Skip to content

November 2023

திருச்சியில் ரயில் மோதி வாலிபர் பலி…. பரபரப்பு….

திருச்சி , கருமண்டபம் மாந்தோப்பு 2வது தெருவை சேர்ந்தவர் பழனிவேல் மகன்கள் மகி என்கிற மகேந்திரன் (18). சுகுமார் (வயது17). சுகுமார் மன்னார்புரம் பகுதியில் உள்ள திருமணம் மற்றும் மாநாட்டு விழா டெக்கரேஷன் செய்யும்… Read More »திருச்சியில் ரயில் மோதி வாலிபர் பலி…. பரபரப்பு….

காணொலி காட்சி வாயிலாக பொது சுகாதாரத்துறை கட்டடங்களை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின்  இன்று (15.11.2023) தலைமைச் செயலகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத் துறை சார்பில் 67.83 கோடி ரூபாய் செலவில் தமிழ்நாடு அரசின் மூன்றாவது அரசு பல் மருத்துவக் கல்லூரி… Read More »காணொலி காட்சி வாயிலாக பொது சுகாதாரத்துறை கட்டடங்களை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

வீட்டில் அழுகிய நிலையில் சடலம்….. திருச்சியில் பரபரப்பு

  • by Authour

திருச்சி, மலைக்கோட்டை கீழ ஆண்டாள் வீதியில் ஒரு வீட்டில் கடந்த இரண்டு நாட்களாக துர்நாற்றம் வந்தது.  அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இன்று காலை திருச்சி கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து போலீசார்… Read More »வீட்டில் அழுகிய நிலையில் சடலம்….. திருச்சியில் பரபரப்பு

திருச்சி அருகே கார் டிரைவருக்கு அடி-உதை… நண்பர்கள் 6 பேருக்கு வலைவீச்சு..

  • by Authour

திருச்சி, கருமண்டபம் அசோக் நகர் மளிகை தெருவை சேர்ந்தவர் ஏழுமலை (28) இவரது நண்பர் ஹேமேஸ்வரன் (22) சம்பவத்தன்று இருவரும் தனது நண்பர்களுடன் கருமண்டபம் கோணக்கரை பகுதியில் நின்று கொண்டு பேசிக்கொண்டு இருந்தனர். அப்பொழுது… Read More »திருச்சி அருகே கார் டிரைவருக்கு அடி-உதை… நண்பர்கள் 6 பேருக்கு வலைவீச்சு..

குறுகிய மனம் படைத்தவர்கள் சதி…. சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் கிடைக்கவில்லை….. முதல்வர் ஸ்டாலின் இரங்கல் ……

  • by Authour

மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த  தலைவர்களில்  ஒருவரான சங்கரய்யா இன்று காலமானார். அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “பொதுத் தொண்டே வாழ்க்கையென வாழ்ந்த இச்செஞ்சட்டைச்… Read More »குறுகிய மனம் படைத்தவர்கள் சதி…. சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் கிடைக்கவில்லை….. முதல்வர் ஸ்டாலின் இரங்கல் ……

திருச்சியில் எல்ஐசி ஏஜென்ட் வீட்டில் நகை-வெள்ளி பொருட்கள் திருட்டு…

  • by Authour

திருச்சி காந்தி மார்க்கெட் மகாலட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் பொன்னுச்சாமி (வயது 52) இவர் எல்ஐசி ஏஜென்டாக பணிபுரிந்து வருகிறார், சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் திருப்பதிக்கு சென்று விட்டார். இந்நிலையில் கடந்த 13ந்… Read More »திருச்சியில் எல்ஐசி ஏஜென்ட் வீட்டில் நகை-வெள்ளி பொருட்கள் திருட்டு…

மீண்டும் மீண்டுமா… அடுத்த சிக்கலில் சிவகார்த்திகேயன்….

  • by Authour

இசையமைப்பாளர் இமான், சிவகார்த்திகேயன் மீது சொன்ன குற்றச்சாட்டு பரபரப்பு இன்னும் ஓயாத நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது அடுத்த சிக்கலில் மாட்டியுள்ளது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் இசையமைப்பாளர் டி.இமான் தன்னுடைய பேட்டி ஒன்றில்… Read More »மீண்டும் மீண்டுமா… அடுத்த சிக்கலில் சிவகார்த்திகேயன்….

இந்தியா – நியூசி., அணி இன்று மோதல்…மேட்ச் பார்க்க மும்பை சென்ற ரஜினி…

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா- நியூசிலாந்து இன்று மோத உள்ளது. இந்த நிலையில் அதனைக் காண நடிகர் ரஜினிகாந்த் மும்பை சென்றுள்ளார். முன்னதாக அவர் சென்னை விமான நிலையத்தில் ரசிகர்களைப்… Read More »இந்தியா – நியூசி., அணி இன்று மோதல்…மேட்ச் பார்க்க மும்பை சென்ற ரஜினி…

அரசு மரியாதையுடன் சங்கரய்யா உடல் அடக்கம் …. முதல்வர் உத்தரவு

  • by Authour

தியாகி சங்கரய்யா இன்று காலமானார். சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு 8 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர். இவர்  பெருந்தலைவர் காமராஜர், முன்னாள் ஜனாதிபதி வெங்கட்ராமன் ஆகியோருடன் சிறை வாசனம் அனுபவித்தார். இதற்கான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.  சங்கரய்யா… Read More »அரசு மரியாதையுடன் சங்கரய்யா உடல் அடக்கம் …. முதல்வர் உத்தரவு

ரியல் எஸ்டேட் அதிபர் ஓட ஓட வெட்டிப் படுகொலை… பயங்கரம்…

  • by Authour

நெல்லை டவுண் அடுத்த கோடீஸ்வரன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அஸர் முகமது(35). இவர் சூப்பர் மார்க்கெட், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு தொழில் செய்து வந்தார். இவர் மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் கோடீஸ்வரன்… Read More »ரியல் எஸ்டேட் அதிபர் ஓட ஓட வெட்டிப் படுகொலை… பயங்கரம்…

error: Content is protected !!