Skip to content

November 2023

கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர்களுக்கு பங்கு ஈவுத்தொகை  வழங்கும் நிகழச்சி…

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே சரபோஜி ராஜபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர்களுக்கு பங்கு ஈவுத்தொகை  வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. சங்கச் செயலாட்சியர் சின்ன பொண்ணு தலைமை வகித்து வரவேற்றார். நிகழ்ச்சியில்… Read More »கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர்களுக்கு பங்கு ஈவுத்தொகை  வழங்கும் நிகழச்சி…

தீபாவளி பண்டிகை….. மாற்றுதிறனாளி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கல்…

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் வட்டார வள மையத்தின் கட்டுப் பாட்டில் இயங்கி வரும் பகல் பராமரிப்பு மையத்தில் உள்ள மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு தீபாவளியை முன்னிட்டு இனிப்பு வழங்கப் பட்டது. பாபநாசம் அன்பு பேக்கரி… Read More »தீபாவளி பண்டிகை….. மாற்றுதிறனாளி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கல்…

நிதிஷ்குமார் கருத்துக்கு….. அமெரிக்க பாடகியும் எதிர்ப்பு

  • by Authour

பீகார் சட்டசபையில் பெண் கல்வியின் பங்கு மற்றும் மக்கள்தொகை கட்டுப்பாட்டில் பெண்களின் பங்கு ஆகியவற்றை பற்றி முதல் மந்திரி நிதிஷ்குமார் நேற்று முன்தினம் பேசினார். அப்போது சர்ச்சைக்குரிய வகையில் சில விஷயங்களைக் குறிப்பிட்டது உறுப்பினர்களிடையே… Read More »நிதிஷ்குமார் கருத்துக்கு….. அமெரிக்க பாடகியும் எதிர்ப்பு

தெலங்கானா தேர்தல்….. சந்திரசேகரராவ் இன்று வேட்புமனு தாக்கல்

  • by Authour

தெலுங்கானாவில் மொத்தம் உள்ள 119 சட்டசபை தொகுதிகளுக்கு வரும் 30-ந் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அன்றைய தினம் பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் 3-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட… Read More »தெலங்கானா தேர்தல்….. சந்திரசேகரராவ் இன்று வேட்புமனு தாக்கல்

மன்னார்குடி கல்லூரி மாணவர்…… பைக் விபத்தில் பலி

  • by Authour

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள நெடுவாக்கோட்டையை சேர்ந்த  பால் சேகர் என்பவரது மகன்  ரிஷால்(19). இவர் கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் பிபிஏ முதலாமாண்டு படித்து வந்தார். இன்று காலை வழக்கம்… Read More »மன்னார்குடி கல்லூரி மாணவர்…… பைக் விபத்தில் பலி

திருச்சி HEPF தொழிற்சாலை முன்பு தொழிலாளர்கள் மனித சங்கிலி போராட்டம்..

  • by Authour

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள HEPF தொழிற்சாலை நுழைவாயில் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டம் எம்ப்ளாயீஸ் யூனியன் உதவி தலைவர் விஜயன் தலைமையில்… Read More »திருச்சி HEPF தொழிற்சாலை முன்பு தொழிலாளர்கள் மனித சங்கிலி போராட்டம்..

பேஸ்புக் காதலியுடன் தகராறு… போலீஸ்காரர் தூக்கிட்டு தற்கொலை…

சேலம் அருகே பேஸ்புக் காதலியுடன் ஏற்பட்ட தகராறில் போலீஸ்காரர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே சுண்டமேட்டூர் பகுதியை சேர்ந்தவர் நவீன்குமார்(25). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பட்டாலியனில் போலீஸ்காரராக பணியாற்றி… Read More »பேஸ்புக் காதலியுடன் தகராறு… போலீஸ்காரர் தூக்கிட்டு தற்கொலை…

ஆன்லைன் சூதாட்ட தடை செல்லும்…. ஐகோர்ட் உத்தரவு

  • by Authour

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து கடந்த மார்ச் மாதம் சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மசோதாவிற்கு கவர்னர் ஆர்.என்.ரவி,ஏப்ரல் மாதம் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து தமிழக… Read More »ஆன்லைன் சூதாட்ட தடை செல்லும்…. ஐகோர்ட் உத்தரவு

புதுகையில் மாவட்ட அளவிலான உஜ்வாலா கமிட்டி கூட்டம்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான உஜ்வாலா கமிட்டி கூட்டம், மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, தலைமையில் இன்று நடைபெற்றது. உடன் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் செல்வி.சாந்தி,இந்தியன் ஆயில்… Read More »புதுகையில் மாவட்ட அளவிலான உஜ்வாலா கமிட்டி கூட்டம்…

விலைவாசி உயர்வு…அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் நூதன போராட்டம்..

  • by Authour

விலைவாசி உயர்வால் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க முடியாத நிலையில் ஏழை, எளிய மக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாட முடியாத அவல நிலையில் உள்ளதை எடுத்துரைக்கவும், விலைவாசி வியர்வை குறைக்க வலியுறுத்தியும் 100 நாள் வேலை… Read More »விலைவாசி உயர்வு…அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் நூதன போராட்டம்..

error: Content is protected !!