Skip to content

November 2023

திருச்செந்தூர் சூரசம்ஹார விழா ஏற்பாடுகள்…..கனிமொழி எம்.பி. ஆய்வு

தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோவில் கந்தசஷ்டி விழா கோலாகாலமாக துவங்கியுள்ளது. அந்த வகையில் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக இருக்கும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இந்த வருட கந்த… Read More »திருச்செந்தூர் சூரசம்ஹார விழா ஏற்பாடுகள்…..கனிமொழி எம்.பி. ஆய்வு

தென் ஆப்ரிக்கா 24 ரன்னில் 4 விக்கெட் இழந்து தடுமாற்றம் …… ஆஸி கொடுத்த அதிர்ச்சி

  • by Authour

உலககோப்பை  கிரிக்கெட்  முதல் அரையிறுதிப்போட்டி  நேற்று நடந்தது. இதில் நியூசிலாந்தை  வீழ்த்தி, இந்தியா இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.  இன்று கொல்கத்தாவில் 2வது அரையிறுதிப்போட்டி தொடங்கி உள்ளது.  டாஸ்வென்ற தென் ஆப்ரிக்கா பேட்டிங்கை தேர்வு செய்தது.  அதைத்தொடர்ந்து … Read More »தென் ஆப்ரிக்கா 24 ரன்னில் 4 விக்கெட் இழந்து தடுமாற்றம் …… ஆஸி கொடுத்த அதிர்ச்சி

பாஜகவுக்கு முழுக்கு போட்ட நடிகை விஜயசாந்தி…. மீண்டும் காங்கிரசில் சேருகிறார்

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில்  சுமார் 180 படங்களில் நடித்தவர் நடிகை விஜயசாந்தி. இவரை லேடி ஜேம்ஸ்பாண்ட் என்றும் ரசிகர்கள் அழைப்பார்கள்.  1997ல் பாஜகவில் சேர்ந்த  விஜயகாந்தி அந்த கட்சியின்  மகளிர்… Read More »பாஜகவுக்கு முழுக்கு போட்ட நடிகை விஜயசாந்தி…. மீண்டும் காங்கிரசில் சேருகிறார்

30 குண்டுகள் முழங்க …..அரசு மரியாதையுடன் …. சங்கரய்யா உடல் இறுதிச்சடங்கு நடந்தது

  • by Authour

சுந்தரப் போராட்ட வீரரும்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான தோழர் சங்கரய்யா  தனது 102வது வயதில் நேற்று காலை சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில்   காலமானார்.  தகவல் அறிந்ததும் தமிழக முதல்வர்… Read More »30 குண்டுகள் முழங்க …..அரசு மரியாதையுடன் …. சங்கரய்யா உடல் இறுதிச்சடங்கு நடந்தது

10 மசோதா, திருப்பி அனுப்பினார் கவர்னர் ரவி…. 18ம் தேதி சட்டமன்றம் கூடுகிறது

தமிழக  சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளிப்பதில் தாமதம் காட்டுவதாகக் கூறி தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம்  உத்தரவிட்டது. அத்துடன் வழக்கு விசாரணையை… Read More »10 மசோதா, திருப்பி அனுப்பினார் கவர்னர் ரவி…. 18ம் தேதி சட்டமன்றம் கூடுகிறது

நெல்லையில் அரசு பஸ் டிரைவருக்கு அரிவாள் வெட்டு…. பரபரப்பு சம்பவம்..

தஞ்சை மாவட்டம், பாபநாசத்தில் இருந்து நெல்லை புதிய பேருந்து நிலையம் நோக்கி அரசு பஸ் நேற்று மாலை  சென்று கொண்டிருந்தது. ரெஜி என்பவர் பஸ்சை இயக்கிய நிலையில், கண்ணன் என்பவர் கன்டக்டராக பணியில் இருந்துள்ளார். … Read More »நெல்லையில் அரசு பஸ் டிரைவருக்கு அரிவாள் வெட்டு…. பரபரப்பு சம்பவம்..

கணவனை கொலை செய்து நாடகமாடிய மனைவி கைது…

தேனி மாவட்டம், போடியில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி கார்த்திக் படித்து வருகிறார். எனவே, அவரைப் பார்க்க அடிக்கடி கேரளாவில் இருந்து வருவது சிரமமாக இருந்ததால், போடி ஜீவா நகரில் வீடு வாடகைக்கு… Read More »கணவனை கொலை செய்து நாடகமாடிய மனைவி கைது…

ஊருக்குள் புகுந்த யானை கூட்டம்… விரட்டும் பணிகள் தீவிரம்…

கோவை,தொண்டாமுத்தூர் பகுதியில் மலை அடிவார கிராமங்களுக்கு அடிக்கடி யானைகள் வந்து செல்வது வழக்கமாக இருக்கிறது. இதனிடையே தீத்திபாளையம் பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வந்த யானை கூட்டம், உணவுக்காக தக்காளி,வாழை மற்றும் ரேஷன்… Read More »ஊருக்குள் புகுந்த யானை கூட்டம்… விரட்டும் பணிகள் தீவிரம்…

திருச்சியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு..

  • by Authour

திருச்சி மேலப்புலிவார்டு ரோடு ஆர்.ஆர்.சபா அருகில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று கிடந்தது .இதுகுறித்து திருச்சி டவுன் கிராம நிர்வாக அதிகாரி கிரேசி மேரி கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.… Read More »திருச்சியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு..

அரசின் தையல் மிஷின் வாங்கி தருவதாக பெண்ணிடம் மோசடி… திருச்சியில் புகார்..

திருச்சி, உறையூர் கீழ செட்டி தெருவை சேர்ந்தவர் பாலாஜி. இவரது மனைவி வித்தியா (  30). இவரிடம் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் அணுகி உங்களுக்கு கலெக்டர் அலுவலகம் மூலம் அரசின்… Read More »அரசின் தையல் மிஷின் வாங்கி தருவதாக பெண்ணிடம் மோசடி… திருச்சியில் புகார்..

error: Content is protected !!