Skip to content

November 2023

தஞ்சையில் 2ம் கட்டமாக பயனாளிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை…

தஞ்சாவூர் பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கில் நடந்த கலைஞர் மகளிர் உரிமைதிட்டத்தின் கீழ் மகளிருக்கு உரிமை தொகைக்கான வங்கி பற்று அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை வகித்தார். மாநிலங்களவை… Read More »தஞ்சையில் 2ம் கட்டமாக பயனாளிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை…

அமர்பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை ஜாமீன்

  • by Authour

, சென்னை பனையூரில் பா.ஜ.க. கொடிக்கம்பத்தை அகற்றும்போது மாநகராட்சியின் ஜே.சி.பி. இயந்திரத்தை சேதப்படுத்திய விவகாரத்தில் பா.ஜ.க. நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.… Read More »அமர்பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை ஜாமீன்

திருச்சி விற்பனைக்குழு அலுவலகத்தில் விஜிலென்ஸ் ரெய்டு… ரூ.9 லட்சம் பறிமுதல்

  • by Authour

  திருச்சி மாவட்ட விற்பனை குழு அலுவலகத்தின் தலைமையகம் திருச்சி பாலக்கரையில்  செயல்படுகிறது.   இதன் செயலாளராக சுரேஷ் பாபு என்பவர்  செயல்படுகிறார். இவர் திருப்பூர் மாவட்டத்திற்கும் முதல்நிலை செயலாளராக கூடுதல் பொறுப்பு வகித்து வருகிறார்.… Read More »திருச்சி விற்பனைக்குழு அலுவலகத்தில் விஜிலென்ஸ் ரெய்டு… ரூ.9 லட்சம் பறிமுதல்

கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம்… புதிய பயனாளிகளுக்கு ரூ. 1000 வழங்கும் திட்டம் தொடக்கம்

தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் புதிய பயனாளிகளுக்கு ரூ.1000 வழங்கும் நிகழ்வினை இன்று (10.11.2023) தொடங்கி வைத்ததை தொடர்டந்து, பெரம்பலூர் மாவட்டத்தில் மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் மாவட்ட ஆட்சியர்… Read More »கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம்… புதிய பயனாளிகளுக்கு ரூ. 1000 வழங்கும் திட்டம் தொடக்கம்

நெருப்புடன் விளையாடுகிறீர்கள்….. பஞ்சாப் கவர்னருக்கு , உச்சநீதிமன்றம் கண்டனம்

கவர்னருக்கு எதிராக பஞ்சாப் அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளது.  இந்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி சந்திரசூட்  அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சுப்ரீம் கோர்ட் அமர்வு கூறியதாவது:… Read More »நெருப்புடன் விளையாடுகிறீர்கள்….. பஞ்சாப் கவர்னருக்கு , உச்சநீதிமன்றம் கண்டனம்

திருச்சியில் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் 2வது நாளாக போராட்டம்….

வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முழுவதும் லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். திருச்சி மலைக்கோட்டை லாரி உரிமையாளர்கள் சங்கதலைவர் சந்திரசேகர், தமிழ்நாடு போக்குவரத்து லேபர் யூனியன் மாநில பொருளாளர் சங்கர்… Read More »திருச்சியில் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் 2வது நாளாக போராட்டம்….

தீபாவளி பண்டிகை…கரூர் முக்கிய வீதிகளில் கரூர் மாவட்ட எஸ்பி ஆய்வு.

தீபாவளி பண்டிகை முன்னிட்டு பொதுமக்கள் புத்தாண்டை,பட்டாசு, வீட்டு உபயோகப் பொருட்களை வாங்க கரூர் மாநகர் பகுதியில் குவிந்து வருவதால் பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரபாகர் ஆய்வு பணியில்  ஈடுபட்டு வருகின்றனர். மாநகர்… Read More »தீபாவளி பண்டிகை…கரூர் முக்கிய வீதிகளில் கரூர் மாவட்ட எஸ்பி ஆய்வு.

திருச்சியில் டூவீலர் நிறுத்தும் இடத்தில் கட்டண கொள்ளை…

  • by Authour

திருச்சி சிங்கார தோப்பு யானை குளத்தில் இரு சக்கர வாகனம் நிறுத்துமிடத்தில் 20 ரூபாய் வாங்குவதாகவும் அதற்கு ரசீது கேட்டால் ஒரு கார்டில் வண்டி எண் எழுதி கொடுப்பதாகவும் மேலும் அதனை தட்டி கேட்டால் மிரட்டுவதாகவும்… Read More »திருச்சியில் டூவீலர் நிறுத்தும் இடத்தில் கட்டண கொள்ளை…

செல்போன் பேசியபடி பஸ்சை ஓட்டிய டிரைவர் லைசன்ஸ் ரத்து….

  • by Authour

வேலூரில் செல்போனில் பேசியவாறு பஸ்சை ஓட்டியவரின் லைசன்ஸ் 3 மாதங்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. செல்போன் பேசியபடியே தனியார் பஸ்சை இயக்கிய டிரைவர் ராஜேஸ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  அஜாக்கிரதையாக வாகனங்களை இயக்கினால் கடும் நடவடிக்கை… Read More »செல்போன் பேசியபடி பஸ்சை ஓட்டிய டிரைவர் லைசன்ஸ் ரத்து….

எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை… சபாநாயகர் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

எதிர்க்கட்சித் துணைத் தலைவராக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரை அங்கீகரிக்க வேண்டும் என அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி தரப்பு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்கிடையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்கும்படி சபாநாயகருக்கு உத்தரவிடக்கோரி,… Read More »எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை… சபாநாயகர் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

error: Content is protected !!