Skip to content

November 2023

மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல்… பெரம்பலூரில் அமைச்சர் சிவசங்கர் ஆய்வு…..

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம்,  குன்னம் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு நிகழ்வில் கலந்து கொள்ள வந்த போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பெரியவெண்மணி கிராமத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்காச்சோள வயல்களில் பார்வையிட்டு ஆய்வு செய்து மாவட்டம் முழுவதும் படைப்புழு… Read More »மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல்… பெரம்பலூரில் அமைச்சர் சிவசங்கர் ஆய்வு…..

இன்று தான் தீபாவளி கொண்டாடினோம்…. சுரங்கத்தில் மீட்கப்பட்ட தொழிலாளியின் தாய் பேட்டி

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் சில்க்யாரா மலைப்பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கும்போது 41 தொழிலாளர்கள் சிக்கினர். அவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டனர். 17 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு நேற்று 41… Read More »இன்று தான் தீபாவளி கொண்டாடினோம்…. சுரங்கத்தில் மீட்கப்பட்ட தொழிலாளியின் தாய் பேட்டி

சிறுமிக்கு பாலியல் தொல்லை….கொத்தனார் போக்சோவில் கைது….

அரியலூர் மாவட்டம், பாப்பாக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகுமார் (36) கொத்தனாரான இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் மீன்சுருட்டி அருகே குண்டவெளி பகுதியில் கட்டிட வேலைக்கு செல்லும் போது அதே பகுதியைச்… Read More »சிறுமிக்கு பாலியல் தொல்லை….கொத்தனார் போக்சோவில் கைது….

ரூ.499 கோடியில் புதிய தொழில்…..திருச்சியில் 2 அமைச்சர்கள் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

  • by Authour

உலக முதலீட்டாளர்கள் மாநாடு-2024 சென்னையில் வருகின்ற ஜனவரி 7மற்றும் 8 ம் தேதிகளில் நடைபெறுகிறது. இதையொட்டி  திருச்சி கோர்ட் யார்ட், மாரியட் ஹோட்டலில் நேற்று  நடைபெற்ற முன்னோட்ட கருத்தரங்கில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்… Read More »ரூ.499 கோடியில் புதிய தொழில்…..திருச்சியில் 2 அமைச்சர்கள் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

சுரங்கத்தில் 17 நாள்…. எப்படி இருந்தது?…. மீட்கப்பட்ட தொழிலாளி உணர்ச்சிகரமான பேட்டி

  • by Authour

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 41 தொழிலாளர்கள், நிலச்சரிவு காரணமாக  சுரங்கத்துக்குள் சிக்கிக்கொண்டனர். 17 நாட்களுக்குப் பிறகு அவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். 41 தொழிலாளர்களும் ஆரோக்கியத்துடன் உள்ளனர். இருந்தபோதிலும், மருத்துவ பரிசோதனைக்காக… Read More »சுரங்கத்தில் 17 நாள்…. எப்படி இருந்தது?…. மீட்கப்பட்ட தொழிலாளி உணர்ச்சிகரமான பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

  • by Authour

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து இன்று (28-11-2023) காலை 8.30 மணி அளவில் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவுகிறது.… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

கிடு கிடுவென உயர்ந்த தங்கம் விலை…

  • by Authour

தங்கம் விலை ஒரே நாளில் இன்று சவரனுக்கு ரூ.720 அதிகரித்துள்ளது. கிராமுக்கு ரூ.90 அதிகரித்து, ஒரு கிராம் தங்கம் இன்று ரூ. 5,870க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் ஒரு சவரன் தங்கம் ரூ.46,960 க்கு… Read More »கிடு கிடுவென உயர்ந்த தங்கம் விலை…

துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களை துடைப்பத்தால் விரட்டியடித்த வீரப்பெண்

  • by Authour

புலியை முறத்தால் அடித்து விரட்டினாள் வீர தமிழ்ப்பெண் என்பார்கள். அந்த வம்சத்தை சேர்ந்த பெண்கள் இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதை அரியானா மாநிலத்தில் நடந்த ஒரு சம்பவம்  நிரூபித்து உள்ளது. அந்த பெண்  புலியை… Read More »துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களை துடைப்பத்தால் விரட்டியடித்த வீரப்பெண்

பாமாயில் விவசாயம் செய்யாதவர்களை வெளிநாடு டூர் அழைத்துச் செல்வதற்குக் கண்டனம்…

மயிலாடுதுறை மாவட்டத்தில் நவம்பர் மாதத்துக்கான, விவசாயிகள் குறைதீர்க் கூட்டம் , நடைபெற்றபோது . சீர்காழியை சேர்ந்த ஓய்வுபெற்ற காவல்துறை உதவி ஆய்வாளரான வீரமணி என்ற விவசாயி, கூறும்போது,குறிப்பிட்ட மின்மோட்டாரை பொருத்தினால் மட்டுமே, அரசுமானியம் வழங்கப்படும்… Read More »பாமாயில் விவசாயம் செய்யாதவர்களை வெளிநாடு டூர் அழைத்துச் செல்வதற்குக் கண்டனம்…

சர்க்கரை ஆலையில் ரூ.11 கோடிக்கு ஜப்தி நடவடிக்கை துவக்கம்…. கரும்பு விவசாயிகள் போராட்டம்…

மயிலாடுதுறை அருகே தலைஞாயிறு சர்க்கரை ஆலை 1987ஆம் துவங்கப்பட்டது. 1993ஆம் ஆண்டு 1500டன் கரும்பு பிழியும் திறனை 3500 டன் கரும்பு பிழியும் திறன்கொண்டதாக மாற்றப்பட்டது, அந்த வேலையை தனியார் நிறுவனம் ஒன்று செய்துள்ளது.… Read More »சர்க்கரை ஆலையில் ரூ.11 கோடிக்கு ஜப்தி நடவடிக்கை துவக்கம்…. கரும்பு விவசாயிகள் போராட்டம்…

error: Content is protected !!