Skip to content

November 2023

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு…

தமிழகத்தில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து 5,645 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது . இதன் மூலம் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ. 240 உயர்ந்து 45 ஆயிரத்து… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு…

சென்னை…. 2 வாலிபர்கள் வெட்டிக்கொலை….

  • by Authour

சென்னை அடுத்த மாடம்பாக்கத்தை சேர்ந்தவர் அசோக்.  இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த  சிலருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது.   அசோக்கை கொலை செய்ய வந்த கும்பல் அவர் இல்லாததால்  அவரது நண்பர்கள் 2 பேரை… Read More »சென்னை…. 2 வாலிபர்கள் வெட்டிக்கொலை….

சங்கரய்யா உடலுக்கு….. முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி…. நாளை நல்லடக்கம்

  • by Authour

சுதந்திர போராட்ட வீரரும், மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில  முன்னாள் செயலாளருமான  என். சங்கரய்யா இன்று மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 102.  அவர்  சளி, இருமல், காய்ச்சல், உள்ளிட்ட  பாதிப்புகளால் நேற்று … Read More »சங்கரய்யா உடலுக்கு….. முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி…. நாளை நல்லடக்கம்

தூத்துக்குடி ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் 154வது பிறந்தநாள் விழா…..சிலைக்கு கனிமொழி எம்.பி. மரியாதை

  • by Authour

தூத்துக்குடி மக்களின் தந்தை’ என்று போற்றப்படும் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ்  154வது பிறந்தநாளான இன்று (15/11/2023) தூத்துக்குடி தமிழ் சாலையில் உள்ள திருவுருவச் சிலைக்கு திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான… Read More »தூத்துக்குடி ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் 154வது பிறந்தநாள் விழா…..சிலைக்கு கனிமொழி எம்.பி. மரியாதை

எளிமையின் இலக்கணம்….. சிபிஎம்மை உருவாக்கிய தியாகி சங்கரய்யா……வாழ்க்கை குறிப்பு…..

  • by Authour

சுதந்திர போராட்ட வீரரும்,  மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின்  தமிழ்நாடு‍ மாநிலக்குழுவின் 15 வது‍ மாநிலச் செயலாளர் பதவி வகித்தவருமான என். சங்கரய்யா, இன்று தனது 102வது வயதில் இயற்கை எய்தினார்.    காய்ச்சல், சளி,… Read More »எளிமையின் இலக்கணம்….. சிபிஎம்மை உருவாக்கிய தியாகி சங்கரய்யா……வாழ்க்கை குறிப்பு…..

பெரம்பலூரில் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு பேரணி…

  • by Authour

வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் க.கற்பகம் இன்று (15.11.2023)  பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாற்றுத்திறனாளிகளும், வருவாய்த்துறையை சேர்ந்த… Read More »பெரம்பலூரில் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு பேரணி…

”ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்” படக்குழுவை பாராட்டிய நடிகர் ரஜினி….

  • by Authour

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் சூப்பர் ரஜினிகாந்த் படக்குழுவை பாராட்டி கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். தீபாவளி வெளியீடாக வந்த  ‘ஜிகர்தண்டா டபுள்… Read More »”ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்” படக்குழுவை பாராட்டிய நடிகர் ரஜினி….

வார சந்தை நடத்த அனுமதிக்க கூடாது…. திருச்சி மாநகராட்சியில் கோரிக்கை மனு….

திருச்சி, 45வது வார்டு பொன்னேரிபுரம் நத்தமாடிப்பட்டி செல்லும் வழியில் வார சந்தை நடைபெறுவதை ரத்து செய்ய வலியுறுத்தி சாமானிய மக்கள் நலக்கட்சி சார்பில் விவசாய அணி மாவட்ட செயலாளர் ஜோசப் தலைமையில் திருச்சி மாநகராட்சியில்… Read More »வார சந்தை நடத்த அனுமதிக்க கூடாது…. திருச்சி மாநகராட்சியில் கோரிக்கை மனு….

சாலையில் கால்நடைகளால் ஏற்படும் விபத்து….. விவசாயிகள் சங்க தலைவர் கோரிக்கை..

தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே அவற்றை பிடித்து அப்புறப்படுத்த தனிக்குழு அமைக்க வேண்டும் என்று தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்க மாநில தலைவர் முகமது இப்ராஹிம்… Read More »சாலையில் கால்நடைகளால் ஏற்படும் விபத்து….. விவசாயிகள் சங்க தலைவர் கோரிக்கை..

102 வயது தியாகி சங்கரய்யா காலமானார்……

  • by Authour

சுதந்திர போராட்ட வீரரும், மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில  முன்னாள் செயலாளருமான  என். சங்கரய்யா இன்று மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 102.  அவர்  சளி, இருமல், காய்ச்சல், உள்ளிட்ட  பாதிப்புகளால் நேற்று … Read More »102 வயது தியாகி சங்கரய்யா காலமானார்……

error: Content is protected !!