Skip to content

November 2023

திருச்சி ஏட்டு ரயிலில் பாய்ந்து தற்கொலை….. போலீஸ் விசாரணை

  • by Authour

திருச்சி ரயில்வே பாதுகாப்பு படையில்  ஏட்டாக பணியாற்றியவர் ஜே. மஞ்சுநாத் (40)  புதுக்கோட்டையை சேர்ந்த இவர்  திருச்சி உடையான்பட்டியில்  குடும்பத்தோடு வசித்து வந்தார். நேற்று மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி… Read More »திருச்சி ஏட்டு ரயிலில் பாய்ந்து தற்கொலை….. போலீஸ் விசாரணை

கருத்து சுதந்திரத்திற்கு எதிரான மோடி அரசுக்கு ம.நே.ம.கட்சி கண்டனம்…

  • by Authour

மனித நேய மக்கள் கட்சியின் தலைவரும், பாபநாசம் எம்.எல்.ஏ வுமான ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது…  செந்தில் வேல் நடத்தி வரும் தமிழ் கேள்வி வலைக்காட்சியில் ஒளிபரப்பான 10 காணொளிகளை நீக்கச் சொல்லி ஒன்றிய… Read More »கருத்து சுதந்திரத்திற்கு எதிரான மோடி அரசுக்கு ம.நே.ம.கட்சி கண்டனம்…

அதிமுக கொடி பயன்படுத்த தடை….. ஓபிஎஸ் மேல்முறையீடு…10ம் தேதி விசாரணை

அதிமுக பெயர், கொடி மற்றும் சின்னத்தை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த தடைவிதிக்க கோரி எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை சென்னை ஐகோர்ட்டில்… Read More »அதிமுக கொடி பயன்படுத்த தடை….. ஓபிஎஸ் மேல்முறையீடு…10ம் தேதி விசாரணை

அரை பவுனுக்காக……காவிரி ஆற்றில் வாலிபா் கொன்று புதைப்பு…..போதை ஆசாமி கைது

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தண்ணீர்பள்ளி காவிரி ஆற்றப்படுகையில்  கடந்த 5ம் தேதி மேல தண்ணீர்பள்ளியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் படுகொலை செய்யப்பட்டு ஆற்றில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இது குறித்து கரூர் எஸ்… Read More »அரை பவுனுக்காக……காவிரி ஆற்றில் வாலிபா் கொன்று புதைப்பு…..போதை ஆசாமி கைது

கருத்தரித்தல்…. சட்டமன்ற பேச்சுக்கு முதல்வர் நிதிஷ்குமார் மன்னிப்பு கோரினார்

  • by Authour

பீகாரில் அண்மையில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் விவரங்களை அம்மாநில சட்டப்பேரவையில் முதல்வர் நிதிஷ்குமார் வெளியிட்டார். சாதிவாரியாக மக்களின் பொருளாதார நிலைமை குறித்தும் இந்த அறிக்கையில் விவரிக்கப்பட்டு இருந்தது. தொடர்ந்து சட்டப்பேரவையில் பேசிய… Read More »கருத்தரித்தல்…. சட்டமன்ற பேச்சுக்கு முதல்வர் நிதிஷ்குமார் மன்னிப்பு கோரினார்

தொடர் கனமழை….. நிரம்பும் நிலையில் வைகை அணை

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரமுள்ள வைகை அணையில் இருந்து தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்ட மக்கள் பயனடைந்து வருகின்றனர். கடந்த 1 வாரத்துக்கும்… Read More »தொடர் கனமழை….. நிரம்பும் நிலையில் வைகை அணை

ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் அறிவிப்பு….

  • by Authour

கோபி நயினார் இயக்கத்தில், நடிகர்கள் ஜெய் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் படத்தின் தலைப்பு ‘கருப்பர் நகரம்’ என வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியான ‘அறம்’ படத்தின்… Read More »ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் அறிவிப்பு….

2ம் கட்ட மகளிர் உரிமைத்தொகை… நாளை மறுநாள் முதல்வர் தொடங்கி வைக்கிறார்..

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கு 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளனர். மேல்முறையீடு செய்தவர்களின் விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பணிகள் தொடங்கி, நடைபெற்று வந்தது. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மேல்முறையீடு செய்தவர்களின் விண்ணப்பங்களை பரிசீலித்து,… Read More »2ம் கட்ட மகளிர் உரிமைத்தொகை… நாளை மறுநாள் முதல்வர் தொடங்கி வைக்கிறார்..

கரூரில் இடியுடன் கனமழை… வௌ்ளம் போல் ஓடிய மழைநீர்…

தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், கேரள கடலோர பகுதிகளை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலவுகின்றன. இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில்… Read More »கரூரில் இடியுடன் கனமழை… வௌ்ளம் போல் ஓடிய மழைநீர்…

பெரம்பலூரில் இளைஞர் அடித்துக்கொலை……போலீஸ் விசாரணை…

  • by Authour

பெரம்பலூர் அரியலூர் சாலையில் அருமடல் பிரிவு ரோடு அருகே கவுல் பாளையத்தை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் புதிதாக தொடங்க உள்ள காய்கறி கடையில் இன்று காலை இளைஞர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார்.… Read More »பெரம்பலூரில் இளைஞர் அடித்துக்கொலை……போலீஸ் விசாரணை…

error: Content is protected !!