Skip to content

November 2023

அடுத்த 3 மணி நேரத்திற்கு 35 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு….

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 35 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழ்நாடு,… Read More »அடுத்த 3 மணி நேரத்திற்கு 35 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு….

புதுகையில் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கிய கலெக்டர்….

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம்,மணமேல்குடி வட்டம். புதுக்குடி கிராமத்தில் வருவாய்துறையின் சார்பில் இன்று நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர்… Read More »புதுகையில் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கிய கலெக்டர்….

ஒருநாள் கிரிக்கெட்…..பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் சுப்மன் கில் முதலிடம்…

  • by Authour

ஒருநாள் போட்டிக்கான பேட்ஸ்மேன்களின் புதிய தரவரிசைபட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று வெளியிட்டது. இந்தப் பட்டியலில் இந்தியாவின் இளம் வீரர் சுப்மன் கில் முதல் இடம் பிடித்து அசத்தியுள்ளார். பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம்… Read More »ஒருநாள் கிரிக்கெட்…..பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் சுப்மன் கில் முதலிடம்…

25 கிலோ எடை பிரிவில் முதலிடம் பிடித்த தஞ்சை மாணவன் …

CISCE School Games & Sports,ன் சார்பாக 2023 ம் ஆண்டிற்கான தேசிய கராத்தே போட்டி டிவைன் மெர்சி பள்ளி, வெஸ்ட் பெங்கால், ஹவுராவில் நவம்பர் 3,4,5,2023 ஆகிய தேதியில் நடைபெற்றது. போட்டி 14,17,19,… Read More »25 கிலோ எடை பிரிவில் முதலிடம் பிடித்த தஞ்சை மாணவன் …

சிவில் சப்ளைஸ் ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ்….. முதல்வர் உத்தரவு

  • by Authour

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பணியாளர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: , “தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரியும் ‘சி’ மற்றும்… Read More »சிவில் சப்ளைஸ் ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ்….. முதல்வர் உத்தரவு

திருச்சியில் டூவீலரில் கணவருடன் சென்ற மனைவி அரசு பஸ்சில் சிக்கி பலி….

திருச்சி மாம்பழச்சாலை அருகே கணவருடன் டூவீலரில் சென்றபோது தவறி விழுந்து பெண் பலியாகியுள்ளார். தவறி விழுந்தபோது பின்னால் வந்த அரசு பஸ்சில் சிக்கியதில் மீனாட்சி என்பவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.… Read More »திருச்சியில் டூவீலரில் கணவருடன் சென்ற மனைவி அரசு பஸ்சில் சிக்கி பலி….

கபிஸ்தலம் அருகே பருத்தி மறைமுக ஏலம்….

  • by Authour

தஞ்சாவூர் விற்பனைக்குழு, பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் அருகே கீழக் கொட்டையூர் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் பருத்தி மறை முக ஏலம் நடந்தது. விற்பனைக் கூட கண்காணிப்பாளர் பிரியமாலினி தலைமை வகித்தார். மேற் பார்வையாளர்… Read More »கபிஸ்தலம் அருகே பருத்தி மறைமுக ஏலம்….

நாகை அருகே ரூ.40 லட்சத்தில் கட்டப்பட்ட நடைமேடை சரிந்து விழுந்தது…

நாகை மாவட்டம் நாகூர் அமிர்தா நகர் சுனாமி குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள சலவைக்குலம் 3 மாதங்களுக்கு முன்பு 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு 1… Read More »நாகை அருகே ரூ.40 லட்சத்தில் கட்டப்பட்ட நடைமேடை சரிந்து விழுந்தது…

5 மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்… 19 மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை….

மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு திசையில் நகர்ந்து, அதே பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் வலுவிழக்கக்கூடும். இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்… Read More »5 மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்… 19 மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை….

அனைத்து சாதியினரும் அர்ச்சகர்….. தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

  • by Authour

 அர்ச்சகர் நியமனம் தொடர்பாக ஐகோர்ட்டில் உள்ள வழக்குகளை உச்சநீதிமன்றத்துக்கு மாற்ற ஆதி சிவாச்சாரியார்கள் நலச்சங்கம் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அனைத்து சாதியினரும் அர்ச்சகராக நியமிக்கும் தமிழ்நாடு அரசின் ஆணையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்வேறு… Read More »அனைத்து சாதியினரும் அர்ச்சகர்….. தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

error: Content is protected !!