Skip to content

November 2023

மழைக்காக ஒதுங்கிய ஐகோர்ட் வக்கீல் மின்சாரம் பாய்ந்து பலி…

  • by Authour

சென்னை கொரட்டூர் பாடி யாதவா தெருவைச் சேர்ந்தவர் சம்பத்குமார்(57). சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரான இவர் திமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்துள்ளார். இவரது மனைவி அம்பத்தூர் நகராட்சியில் கவுன்சிலராக பணியாற்றியவர். இந்நிலையில் வழக்கறிஞர் சம்பத்குமார் தினமும்… Read More »மழைக்காக ஒதுங்கிய ஐகோர்ட் வக்கீல் மின்சாரம் பாய்ந்து பலி…

அமீரிடம் மன்னிப்புக் கேட்ட ஞானவேல் ராஜா….

  • by Authour

பருத்திவீரன்’ படம் தொடர்பாக இயக்குநர் அமீருக்கும், அப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. ‘கார்த்தி 25’ விழாவுக்குத் தனக்கு அழைப்பு வரவில்லை என்று இயக்குநர் அமீர் வெளிப்படையாகக் கூறியதே ‘பருத்திவீரன்’ பிரச்சினை… Read More »அமீரிடம் மன்னிப்புக் கேட்ட ஞானவேல் ராஜா….

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்… புதுகையில் பிறந்த 27குழந்தைகளுக்கு தங்க மோதிரம்…

புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக சார்பில் கழக இளைஞர்அணிசெயலாளரும்,அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி புதுக்கோட்டை அரசு ராணியார் மகப்பேறு மருத்துவமனையில் 27ந்தேதி பிறந்த 27குழந்தைகளுக்கு தங்கமோதிரம் வழங்கும் நிகழ்வு நேற்று 28ந்தேதி நடைபெற்றது.… Read More »அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்… புதுகையில் பிறந்த 27குழந்தைகளுக்கு தங்க மோதிரம்…

திருச்சி ஜிஎச்-ல் அடையாளம் தெரியாத ஆண் சடலம்….

திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் தொலைத்தொடர்பு அலுவலகம் பின்புறத்தில் சுமார் (65) வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார். இந்நிலையில் அந்தப் பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த துப்புரவு பணியாளர்… Read More »திருச்சி ஜிஎச்-ல் அடையாளம் தெரியாத ஆண் சடலம்….

சொகுசு சுற்றுலா பஸ்…60 மாற்றுதிறனாளி மாணவ-மாணவிகள் சுற்றுலா பயணம்…

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்  இன்று (29.11.2023) முகாம் அலுவலகத்தில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் 2 புதிய வால்வோ சொகுசு சுற்றுலா பேருந்துகளின் பயன்பாட்டினை தொடங்கி வைக்கும் விதமாக, சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளுர்… Read More »சொகுசு சுற்றுலா பஸ்…60 மாற்றுதிறனாளி மாணவ-மாணவிகள் சுற்றுலா பயணம்…

பஸ்சில் மூதாட்டியிடம் நகை திருடிய பெண் கைது….

  • by Authour

திருச்சி, உக்கடை அரியமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சிங்கராயர். இவரது மனைவி விஜயமேரி (60).  சம்பவத்தன்று இவர் திருச்சி அரியமங்கலத்தில் இருந்து காந்தி மார்க்கெட்டிற்கு டவுன் பஸ்சில் வந்து கொண்டு இருந்தார். அப்பொழுது காந்தி மார்க்கெட்… Read More »பஸ்சில் மூதாட்டியிடம் நகை திருடிய பெண் கைது….

திருச்சி சி.பி.சி.ஐ.டி அலுவலக பெண் போலீஸ் வீட்டில் தங்கம், வெள்ளி பொருட்கள் திருட்டு….

திருச்சி, கருமண்டபம், ஆர் எம் எஸ் காலனி 5 வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி முத்துலட்சுமி (38) இவர் திருச்சி மன்னார் புரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஏட்டு ஆக… Read More »திருச்சி சி.பி.சி.ஐ.டி அலுவலக பெண் போலீஸ் வீட்டில் தங்கம், வெள்ளி பொருட்கள் திருட்டு….

திருச்சி ..டீக்கடையில் குட்கா விற்பனை…. 6 கிலோ பறிமுதல்…

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் கலைஞர் அறிவாலயம் அருகே ஒரு டீ கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மலைக்கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் சிவராமன் தலைமையிலான… Read More »திருச்சி ..டீக்கடையில் குட்கா விற்பனை…. 6 கிலோ பறிமுதல்…

மலைக்கோட்டை அருகே மின் கசிவு…கூரை வீட்டில் பயங்கர தீ விபத்து…

  • by Authour

திருச்சி சிந்தாமணி பூசாரி தெருவை சேர்ந்தவர் சாமிநாதன் இவரது மகன் தண்டபாணி வயது (37) இவர் தனது குடும்பத்துடன் அந்தப் பகுதியில் கூரை வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று மாலை 7.30… Read More »மலைக்கோட்டை அருகே மின் கசிவு…கூரை வீட்டில் பயங்கர தீ விபத்து…

வங்க கடலில் புயல் சின்னம் உருவாகிறது…. தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

  • by Authour

தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தீவிரமடைந்துள்ள ஆழ்ந்த… Read More »வங்க கடலில் புயல் சின்னம் உருவாகிறது…. தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

error: Content is protected !!