Skip to content

November 2023

திருச்சி அருகே கணவன் கொலை…மனைவி -மகன் கைது…

  • by Authour

திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்த உப்பிலியபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட வைரிசெட்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பண்ணன் இவரது மகன் சரவணன் வயது 44 இவருக்கு திருமணம் ஆகி அமுதா என்ற மனைவியும் அபிநயா என்ற… Read More »திருச்சி அருகே கணவன் கொலை…மனைவி -மகன் கைது…

வைகை அணை திறப்பு… 5 மாவட்டத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை!…

71 அடி உயரம் கொண்ட வைகை அணையானது தொடர் மழை காரணமாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது. நள்ளிரவில் வைகை அணையின் நீர்மட்டம் 70.51 அடியை எட்டியதை அடுத்து, அணையின் பாதுகாப்பு கருதி, அணைக்கு வரும்… Read More »வைகை அணை திறப்பு… 5 மாவட்டத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை!…

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிச 4ல் தொடக்கம்

  • by Authour

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 4ம் தேதி தொடங்கி 22ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகளை மீறி பிரதமர் மோடி, பரப்புரை கூட்டத்தில் அறிவிப்பு வெளியிட்டது குறித்தும் கேள்வி… Read More »நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிச 4ல் தொடக்கம்

19 கிலோ சுறா துடுப்புகள் பறிமுதல்… ஏர்போட்டில் பயணி கைது…

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து கொழும்பிற்கு பயணம் செய்யவிருந்த பயணிகளின் உடமைகளை விமான நிலைய பாதுகாப்பு படையினர் பரிசோதனை மேற்கொண்டனர். அப்போது கரூரை சேர்ந்த சாகுல்ஹமீது (59) என்பவர் சுற்றுலா விசாவில்… Read More »19 கிலோ சுறா துடுப்புகள் பறிமுதல்… ஏர்போட்டில் பயணி கைது…

அதிமுக கொடி…. ஓபிஎஸ்சுக்கு தடை வழக்கு….. இன்று விசாரணை

அதிமுக பெயர், கொடி மற்றும் சின்னத்தை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த தடைவிதிக்க கோரி எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை சென்னை ஐகோர்ட்டில்… Read More »அதிமுக கொடி…. ஓபிஎஸ்சுக்கு தடை வழக்கு….. இன்று விசாரணை

கிரிக்கெட்… இப்படி நடந்தால்…..பாகிஸ்தான் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெறும்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில்  வரும் 12ம் தேதியுடன் லீக் ஆட்டங்கள் நிறைவு பெறுகிறது.  அன்றைய தினம் இந்தியா- நெதர்லாந்து மோதும் கடைசி லீக் போட்டி   பெங்களூரில் நடக்கிறது. ஏற்கனவே இந்தியா அரை இறுதிக்கு தகுதி… Read More »கிரிக்கெட்… இப்படி நடந்தால்…..பாகிஸ்தான் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெறும்

மின்னல் தாக்கி மீனவர் பலி… ஒருவர் படுகாயம்…

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா பெருமாள்பேட்டை மீனவ கிராமத்தைச் சேர்ந்த கண்ணபிரான் தனக்கு சொந்தமான பைபர் படகில் தனது அண்ணன் அருண் (38) மற்றும் மணிவேல், கவிராஜ், சுப்பிரமணியன் ஆகியோருடன் நேற்று மதியம் 3… Read More »மின்னல் தாக்கி மீனவர் பலி… ஒருவர் படுகாயம்…

கப்பலில் பழுது பார்த்தபோது காஸ் வெடித்து ஊழியர் பலி… 3 பேர் படுகாயம்…

  • by Authour

சென்னை துறைமுகத்தில் கப்பலில் பழுது நீக்கும் பணியின் போது காஸ் பைப் வெடித்து ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். பலத்த காயம் அடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒடிசா மாநிலத்திலிருந்து கடந்த 31ம் தேதி… Read More »கப்பலில் பழுது பார்த்தபோது காஸ் வெடித்து ஊழியர் பலி… 3 பேர் படுகாயம்…

பறவைகளை பாதுகாக்க வேண்டும்… பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கிய மாணவர்கள்..

  • by Authour

தஞ்சை மாவட்டம், வெட்டிக்காடு அரசு மேல்நிலைப்பள்ளி தேசிய பசுமை படை மாணவர்கள் சுதன், பர்வீன் ஆகியோர் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்பதற்காக உயிரியல் ஆசிரியர் முத்தமிழ்செல்வி வழிகாட்டுதலின்படி நெல் வயல்களில் பறவைகளின் செயல்பாடுகள்… Read More »பறவைகளை பாதுகாக்க வேண்டும்… பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கிய மாணவர்கள்..

தரைக்கடைகளுக்கு சுங்க வரி வசூல்….மாநகராட்சி கமிஷனர் அதிரடி ஆய்வு… வியாபாரிகள் மகிழ்ச்சி

  • by Authour

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கரூர் மாநகராட்சி பகுதியில் தரைக்கடைகளுக்கு சட்டவிரோதமாக சுங்க வரி வசூல் செய்வதாக எழுந்த புகார் – ஆய்வில் ஈடுபட்ட மாநகராட்சி ஆணையரின் அதிரடி நடவடிக்கையால் தரைக்கடை வியாபாரிகள் மகிழ்ச்சி. தீபாவளி… Read More »தரைக்கடைகளுக்கு சுங்க வரி வசூல்….மாநகராட்சி கமிஷனர் அதிரடி ஆய்வு… வியாபாரிகள் மகிழ்ச்சி

error: Content is protected !!