Skip to content

November 2023

கவர்னர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீச்சு…..என்ஐஏ விசாரணைக்கு எடுத்தது

  • by Authour

சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை 1வது நுழைவுவாயில் முன் கடந்த மாதம் 25ம் தேதி பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இந்த சம்பவத்தில்  ஈடுபட்ட ரவுடி கருக்கா வினோத்தை  போலீசார் கைது செய்து புழல்… Read More »கவர்னர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீச்சு…..என்ஐஏ விசாரணைக்கு எடுத்தது

கேரளா….. பாலியல் வன்கொடுமையில் 5 வயது சிறுமி கொலை… வாலிபருக்கு தூக்கு தண்டனை….

  • by Authour

கேரள மாநிலத்தின் ஆலுவா மாவட்டம் முக்கம் பகுதியில் வசித்து வந்த பீகார் மாநில தம்பதியின் 5 வயது மகள் கடந்த ஜூலை 28ம் தேதி வீட்டில் இருந்து மாயமானார். இது குறித்து சிறுமியின் பெற்றோர்… Read More »கேரளா….. பாலியல் வன்கொடுமையில் 5 வயது சிறுமி கொலை… வாலிபருக்கு தூக்கு தண்டனை….

6 மாவட்டத்தில் அதி கனமழை, திருச்சி உட்பட 8 மாவட்டத்தில் கனமழை பெய்யும்…

டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 6 மாவட்டத்தில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் மிக… Read More »6 மாவட்டத்தில் அதி கனமழை, திருச்சி உட்பட 8 மாவட்டத்தில் கனமழை பெய்யும்…

திருச்சி சிறப்பு முகாமில் இருந்து விடுவிக்கக் கோரி ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் மனு தாக்கல்…

  • by Authour

ராஜீவ் காந்தி கொலை வழக்கில்  கைது செய்யப்பட்ட 7 பேரை  மத்திய அரசு விடுதலை செய்ய மறுத்த நிலையில் உச்சநீதிமன்றம் தலையிட்டு  பேரறிவாளன் முருகன், நளினி,  சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ரவிசந்திரன்  ஆகிய … Read More »திருச்சி சிறப்பு முகாமில் இருந்து விடுவிக்கக் கோரி ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் மனு தாக்கல்…

பட்டாசு கொளுத்தி…..திருச்சியில் பைக்கில் வீலிங்…9 பேர் கைது…..லைசென்ஸ் ரத்து?

  • by Authour

பைக்கில் வீலிங் சாகசம் செய்த டிடிஎப் வாசனின்  டிரைவிங் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ள  நிலையில் அவரது சாகசங்கள் இப்போது முடிவுக்கு வந்துள்ளன. ஆனால் அவரை பின்பற்றி, அவரது ரசிகர்கள் என்ற பெயரில் சில இளைஞர்கள்… Read More »பட்டாசு கொளுத்தி…..திருச்சியில் பைக்கில் வீலிங்…9 பேர் கைது…..லைசென்ஸ் ரத்து?

திருச்சி அருகே மாடியில் இருந்து தவறி விழுந்து ரயில்வே ஊழியர் பலி…

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை ராக்கூர் அழகு நாச்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர்சின்னராசு(வயது27) இவருக்கு திருமணம் ஆகி கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து தனித்தனியே வசித்து வருகின்றனர் இவர் ரெயில்வே துறையில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியராக… Read More »திருச்சி அருகே மாடியில் இருந்து தவறி விழுந்து ரயில்வே ஊழியர் பலி…

கரூரில் குழந்தைகள் தினம் விழிப்புணர்வு பேரணி… கலெக்டர் துவக்கி வைத்தார்.

நாடு முழுவதும் குழந்தைகள் தினம் கொண்டாடப்படும் நிலையில்,கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் நடைபெறும் குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகளை தடுத்தல் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது, தொடர்ந்து மாவட்ட ஆட்சியர்… Read More »கரூரில் குழந்தைகள் தினம் விழிப்புணர்வு பேரணி… கலெக்டர் துவக்கி வைத்தார்.

திருச்சி டாக்டர் வீட்டில் 35 பவுன் நகை கொள்ளை

  • by Authour

திருச்சி சீனிவாசா நகர் கனரா பாங்க் காலனி, 3வது கிராசை சேர்ந்தவர்  டாக்டர் அருண் குமார். இவர்  திருச்சி தில்லைநகர் 10வது கிராசில் உள்ள ஒரு மனநல மருத்துவமனையில்  பணியாற்றுகிறார். தீபாவளி விடுமுறைக்காக இவர்… Read More »திருச்சி டாக்டர் வீட்டில் 35 பவுன் நகை கொள்ளை

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு புதுகையில் விழிப்புணர்வு நடைபயணம்…

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் , சமூக பாதுகாப்புத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் நவம்பர்-14 தேசிய குழந்தைகள் தினம், நவம்பர் 19 உலக குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு தினம்,… Read More »குழந்தைகள் தினத்தை முன்னிட்டு புதுகையில் விழிப்புணர்வு நடைபயணம்…

இன்று குழந்தைகள் தினம்…..முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவின் பிறந்தநாளான இன்று (நவ.14) குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. கடந்த 1959-ம் ஆண்டு வரை இந்தியாவில் குழந்தைகள் தினம் நவம்பர் 20-ந்தேதி கொண்டாடப்பட்டு வந்தது. நேருவின் மறைவுக்குப் பிறகு,… Read More »இன்று குழந்தைகள் தினம்…..முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

error: Content is protected !!