்னி இன்று உற்றார் உறவினர்களால் குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். வீட்டு தேவைகள் பூர்த்தி செய்வதில் கூட சற்று சிரமம் ஏற்படும். பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபார ரீதியான பிரச்சினைகள் குறையும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். தெய்வ வழிபாடு நல்லது. துலாம் இன்று உங்களுக்கு உற்றார் உறவினர்கள் வழியில் சுபசெய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எடுக்கும் புதிய முயற்சியில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பாராத நல்ல மாற்றங்கள் ஏற்படும். வியாபார ரீதியாக கொடுத்த கடன்கள் திரும்ப கிடைக்கும். விருச்சிகம் இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக இருந்த பிரச்சினை குறைந்து மன அமைதி உண்டாகும். ஆரோக்கிய பாதிப்புகள் குறையும். வேலையில் உடனிருப்பவர்களால் அனுகூலப் பலன் கிட்டும். பெரிய மனிதர்களின் ஆலோசனைகள் தொழில் வளர்ச்சிக்கு உதவும். நண்பர்கள் ஆறுதலாக இருப்பார்கள். தனுசு இன்று உறவினர்களால் வீட்டில் ஒற்றுமை குறையும் சூழ்நிலை உருவாகும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும் நேரத்தில் இடையூறுகள் ஏற்படலாம். பெரியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் நிதானமாக நடந்து கொண்டால் உயர்வு கிட்டும். மகரம் இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்த்தால் பிரச்சினைகள் குறையும். எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். சுபகாரியங்களை தவிர்க்கவும். பயணங்களில் கவனம் தேவை. கும்பம் இன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவதன் மூலம் லாபம் பெருகும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். மீனம் இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி ஒற்றுமை நிலவும். பிள்ளைகள் பாசத்துடன் இருப்பார்கள். உறவினர்கள் வழியில் சுபசெலவுகள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். வராத கடன்கள் வசூலாகும். தர்ம காரியங்கள் செய்து மனமகிழ்ச்சி அடைவீர்கள்.

ஆஸ்திரேலியாவை வெற்றி பெற செய்த “தனி ஒருவன்”… நொந்து போன ஆப்கானிஸ்தான்..

  • by Authour

நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 39-வது லீக் போட்டி மும்பை – வான்கடே  மைதானத்தில் நேற்று நடந்தது.  டாஸ் வென்ற  ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. 50 ஓவர்களில் 5 விக்கெட்கள்… Read More »ஆஸ்திரேலியாவை வெற்றி பெற செய்த “தனி ஒருவன்”… நொந்து போன ஆப்கானிஸ்தான்..

தீபாவளி பண்டிகை…பலகார வகைகள் தரமாக இருக்க வேண்டும்….அரியலூர் கலெக்டர்

  • by Authour

தீபாவளி பண்டிகையையொட்டி இனிப்பு, பலகார வகைகளின் தரம் மற்றும் பாதுகாப்பினை உறுதி செய்திட, தயாரிப்பாளர் மற்றும் விற்பனை செய்பவர்களுக்கும், நுகர்வோர்களுக்கும் அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனி மேரி ஸ்வர்ணா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். வரும் தீபாவளி… Read More »தீபாவளி பண்டிகை…பலகார வகைகள் தரமாக இருக்க வேண்டும்….அரியலூர் கலெக்டர்

error: Content is protected !!