Skip to content

November 2023

திருச்சி அருகே சிறுத்தை நடமாட்டம் பகுதியில் கண்காணிப்பு கேமிரா….

  • by Authour

திருச்சி மாவட்டம்,  கொடியாலம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வந்த புகாரின் பேரில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக குட்டியுடன் சிறுத்தை நடமாடுவதாக பொதுமக்கள் புகாரளித்த நிலையில் வனத்துறை ஆய்வு செய்து வருகிறது.… Read More »திருச்சி அருகே சிறுத்தை நடமாட்டம் பகுதியில் கண்காணிப்பு கேமிரா….

வங்கி கணக்கு வைத்திருந்தால் வங்கி சார்பாக வாகன விபத்துகாப்பீடு….கோவையில் தமிழ் கிருஷ்ணசாமி பேட்டி

  • by Authour

வங்கிகளில் கணக்கு வைத்து ஏடிஎம் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் வங்கி சார்பாக விபத்து, மற்றும் உயிரிழப்பு காப்பீடு உள்ளது பொதுமக்கள் விழிப்புணர்வு அடைய வேண்டும் கோவையில் தமிழ் கிருஷ்ணசாமி பேட்டி. கோவை மாவட்டம் பொள்ளாச்சியை… Read More »வங்கி கணக்கு வைத்திருந்தால் வங்கி சார்பாக வாகன விபத்துகாப்பீடு….கோவையில் தமிழ் கிருஷ்ணசாமி பேட்டி

வங்க கடலில் உருவாகும் புயலுக்கு பெயர் மிதிலி

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என்றும், இதன் காரணமாக தமிழ்நாட்டின்… Read More »வங்க கடலில் உருவாகும் புயலுக்கு பெயர் மிதிலி

தென் ஆப்ரிக்கா திணறல்….. மழையால் பாதித்த ஆட்டம் தொடங்கியது

  • by Authour

தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 2வது அரையிறுதிப்போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று மதியம் தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.  அந்த அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக… Read More »தென் ஆப்ரிக்கா திணறல்….. மழையால் பாதித்த ஆட்டம் தொடங்கியது

தண்டவாளத்தில் கட்டைகள்… ரயிலை கவிழ்க்க சதி.. 3 ஒடிசாவினர் கைது…

கர்நாடகா மாநிலம் சமாராஜநகர் மற்றும் மைசூரு இடையே இயக்கப்படும் ரயில் (எண் 06275) தண்டவாளத்தில் பொருட்கள் கிடைப்பதை லோகோ பைலட் பார்த்துள்ளார். இதையடுத்து ரயிலை நிறுத்திப் பார்த்த போது தண்டவாளத்தில் மரக்கடை மற்றும் இரும்பு… Read More »தண்டவாளத்தில் கட்டைகள்… ரயிலை கவிழ்க்க சதி.. 3 ஒடிசாவினர் கைது…

தியேட்டர் அதிபர்கள் சங்க தலைவர் ராஜினாமா

 தீபாவளிக்கு திரையரங்குகளில் 5 காட்சிகள் நடத்த  அரசு அனுமதி அளித்தது. இந்த நிலையில் திருப்பூரில்  தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் சுப்பிரமணியம் தனது தியேட்டரில் 6 காட்சிகள் திரையிட்டாராம். இதுபற்றிய புகார்கள் வந்ததால்… Read More »தியேட்டர் அதிபர்கள் சங்க தலைவர் ராஜினாமா

கரூர் அருகே 2 லட்சம் மதிப்பிலான காப்பர் வயர் திருட்டு…. 5 பேர் கைது…

கரூர் மாவட்டம் புகளூர் காகித புரத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலைக்குள் ஏராளமான காப்பர் வயர்கள் ,காப்பர் ட்யூப்கள், காப்பர் நைப் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சுமார் ரூ… Read More »கரூர் அருகே 2 லட்சம் மதிப்பிலான காப்பர் வயர் திருட்டு…. 5 பேர் கைது…

திருச்சியில் போதை பொருட்களால் ஏற்படும் தீமை குறித்து பாடல் பாடிய போலீஸ் இன்ஸ்பெக்டர்

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் சார்பில் மதுபானம் , கள்ளச்சாராயம் அருந்துவதால் மற்றும் போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருச்சி மாவட்ட… Read More »திருச்சியில் போதை பொருட்களால் ஏற்படும் தீமை குறித்து பாடல் பாடிய போலீஸ் இன்ஸ்பெக்டர்

மயிலாடுதுறையில் கடைமுக தீர்த்தவாரி…. பக்தர்கள் புனித நீராடல்

  • by Authour

மயிலாடுதுறையில் ஐப்பசி மாதம் ஒன்றாம் தேதி தொடங்கி முப்பது நாளும் நடைபெறும் துலா உற்சவம் பிரசித்தி பெற்ற விழாவாகும். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடியதால் ஏற்பட்ட பாவச்சுமைகள் கூடி கருமை நிறம் அடைந்த கங்கை… Read More »மயிலாடுதுறையில் கடைமுக தீர்த்தவாரி…. பக்தர்கள் புனித நீராடல்

காபி வித் கலெக்டர்… அரசு பள்ளி மாணவிகள் கலந்துரையாடல்…

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், “காபி வித் கலெக்டர்” என்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா,  ஆவுடையார்கோவில் மற்றும் மணமேல்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுடன் இன்று (16.11.2023) கலந்துரையாடினார். உடன் சிறப்பு மாவட்ட… Read More »காபி வித் கலெக்டர்… அரசு பள்ளி மாணவிகள் கலந்துரையாடல்…

error: Content is protected !!