Skip to content

November 2023

சீமானுக்கு நடிகர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து…

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தனது 57 வது பிறந்தநாளை கொண்டாடுகிறா.  சிவகங்கை மாவட்டம் அரனையூர் என்ற கிராமத்தில் 1966 ஆம் ஆண்டு பிறந்த சீமான் இளங்கலை பொருளாதாரம் பட்டப்படிப்பை முடித்தவர்… Read More »சீமானுக்கு நடிகர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து…

பெரம்பலூர் மாவட்ட அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்…

பெரம்பலூரில் கடந்த 30.10.2023 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கல்குவாரி ஏலத்தில் அரசு அலுவலர்களையும், காவல்துறையினரையும் தாக்கி அராஜகம் செய்த திமுகவினர் மீது முழுமையாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், திமுகவினரின் பல்வேறு விரோத… Read More »பெரம்பலூர் மாவட்ட அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்…

அனுமதியின்றி பிளக்ஸ்……திருச்சி மாவட்ட பாஜக தலைவர் மீது வழக்கு

  • by Authour

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை   தற்போது திருச்சி மாவட்டத்தில் நடைபயணம் மேற்கொண்டுள்ளார். அவர்  பங்கேற்ற பொதுக்கூட்டமும்  நேற்று ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் ராஜகோபுரம் அருகே  நடத்தப்பட்டது. இதையொட்டி  கடந்த சில தினங்களாக  திருச்சி, மற்றும்… Read More »அனுமதியின்றி பிளக்ஸ்……திருச்சி மாவட்ட பாஜக தலைவர் மீது வழக்கு

நிதிஷ் மீது நடவடிக்கை… தேசிய மகளிர் ஆணையம் வலியுறுத்தல்

பீகார் முதல்வர் நிதிஷ்குமார் நேற்று சட்டமன்றத்தில் பேசும்போது, குழந்தைகள் பிறப்புக்கான கட்டுப்பாட்டில் பெண் கல்வியின் பங்கு பற்றி பேசும்போது, கர்ப்பிணியாகாமல் தவிர்க்கும் வகையில் எப்படி பாலியல் உறவில் ஈடுபட வேண்டும் என கல்வியறிவு பெற்ற… Read More »நிதிஷ் மீது நடவடிக்கை… தேசிய மகளிர் ஆணையம் வலியுறுத்தல்

மக்களவை தேர்தல் ஏற்பாடு…. சென்னையில் நாளை தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை

  • by Authour

2024ல்  மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான புதிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.  அதற்கான ஆயத்த பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.  புதிய வாக்காளர்கள் பட்டியல்… Read More »மக்களவை தேர்தல் ஏற்பாடு…. சென்னையில் நாளை தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை

திருச்சி அருகே வயலில் மூதாட்டி மின்சாரம் பாய்ந்து பலி…

திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்துள்ள கோட்டப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரெங்கம்மாள்(66). இவர் பச்சபெருமாள் பட்டி பகுதியில் வசிக்கும் தனது மகள் மல்லிகாவுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் அருகிலுள்ள ஆழத்துடையான்பட்டியில் ராஜ் என்பவருக்கு சொந்தமான தோட்டத்திற்கு… Read More »திருச்சி அருகே வயலில் மூதாட்டி மின்சாரம் பாய்ந்து பலி…

திருச்சி அருகே மின்சாரம் தாக்கி பெண் பரிதாப பலி…

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட வெங்கடாசலபுரம் பகுதியில் வசிப்பவர் பெரியசாமி இவரது மனைவி ரஞ்சனி இவர்களுக்கு திருமணம் ஆகி 12 வருடங்கள் ஆகிறது பெரியசாமி ஓட்டுனராக பணியாற்றி வருகிறார் தம்பதியினருக்கு ஒரு… Read More »திருச்சி அருகே மின்சாரம் தாக்கி பெண் பரிதாப பலி…

ஸ்ரீரங்கத்தில் கார் டிரைவர் மயங்கி விழுந்து திடீர் பலி..

ஸ்ரீரீரங்கம் கீதா புரத்தை சேர்ந்தவர் நாடிமுத்து (வயது 48) இவர் கார் டிரைவர் -இவருக்கு திருமணம் ஆகி மனைவி உள்ளார். இந்நிலையில் மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக பிரிந்து வாழ்கிறார்.இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டிலிருந்த… Read More »ஸ்ரீரங்கத்தில் கார் டிரைவர் மயங்கி விழுந்து திடீர் பலி..

பாஜ.,ஆட்சி…. அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த கனிமொழி எம்.பி…

  • by Authour

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில், தூத்துக்குடி மீனவர் கூட்டுறவு நகைக்கடன் வழங்கும் சங்க திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி… Read More »பாஜ.,ஆட்சி…. அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த கனிமொழி எம்.பி…

திருச்சியில் பெயிண்டர் விஷம் குடித்து பலி…

திருச்சி, வயலூர்ரோடு கோப்பு பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து.இவரது மகன் நவீன் ( 28) இவருக்கு திருமணம் ஆகவில்லை. பெயிண்டராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான நவீன் சம்பவத்தன்று மதுவில் விஷம் கலந்து குடித்து… Read More »திருச்சியில் பெயிண்டர் விஷம் குடித்து பலி…

error: Content is protected !!