Skip to content

November 2023

இங்கிலாந்து உள்துறை அமைச்சர் சுயல்லா பிரேவர்மேன் டிஸ்மிஸ்…

  • by Authour

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே தொடங்கிய போர் ஒரு மாதத்திற்கு மேலாகத் தொடர்ந்து வருகிறது. இந்த சண்டை தொடங்கிய பிறகு, இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக உலகெங்கும் போராட்டங்களும் நடந்து வருகிறது. அப்படி தான்… Read More »இங்கிலாந்து உள்துறை அமைச்சர் சுயல்லா பிரேவர்மேன் டிஸ்மிஸ்…

சுவாமிமலையில்… கந்தசஷ்டி விழா தொடங்கியது…..

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே சுவாமிமலையில் முருகனின் நான்காம் படை கோயில் அமைந்துள்ளது. கட்டுமலையால் ஆன இந்த தலம் நக்கீரரால் திருமுருகாற்றுப்படையிலும், அருணகிரிநாதரால் திருப்புகழிலும் பாடல் பெற்ற தலமாகும். மேலும் பிரபவ முதல் அட்சய… Read More »சுவாமிமலையில்… கந்தசஷ்டி விழா தொடங்கியது…..

ஆக்ரா… ஓட்டல் பெண் ஊழியர் கூட்டு பலாத்காரம்….. 5 பேர் கைது

உ.பி. மாநிலம் ஆக்ரா சதார் காவல் உதவி ஆணையர் அர்ச்சனா சிங் கூறியதாவது: “நேற்று முன் தினம் (சனிக்கிழமை) இரவு ஆக்ராவில் உள்ள ஒரு  சொகுசு ஓட்டலில் பணியாற்றிய பெண் ஊழியர் ஒருவர் கூட்டு… Read More »ஆக்ரா… ஓட்டல் பெண் ஊழியர் கூட்டு பலாத்காரம்….. 5 பேர் கைது

உலக கோப்பை தொடர்…. கும்ப்ளே, யுவராஜ் சிங் சாதனையை முறியடித்தார் ஜடேஜா

  • by Authour

இந்தியாவில் நடைபெற்று வரும் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இந்த தொடரில் நேற்றுடன் லீக் சுற்று ஆட்டங்கள் நிறைவு பெற்றன. லீக் சுற்று ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா,… Read More »உலக கோப்பை தொடர்…. கும்ப்ளே, யுவராஜ் சிங் சாதனையை முறியடித்தார் ஜடேஜா

ராணிப்பேட்டை…….பட்டாசு வெடித்து 4 வயது சிறுமி பரிதாப பலி

ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அடுத்த மாம்பாக்கம் ஆதிதிராவிடர் குடியிருப்பை சேர்ந்தவர் ரமேஷ் ( 28), டிரைவர். இவரது மனைவி அஸ்வினி (25).  இந்த தம்பதியின் மகள் நவிஷ்கா (4), ஒரு வயது மகனும் உள்ளார்.… Read More »ராணிப்பேட்டை…….பட்டாசு வெடித்து 4 வயது சிறுமி பரிதாப பலி

பட்டாசு வெடித்தபடி பைக்கில் வீலிங்….. அதிர்ச்சி சம்பவம்

  • by Authour

தீபாவளி பண்டிகையின்போது இளைஞர்கள் பைக்கில் ஆபத்தான முறையில் வீலிங் செய்தவாறு  திருச்சி சாலையில் பயணம் செய்த நிகழ்வுகள் அரங்கேறின. அந்த வகையில் பைக்கின் முன் பகுதியில்  பட்டாசை வெடித்தப்படி சாலையில் இளைஞர் வீலிங் செய்த… Read More »பட்டாசு வெடித்தபடி பைக்கில் வீலிங்….. அதிர்ச்சி சம்பவம்

ஆரஞ்ச் அலர்ட்…. நாகையில் வெளுத்து வாங்குது மழை

  • by Authour

தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என சென்னை  வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இரண்டு தினங்களாக மழை ஓய்ந்த நிலையில்… Read More »ஆரஞ்ச் அலர்ட்…. நாகையில் வெளுத்து வாங்குது மழை

கரூர்… கார் மோதி பெட்ரோல் பங்க் ஊழியர் பலி

கரூர் மாவட்டம் வேட்டமங்கலத்தை அடுத்த குந்தாணிபாளையம் புதுக் காலனியை சார்ந்தவர் பழனிச்சாமி (வயது 37). நொய்யலில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு பணி முடித்து இரு சக்கர… Read More »கரூர்… கார் மோதி பெட்ரோல் பங்க் ஊழியர் பலி

தீபாவளி போதை…. திருச்சி டிரைவர், கொத்தனார் பலி

திருச்சி அரியமங்கலம் மேல அம்பிகாபுரம் பாரதியார் தெருவை சேர்ந்தவர் ரெங்கநாதன். இவரது மகன் கார்த்திக்(34) இவர் டிரைவராக பணிபுரிந்து வந்தார்.  தீபாவளியையொட்டி  நேற்று இவர் அதிக மது போதையில் இருந்துள்ளார். அப்போது அவருக்கு திடீரென… Read More »தீபாவளி போதை…. திருச்சி டிரைவர், கொத்தனார் பலி

தீபாவளி போச்சு….. திருச்சி வீதியெல்லாம் குப்பையாச்சு

தீபாவளி பண்டிகை நேற்று  கோலாகலமாக கொண்டாடப்பட்டது.   தீபாவளியின் சிறப்புகளில் ஒன்று பட்டாசு வெடிப்பது. கடந்த 2 நாட்களாக மக்கள் பட்டாசுகளை வெடித்து  பண்டிகை கொண்டாடினர்.   திருச்சி மாநகரின் மையப்பகுதியாக விளங்கும் சின்னக்கடை வீதி. பெரிய… Read More »தீபாவளி போச்சு….. திருச்சி வீதியெல்லாம் குப்பையாச்சு

error: Content is protected !!