Skip to content

November 2023

கிரிக்கெட்….. முதல் அரையிறுதி ஆட்டம் காண வரும் கால்பந்து வீரர் டேவிட் பெக்காம்

  • by Authour

மும்பை வான்கடே மைதானத்தில்   நாளை நடைபெறும் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் புள்ளிப்பட்டியலில் முதல் இடம் பிடித்த இந்திய அணியும், 4வது இடம் பிடித்த நியூசிலாந்து அணியும் மோத உள்ளன. லீக் சுற்றில் தோல்வியே சந்திக்காத… Read More »கிரிக்கெட்….. முதல் அரையிறுதி ஆட்டம் காண வரும் கால்பந்து வீரர் டேவிட் பெக்காம்

கவர்னர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீச்சு…. என்ஐஏ விசாரணைக்கு எடுத்தது…

கவர்னர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீச்சு…..என்ஐஏ விசாரணைக்கு எடுத்தது சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை 1வது நுழைவுவாயில் முன் கடந்த மாதம் 25ம் தேதி பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இந்த சம்பவத்தில்  ஈடுபட்ட… Read More »கவர்னர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீச்சு…. என்ஐஏ விசாரணைக்கு எடுத்தது…

தஞ்சை ஜிஎச்-ல் பெண்ணிடம் பணம் திருடிய பெண் கைது…..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம்,குளத்தூர் தாலுகாவை சேர்ந்தவர் சாவர்கின் ராபர்ட். இவரது மனைவி லாவண்யா (39). இவர் நேற்று தஞ்சை ராசாமிராசுதாரர் ஆஸ்பத்திரி குழந்தைகள் நல வார்டு அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த திருவையாறு அந்தணக்குறிச்சியை… Read More »தஞ்சை ஜிஎச்-ல் பெண்ணிடம் பணம் திருடிய பெண் கைது…..

102 வயது சங்கரய்யா…… ஆஸ்பத்திாியில் அனுமதி

  • by Authour

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திர போராட்ட வீரருமான சங்கரய்யா(102) உடல் நலக்குறைவால்  சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சளி, காய்ச்சல் காரணமாக  அவர் பாதிக்கப்பட்டுள்ளார்.  இவருக்கு டாக்டர் பட்டம் வழங்க கவர்னர்… Read More »102 வயது சங்கரய்யா…… ஆஸ்பத்திாியில் அனுமதி

தஞ்சையில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு… ஒருவர் கைது…

  • by Authour

தஞ்சை சேவப்பநாயக்கன்வாரி நடுக்குளத்தை சேர்ந்தவர் காதர்செரீப் (20). இவர் அதே பகுதியை சேர்ந்த தனது உறவினர் இப்ராகிம் (23) என்பவருடன் ஆட்டோவில் காமராஜ் மார்க்கெட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது கீழவாசல் ஏ.ஒய்.ஏ. நாடார் சாலையை… Read More »தஞ்சையில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு… ஒருவர் கைது…

தஞ்சை அருகே விவசாயி பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை…

தஞ்சை அருகே உள்ள நடுவூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவி (45) விவசாயி. இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்தததாக கூறப்படுகிறது.. இதனால் மனமுடைந்த ரவி கடந்த 8ம் தேதி வீட்டில் யாரும் இல்லாதபோது… Read More »தஞ்சை அருகே விவசாயி பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை…

திருச்சியில் நடந்து சென்றவரை தாக்கிய 2 பேர் கைது….

திருச்சி பொன்மலையில் நடந்து சென்றவரிடம் வேண்டுமென்றே வம்பு இழுத்து அடித்து உதைத்து தாக்கிய 2 பேர் கைது திருச்சி, மேல கல்கண்டார் கோட்டை அர்ஜுனன் நகரை சேர்ந்தவர் செல்லதுரை வயது (27) இவர் நேற்று… Read More »திருச்சியில் நடந்து சென்றவரை தாக்கிய 2 பேர் கைது….

திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்ட் மற்றும் டாஸ்மாக் முன்பு 2 ஆண் சடலம் மீட்பு….

  • by Authour

திருச்சி, சத்திரம் பஸ் நிலையம் பகுதியில் உள்ள ஒரு பழக்கடை அருகாமையில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என உடனடியாக தெரியவில்லை… Read More »திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்ட் மற்றும் டாஸ்மாக் முன்பு 2 ஆண் சடலம் மீட்பு….

மோசடி விவகாரம்… நடிகை நமீதா கணவர் உட்பட 2 பேருக்கு காவல்துறை சம்மன்…

  • by Authour

மத்திய அரசின் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனத்தின் பெயரில் மோசடியில் ஈடுபட்டதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் பிரபல நடிகையான நமீதாவின் கணவர் சவுத்ரி மற்றும் பாஜக ஊடகப்பிரிவு மாநில தலைவர் மஞ்சுநாத் ஆகியோருக்கு… Read More »மோசடி விவகாரம்… நடிகை நமீதா கணவர் உட்பட 2 பேருக்கு காவல்துறை சம்மன்…

இலங்கையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

  • by Authour

இந்திய பெருங்கடலில் இன்று நண்பகல் 12.31 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து 1,326 கிலோ மீட்டர் தொலைவில் இந்திய பெருங்கடலில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.… Read More »இலங்கையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

error: Content is protected !!