Skip to content

November 2023

சிரியா ஆயுதகிடங்கில் அமெரிக்கா தாக்குதல்….. 9 பேர் பலி

  • by Authour

மத்திய கிழக்கு பகுதிகளில் உள்ள பெரும்பாலான நாடுகளில் ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதம் ஏந்திய பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. ஈரான், சிரியா உள்ளிட்ட நாடுகளில் பயங்கரவாதிகளை ஒழிப்பதற்கு அமெரிக்கா பல்வேறு நடவடிக்கை எடுத்து… Read More »சிரியா ஆயுதகிடங்கில் அமெரிக்கா தாக்குதல்….. 9 பேர் பலி

குழந்தை பெற்ற 2வாரத்தில் மனைவி கொலை….. சந்தேக கணவன் வெறி

  • by Authour

கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தின் வீரப்புரா பகுதியை சேர்ந்தவர் கிஷோர் (வயது 32). இவருக்கு கடந்த ஆண்டு நவம்பரில், பிரதீபா (வயது 23) என்பவருடன் திருமணம் நடந்தது.கிஷோர் காவல் துறையில் பணிபுரிந்து வருகிறார். பிரதீபா கணினி… Read More »குழந்தை பெற்ற 2வாரத்தில் மனைவி கொலை….. சந்தேக கணவன் வெறி

போர் நடந்து வரும் காசாவில் பள்ளிக்கூடம் திறப்பு…. இஸ்ரேல் நடவடிக்கை

  • by Authour

இஸ்ரேல் நாட்டின் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 3 ஆயிரம் பயங்கரவாதிகள், கடந்த அக்டோபர் 7-ந்தேதி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். பின்னர் அந்நாட்டு எல்லைக்குள் அதிரடியாக புகுந்து,… Read More »போர் நடந்து வரும் காசாவில் பள்ளிக்கூடம் திறப்பு…. இஸ்ரேல் நடவடிக்கை

டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20% போனஸ்…. தமிழக அரசு அறிவிப்பு…

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், தமிழக அரசு போனஸ் அறிவித்து வருகிறது.  அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரியும் பணியாளர்கள், கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு… Read More »டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20% போனஸ்…. தமிழக அரசு அறிவிப்பு…

திருச்சி அருகே கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை…. போலீஸ் விசாரணை…

  • by Authour

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் அடுத்துள்ள பச்சைமலை சோழமாத்தி பகுதியில் வசிப்பவர் செந்தில் இவரது ஒரே மகள் ஜனனி (18). செந்தில் நரசிங்கபுரம் அருகே உள்ள கானாபாடி கிராமத்தில் தங்கி விவசாயக் கூலி வேலை செய்து… Read More »திருச்சி அருகே கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை…. போலீஸ் விசாரணை…

கோவையில் இரவு முழுவதும் கனமழை… பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு…

  • by Authour

கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இரவு முழுவதும் கனமழை பெய்தது. இரவு துவங்கிய மழை தற்பொழுது வரை பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக பெய்து வரும் நிலையில் கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சாலைகளில்… Read More »கோவையில் இரவு முழுவதும் கனமழை… பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு…

மயிலாடுதுறை… டூவீலரிலிருந்து விழுந்த பெண் பலி.. கைக்குழந்தை ஆஸ்பத்திரியில் அனுமதி..

மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு அருகே கடலங்குடி ஊராட்சி தெற்கு காருகுடியை சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன் (39). கூலித்தொழிலாளி. அவரது மனைவி சுகந்தி (37). மகள் சுகவினா (9) மகன் முத்தமிழன் (8), எட்டுமாத முகேஷ் என்ற… Read More »மயிலாடுதுறை… டூவீலரிலிருந்து விழுந்த பெண் பலி.. கைக்குழந்தை ஆஸ்பத்திரியில் அனுமதி..

மின்சாரம் பாய்ந்து ரவுடி பலி…..

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் ஆறுபாதி ஊராட்சி மேட்டிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் மகி என்கிற மகேந்திரன் (50). இவர் நேற்று இரவு தனது வீட்டு மாடியில் பெய்த தேங்கி மழை நீரை இரும்பு கம்பி கொண்டு அகற்றி… Read More »மின்சாரம் பாய்ந்து ரவுடி பலி…..

வேதாரண்யம் அருகே 6 மாதமாக அச்சுறுத்திய முதலை பிடிபட்டது ….

நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த வேம்பதேவன்காடு பகுதியில் உள்ள புதுகுளத்தில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு ஒரு முதலை கிடப்பதாக வனத்துறைக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். வனத்துறையினர் வந்து முதலை இருப்பதை உறுதி செய்து… Read More »வேதாரண்யம் அருகே 6 மாதமாக அச்சுறுத்திய முதலை பிடிபட்டது ….

புகளுர் தனியார் சர்க்கரை ஆலையில் வாக்காளர் சிறப்பு முகாம் விழிப்புணர்வு நிகழ்ச்சி….

  • by Authour

கரூர் மாவட்டம்.புகளுர் தனியார் சர்க்கரை ஆலையில் வாக்காளர் சிறப்பு முகாம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கம், பெயர் பிழை திருத்தம் மற்றும் முகவரி மாற்றத்திற்கு சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த சிறப்பு… Read More »புகளுர் தனியார் சர்க்கரை ஆலையில் வாக்காளர் சிறப்பு முகாம் விழிப்புணர்வு நிகழ்ச்சி….

error: Content is protected !!