Skip to content

November 2023

இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பாக நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம்…

திருச்சி, திருவெறும்பூர் பேருந்து நிறுத்தத்தில் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பாக நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்பாட்டத்திற்கு திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் மாரியம்மாள் தலைமை வகித்தார். ஆர்பாட்டத்தின்… Read More »இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பாக நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம்…

நேருவின் 134வது பிறந்தநாள் விழா…… நினைவிடத்தில் சோனியா, கார்கே மரியாதை

  • by Authour

இந்தியாவின் முதல் பிரதமர்  ஜவஹர்லால் நேருவின் 134வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.  இதையொட்டி டில்லியில்  உள்ள அவரது நினைவிடத்தில்  இன்று  காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றத் தலைவர் சோனியா… Read More »நேருவின் 134வது பிறந்தநாள் விழா…… நினைவிடத்தில் சோனியா, கார்கே மரியாதை

பெட்ரூமில் இறந்து கிடந்த மாஜி அதிபர் டிரம்ப் சகோதரி….

நியூயார்கின் புறநகர் பகுதியான மான்ஹாட்டனில் வசித்து வந்த மேரியன் நேற்று காலை தனது வீட்டில், தனது படுக்கை அறையில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த நியூயார்க் நகர போலீசார், அவரது வீட்டிற்கு… Read More »பெட்ரூமில் இறந்து கிடந்த மாஜி அதிபர் டிரம்ப் சகோதரி….

வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு…. பெரம்பலூர் அருகே துணிகரம்…

பெரம்பலூர் அருகே உள்ள சொக்கநாதபுரம் கிராமத்தில் சிவன் கோவில் தெருவில் வசித்து வருபவர் செல்லம். இவர் கணவர் பெருமாள் இறந்து இரண்டு வருடங்கள் ஆகிறது. இவருக்கு ரமேஷ் என்ற மகன் திருச்சியில் தனியார் பள்ளியில்… Read More »வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு…. பெரம்பலூர் அருகே துணிகரம்…

அரசு பஸ் மோதி கவிழ்ந்த வேன்…. தனியார் நிறுவன ஊழியர் பலி…

சென்னையில் சமீப காலமாக சாலை விபத்துக்கள் அதிகரித்து வருகிறது. நேற்று அதிகாலை சென்னை அண்ணாநகரில் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வேகமாகச் சென்று சாலையில் சென்றவர்கள் மீது மோதியது. இதில் ஒருவர் பலியான நிலையில்,… Read More »அரசு பஸ் மோதி கவிழ்ந்த வேன்…. தனியார் நிறுவன ஊழியர் பலி…

குட்டையில் இறந்து மிதந்த ரூ.40 லட்சம் மதிப்பிலான இறால்கள்… விஷம் கலந்த மர்ம நபர்கள்..

மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயம், மீன்பிடித் தொழில் தவிர இறால் பண்ணை தொழிலும் அதிக அளவில் நடைபெறுகிறது. இப்பகுதியில் இருந்து அதிக அளவில் இறால் உற்பத்தி செய்யப்பட்டு வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதியும் செய்யப்படுகிறது. சீர்காழி… Read More »குட்டையில் இறந்து மிதந்த ரூ.40 லட்சம் மதிப்பிலான இறால்கள்… விஷம் கலந்த மர்ம நபர்கள்..

மருத்துவமனைகளில் சுரங்கம் அமைத்து ஹமாஸ் பதுங்கல்….. இஸ்ரேல் பகீர் வீடியோ

ஹமாஸ் பயங்கரவாதிகளை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் காசாவில் தாக்குதல் நடத்தி வருகிறது. மருத்துவமனைக்கு அடியில் சுரங்கம் அமைத்து ஹமாஸ் அமைப்பினர் பதுங்கி இருப்பதாக இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. ஆனால் பாலஸ்தீன அரசும்,… Read More »மருத்துவமனைகளில் சுரங்கம் அமைத்து ஹமாஸ் பதுங்கல்….. இஸ்ரேல் பகீர் வீடியோ

வாக்காளர் முகாம் தேதி மாற்றம்….. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு…

  • by Authour

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி 2024-ம் ஆண்டு ஜனவரி முதல் தேதியைத் தகுதி பெறும் தேதியாக கொண்டு 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்காளராக தங்களுடைய பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம். இதற்கான வாக்காளர்… Read More »வாக்காளர் முகாம் தேதி மாற்றம்….. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு…

மேட்டூர் அணை நீர்மட்டம் 60 அடியாக உயர்வு

கர்நாடக அரசு காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் விட மறுத்ததால், கடந்த மாதம்  10ம் தேதி காலை மேட்டூர் அணை மூடப்பட்டது.  அன்றைய தினம் அணையின் நீர்மட்டம் 30.90 அடியாக(7.88 டிஎம்சி) இருந்தது. எதிர்வரும் கோடை… Read More »மேட்டூர் அணை நீர்மட்டம் 60 அடியாக உயர்வு

பெட்ரோல் பங்க் அருகே திடீரென தீப்பிடித்த எரிந்த 3 லாரிகள்…. 50 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்…

  • by Authour

நாமக்கல்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் முதலைப்பட்டி புதூர் அருகே தனியார் டயர் நிறுவனம் உள்ளது. அதன் அருகிலேயே பெட்ரோல் பங்க் ஒன்றும் உள்ளது. இந்நிலையில், தீபாவளி அன்று விடுமுறை என்பதால், லாரி டிரைவர்கள் சிலர் ஒரு… Read More »பெட்ரோல் பங்க் அருகே திடீரென தீப்பிடித்த எரிந்த 3 லாரிகள்…. 50 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்…

error: Content is protected !!