Skip to content

November 2023

பொருளாதார நெருக்கடிக்கு பக்சே சகோதரர்களே காரணம்… இலங்கை உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…

  • by Authour

இலங்கையில் கடந்த 2021ம் ஆண்டு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் பற்றாக்குறையால் மக்கள் அவதியடைந்தனர். மக்களின் போராட்டங்களால் ராஜபக்சே குடும்பத்தினர் ஆட்சி அதிகாரத்தில் இருந்து தூக்கி எறியப்பட்டனர்.… Read More »பொருளாதார நெருக்கடிக்கு பக்சே சகோதரர்களே காரணம்… இலங்கை உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…

திருவண்ணாமலையில் அதிர்ச்சி….ஒருநாள் இரவுக்கு விடுதி கட்டணம் ரூ.25,000 வாடகை… அதிர்ச்சி

  • by Authour

கார்த்திகை தீபத்தை முன்னிட்டு திருவண்ணாமலையில் உள்ள விடுதிகளில் கட்டணம் தாறுமாறாக எகிறியுள்ளதாக பக்தர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அரசு தலையிட்டு அதனை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர்… Read More »திருவண்ணாமலையில் அதிர்ச்சி….ஒருநாள் இரவுக்கு விடுதி கட்டணம் ரூ.25,000 வாடகை… அதிர்ச்சி

திருச்சியில் நேரு சிலைக்கு காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை…

ஜவஹர்லால் நேருவின் 134 வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் எல். ரெக்ஸ் தலைமையில் தெற்கு மாவட்ட தலைவர் கோவிந்தராஜன் மற்றும் வடக்கு மாவட்ட தலைவர்… Read More »திருச்சியில் நேரு சிலைக்கு காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை…

பெரம்பலூர் அருகே டூவீலர் மீது கார் மோதி விபத்து… 2 வாலிபர்கள் பலி…..

பெரம்பலூர் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தேவயூர் என்ற இடத்தில், இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில், பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் பிம்பலூர் கிராமத்தைச் சேர்ந்த காத்தமுத்து என்பவரின்… Read More »பெரம்பலூர் அருகே டூவீலர் மீது கார் மோதி விபத்து… 2 வாலிபர்கள் பலி…..

வேளாங்கண்ணியில் 100க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்த மழைநீர்…. பொதுமக்கள் அவதி…

  • by Authour

நாகப்பட்டினம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் வேளாங்கண்ணியில் மட்டும் 17 செண்டி மீட்டர் அளவிற்கு பெய்த கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் மற்றும் சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டு உள்ளது இதனால்… Read More »வேளாங்கண்ணியில் 100க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்த மழைநீர்…. பொதுமக்கள் அவதி…

புஷ்பா 2… ஒவ்வொரு சீனும் சும்மா அப்படி இருக்கும்.. தேவி ஸ்ரீ பிரசாத்…

​இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடித்துவரும் திரைப்படம்தான் புஷ்பா 2. இந்த படம் வரும் சுதந்திர தினத்தன்று வெளியாகவிருக்கிறது. புஷ்பா 2 படம் குறித்து படத்தின் இசையமைப்பாளர் தேவி… Read More »புஷ்பா 2… ஒவ்வொரு சீனும் சும்மா அப்படி இருக்கும்.. தேவி ஸ்ரீ பிரசாத்…

பிளஸ் 2 பொதுத்தேர்வு எப்போது? அமைச்சர் மகேஷ் பேட்டி

  • by Authour

பள்ளிக்கல்வித்துறை  அமைச்சர்  மகேஷ்  பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் 12ம் வகுப்புக்கான  ஆண்டு இறுதி பொதுத்தேர்வு  மார்ச் மாதம் நடைபெறும். இதுபோல 10ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ஏப்ரல் மாதம் நடைபெறும்.  மேற்கண்ட  பொதுத் தேர்வுக்கான அட்டவணை … Read More »பிளஸ் 2 பொதுத்தேர்வு எப்போது? அமைச்சர் மகேஷ் பேட்டி

சேலம் உயிரியல் பூங்கா….. மக்கள் வருகை அதிகரிப்பு….

  • by Authour

சேலம்  மாவட்டம் ஏற்காடு அடிவாரத்தில் உள்ள குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவர ஐ-லவ் குரும்பப்பட்டி பூங்கா என்ற சின்னம் ஆர்டின் சிம்பலுடன் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், சிறுவர் விளையாட்டு பகுதியை விரிவாக்கம் செய்து… Read More »சேலம் உயிரியல் பூங்கா….. மக்கள் வருகை அதிகரிப்பு….

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழை….. விவசாயிகள் மகிழ்ச்சி

  • by Authour

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 21-ந் தேதி தொடங்கியது. தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும் வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால்… Read More »நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழை….. விவசாயிகள் மகிழ்ச்சி

ஓடும் ரயிலில் கைக்குழந்தையுடன் ஏற முயன்ற பெண் தவறி விழுந்து படுகாயம்…

ஒடிசா மாநிலம் பர்கீஸ் பகுதியைச் சேர்ந்தவர் கபில் பகிரா. இவரது மனைவி காயத்ரி பகிரா (27). இவர்களும், உறவினர்கள் 27 பேரும் தீபாவளியையொட்டி மதுரை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களைக் கண்டு… Read More »ஓடும் ரயிலில் கைக்குழந்தையுடன் ஏற முயன்ற பெண் தவறி விழுந்து படுகாயம்…

error: Content is protected !!