Skip to content

November 2023

டைரக்டர் “சேரனின்” தந்தை காலமானார்….

  • by Authour

இயக்குநரும், நடிகருமான சேரனின் தந்தை பாண்டியன் உடல்நலக் குறைவால் சொந்த ஊரில் இன்று காலமானார். இந்த செய்தி திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ’வெற்றிக்கொடி கட்டு’, ‘தவமாய் தவமிருந்து’, ‘ஆட்டோகிராஃப்’ போன்ற… Read More »டைரக்டர் “சேரனின்” தந்தை காலமானார்….

குடிபோதையில் வெறிச்செயல்.. தாய்-பக்கத்துவீட்டுக்காரரை வெட்டிக்கொன்ற தொழிலாளி..

  • by Authour

திண்டுக்கல் நத்தம் அடுத்த கோசுக்குறிச்சி கரையூரைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். ஆயத்த ஆடைகள் தயாரிக்கும் நிறுவனத்தில் ஆடைகளை அயர்ன் செய்யும் பணி செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி முத்துலட்சுமி என்ற மனைவியும், நதியா என்ற மகளும்… Read More »குடிபோதையில் வெறிச்செயல்.. தாய்-பக்கத்துவீட்டுக்காரரை வெட்டிக்கொன்ற தொழிலாளி..

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா….. நாளை கொடியேற்றம்… டிஜிபி நேரில் ஆய்வு

  • by Authour

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இங்கு நடைபெறும் விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. இவ்விழாவை காண… Read More »திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா….. நாளை கொடியேற்றம்… டிஜிபி நேரில் ஆய்வு

மார்ச் 1ல் தொடங்கும்…… பிளஸ்2 தேர்வு அட்டவணை

  • by Authour

தமிழ்நாட்டில் பிளஸ்2  அரசு பொதுத்தேர்வு தேதியையும், தேர்வு அட்டவணை மற்றும், ரிசல்ட் தேதியையும் இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் அறிவித்தார்.  தேர்வுகள் அனைத்தும்  காலை 10  மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணிக்கு நிறைவடையும்.,… Read More »மார்ச் 1ல் தொடங்கும்…… பிளஸ்2 தேர்வு அட்டவணை

காலை உணவு திட்டம்….பெரம்பலூரில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு….

பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழந்தைகளுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் மூலம் வழங்கப்படும் உணவின் தரம் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அனில்மேஷ்ராம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அருகில் மாவட்ட… Read More »காலை உணவு திட்டம்….பெரம்பலூரில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு….

6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை…

நாகை, மயிலாடுதுறை உட்பட 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை , திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் என  சென்னை வானிலை ஆய்வு… Read More »6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை…

மத்திய அரசை கண்டித்து.. திருச்சி மாநகர காங்.,தலைவர் ரெக்ஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம்…

திருச்சி மாநகர் காங்கிரஸ் மாவட்ட தலைவர்  L.ரெக்ஸ் தலைமையில், தேசிய கிராமப்புற ஊரக 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தினை! ஒடுக்க நினைக்கும் ஒன்றிய அரசினை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  தெப்பக்குளம் பேங்க் ஆப்… Read More »மத்திய அரசை கண்டித்து.. திருச்சி மாநகர காங்.,தலைவர் ரெக்ஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம்…

தொடர் மழை… உயிரிழந்த கால்நடைகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை…

  • by Authour

நாகை மாவட்டத்தில் கனமழையால் வயலில் மூழ்கிய சம்பா, தாளடி பயிர்களின் பாதிப்புகள், மழை நீரால் சூழப்பட்ட சுனாமி குடியிருப்புகள் மற்றும் முகாம்களின் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பார்வையிட்டு அவர்களின்… Read More »தொடர் மழை… உயிரிழந்த கால்நடைகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை…

மார்ச் 1ம் தேதி பிளஸ்2 பொதுத்தேர்வு தொடக்கம்….. மே 6ல் ரிசல்ட் … அமைச்சர் அறிவிப்பு

  • by Authour

தமிழ்நாட்டில்  10,11, 12ம் வகுப்புகளுக்கு அரசு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதற்கான தேர்வு அட்டவணையை சென்னையில் இன்று காலை  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஸ் வெளியிட்டார்.  அதன் விவரம் வருமாறு: பிளஸ்2 பொதுத்தேர்வு 2024 மார்ச்… Read More »மார்ச் 1ம் தேதி பிளஸ்2 பொதுத்தேர்வு தொடக்கம்….. மே 6ல் ரிசல்ட் … அமைச்சர் அறிவிப்பு

அதிமுக கொடி பயன்படுத்த தடை ……ஓபிஎஸ் வழக்கு இன்று விசாரணை

அதிமுக பெயர், கொடி மற்றும் சின்னத்தை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தத் தடைவிதிக்கக் கோரி எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி சதிஷ்குமார்… Read More »அதிமுக கொடி பயன்படுத்த தடை ……ஓபிஎஸ் வழக்கு இன்று விசாரணை

error: Content is protected !!