Skip to content

November 2023

மயிலாடுதுறை துலா உற்சவம்… தேர்த்திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்பு…..

மயிலாடுதுறையில் நடைபெறும் காவிரி துலா உற்சவம் மிகவும் புகழ்பெற்றதாகும். ஐப்பசி மாதம் காவிரியில் கங்கை முதலான புண்ணிய நதிகள் நீராடி தங்கள் பாவத்தை போக்கிக்கொள்வதாக ஐதீகம். அதனை முன்னிட்டு மயிலாடுதுறையில் பாடல்பெற்ற சிவாலயங்களில் துலா… Read More »மயிலாடுதுறை துலா உற்சவம்… தேர்த்திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்பு…..

தஞ்சையில் ஆதரவின்றி கிடந்த 70 வயது மதிக்கத்தக்க முதியவர் உயிரிழப்பு….

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் தனியார் கம்பெனி அருகே பாலத்தின் அடியில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ஆதரவின்றி மிகவும் மோசமான நிலையில் கோழி கழிவுகள் கொட்டப்பட்ட இடத்தில் அனாதரவாக கிடந்துள்ளார். அப்போது அந்த… Read More »தஞ்சையில் ஆதரவின்றி கிடந்த 70 வயது மதிக்கத்தக்க முதியவர் உயிரிழப்பு….

தஞ்சையில் பெண்ணிடம் தங்க செயின் பறிப்பு… மர்ம நபருக்கு வலைவீச்சு….

தஞ்சை கலெக்டர் அலுவலகம் அருகில் ஓட்டலில் சாப்பிட்டு விட்டு வெளியில் வந்த பெண் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர். காரைக்குடியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி… Read More »தஞ்சையில் பெண்ணிடம் தங்க செயின் பறிப்பு… மர்ம நபருக்கு வலைவீச்சு….

பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து தஞ்சை கலெக்டர் நேரில் ஆய்வு..

  • by Authour

தஞ்சாவூர் ஒன்றியம் கூடலூர் நந்தவனத் தோட்டம் வெண்ணாற்றின் கரையோரத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், பாபநாசம் வட்டம் மண்ணியாறு தலைப்பில் காவிரி வடிநில கோட்டம் சார்பில் மணல் மூட்டைகள் தயார் நிலையில் இருப்பில் வைக்கப்பட்டுள்ளதையும்,… Read More »பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து தஞ்சை கலெக்டர் நேரில் ஆய்வு..

திருச்சி அருகே அரசு பள்ளியில் மாறுவேட போட்டி… மாணவ-மாணவிகள் அசத்தல்…

  • by Authour

திருச்சி, துவாக்குடி அரசு நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாட்டம் – மாறுவேட போட்டிகளில் மாணவ, மாணவிகள் அசத்தினர். சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாள் தான் இந்தியாவில்… Read More »திருச்சி அருகே அரசு பள்ளியில் மாறுவேட போட்டி… மாணவ-மாணவிகள் அசத்தல்…

திருச்சி அரசு பள்ளியில் மாறுவேட போட்டியில் மாணவ-மாணவிகள் அசத்தல்…

  • by Authour

திருச்சி, துவாக்குடி அரசு நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாட்டம் – மாறுவேட போட்டிகளில் மாணவ, மாணவிகள் அசத்தினர். சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாள் தான் இந்தியாவில்… Read More »திருச்சி அரசு பள்ளியில் மாறுவேட போட்டியில் மாணவ-மாணவிகள் அசத்தல்…

திருச்சியில் மின்சார வாகனம் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம்…

  • by Authour

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் திருச்சி மின் பகிர்மானம் சார்பில் E:Vehicle Awareness Campaign through Road Shows- மின்சார வாகன விழிப்புணர்வு பிரச்சாரம் இன்று நடைபெற்றது.இந்த பிரச்சாரம் திருச்சி தென்னூர்… Read More »திருச்சியில் மின்சார வாகனம் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம்…

விஜயபாஸ்கர் சொத்து குவிப்பு வழக்கு டிச. 2க்கு ஒத்திவைப்பு

  • by Authour

முன்னாள் அமைச்சர்  சி. விஜயபாஸ்கர்,  பதவியில் இருந்தபோது வருமானத்திற்க அதிகமாக ரூ.35.79 கோடி சொத்துக்கள் சேர்த்ததாக  லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விஜயபாஸ்கர், அவரது மனவைி ரம்யா ஆகியோர்  மீது  வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு … Read More »விஜயபாஸ்கர் சொத்து குவிப்பு வழக்கு டிச. 2க்கு ஒத்திவைப்பு

பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகள் கடும் அவதி

  • by Authour

மழைக்காலம் தொடங்கிய நிலையில் பல்வேறு நோய்கள் பரவி வரும் கால சூழலில் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு குழந்தைகள் ,  வயது முதிர்ந்தவர்கள் கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்ட பெரும்பாலானோர் சிகிச்சைக்காக தினந்தோறும் வருகின்றனர். அரசு… Read More »பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகள் கடும் அவதி

கோட்சேவின் பேரன்களுக்கு எதிராகப் பெரியாரின் பேரன்கள் புறப்படுகிறோம்’… – உதயநிதி ஸ்டாலின்!

  • by Authour

கோட்சேவின் பேரன்களுக்கு எதிராகப் பெரியாரின் பேரன்கள் புறப்படுகிறோம். பாசிஸ்ட்டுகளை விரட்டி மாநில உரிமைகள் மீட்க உறுதியேற்போம்” என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக இளைஞரணி மாநாடு சேலத்தில் அடுத்த மாதம்… Read More »கோட்சேவின் பேரன்களுக்கு எதிராகப் பெரியாரின் பேரன்கள் புறப்படுகிறோம்’… – உதயநிதி ஸ்டாலின்!

error: Content is protected !!