தஞ்சையில் 2ம் கட்டமாக பயனாளிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை…
தஞ்சாவூர் பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கில் நடந்த கலைஞர் மகளிர் உரிமைதிட்டத்தின் கீழ் மகளிருக்கு உரிமை தொகைக்கான வங்கி பற்று அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை வகித்தார். மாநிலங்களவை… Read More »தஞ்சையில் 2ம் கட்டமாக பயனாளிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை…