Skip to content

November 2023

செல்போனுக்காக வடமாநில தொழிலாளி கொலை…

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே ஆஸ்டின்பட்டி நெஞ்சக மருத்துவமனை வளாகம் உள்ளது. இங்கு புதிதாக கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. அங்கு பீகார் மாநிலம் சுபேல் மாவட்டத்தை சேர்ந்த சுபாஷ் குமார்(18), சன்னி(21) ஆகியோர்… Read More »செல்போனுக்காக வடமாநில தொழிலாளி கொலை…

வில்லன் கெட்டப்பே வேண்டாம்… விஜய் சேதுபதி அதிரடி முடிவு…

  • by Authour

ஆண்டுதோறும் நடக்கும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் பல்வேறு மொழிப்படங்கள், ஆவணப்படங்கள், குறும்படங்கள் ஆகியவை திரையிடப்படுவது வழக்கம்.அந்த அவகையில் இந்த ஆண்டு தமிழ் மொழி சார்பாக பொன்னியின் செல்வன், விடுதலை ஆகிய படங்கள் திரையிடப்பட்டன.… Read More »வில்லன் கெட்டப்பே வேண்டாம்… விஜய் சேதுபதி அதிரடி முடிவு…

அமெரிக்க ராணுவ விமானம் கடலில் விழுந்தது… வீரர்கள் கதி என்ன?

அமெரிக்க ராணுவத்தின் ஆஸ்பிரே விமானம், ஜப்பானின் தென்பகுதியில் யாகுஷிமா தீவு அருகே கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. விபத்து நடந்த பகுதிக்கு அருகில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்கள், ஜப்பான் கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து… Read More »அமெரிக்க ராணுவ விமானம் கடலில் விழுந்தது… வீரர்கள் கதி என்ன?

சஸ்பெண்ட் செய்வேன்…. கேள்வி கேட்ட கவுன்சிலருக்கு தஞ்சை மேயர் எச்சரிக்கை

தஞ்சாவூர் மாநகராட்சி கூட்டம் மேயர் சண்.ராமநாதன் தலைமையில் இன்று  நடைபெற்றது. துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் திமுக கவுன்சிலர் நீலகண்டன் பேசுகையில், மாநகராட்சியில் கடைகள் ஏலம்… Read More »சஸ்பெண்ட் செய்வேன்…. கேள்வி கேட்ட கவுன்சிலருக்கு தஞ்சை மேயர் எச்சரிக்கை

ரூ. 1000 லஞ்சம்…..திருச்சி வேளாண் அதிகாரிகளுக்கு 3 ஆண்டு சிறை

2007ல்  திருச்சி மாவட்ட வேளாண் அதிகாரியாக இருந்தவர்  நாகராஜன், உதவி அதிகாரியாக இருந்தவர்  சின்னதுரை. இவர்கள் இருவரும்   டிப்பர் லாரி, டிராக்டருக்கு  விவசாய பணிக்கான சான்று வழங்க சம்பந்தப்பட்டவரிடம்   தலா ரூ.1000 லஞ்சம் பெற்றனர்.… Read More »ரூ. 1000 லஞ்சம்…..திருச்சி வேளாண் அதிகாரிகளுக்கு 3 ஆண்டு சிறை

பொள்ளாச்சி அருகே ஸ்ரீஅழுக்கு சித்தர் கோவிலில் புதுச்சேரி முதல்வர் சாமி தரிசனம்..

  • by Authour

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள வேட்டைக்காரன் புதூர் ஸ்ரீ ல ஸ்ரீ அழுக்குச் சித்தர் கோவில் மிகவும் பிரபலமானது. தமிழ்நாடு கேரளா மற்றும் பிற மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து… Read More »பொள்ளாச்சி அருகே ஸ்ரீஅழுக்கு சித்தர் கோவிலில் புதுச்சேரி முதல்வர் சாமி தரிசனம்..

வயதில் மூத்தவன்…கடைசியாக வெளியே வருகிறேன்…. சுரங்கத்தில் நடந்த நெகிழ்ச்சி

உத்தரகாண்டில் உத்தர்காசி நகரில் சில்கியாரா பகுதியில் சுரங்கத்தில் வேலை செய்து வந்த 41 தொழிலாளர்கள் கடந்த 12-ந்தேதி சுரங்க இடிபாடுகளில் சிக்கி கொண்டனர். அவர்களை வெளியே கொண்டு வரும் மீட்பு பணியில் அரசு ஈடுபட்டு… Read More »வயதில் மூத்தவன்…கடைசியாக வெளியே வருகிறேன்…. சுரங்கத்தில் நடந்த நெகிழ்ச்சி

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்போம்.. திருச்சியில் அர்ஜூன் சம்பத் பேட்டி…

  • by Authour

திருச்சி, ஸ்ரீரங்கத்தில் கடந்த2006 ஆம் ஆண்டு பெரியார் சிலையை உடைத்தது தொடர்பான வழக்கில், இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜுன் சம்பத், திருச்சி முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்காக இன்று ஆஜரானார்.… Read More »அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்போம்.. திருச்சியில் அர்ஜூன் சம்பத் பேட்டி…

கவர்னரும் முதல்வரும் ஆலோசனை நடத்துங்கள்…. கேரள அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் யோசனை

  • by Authour

கேரள சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலதாமதம் செய்வதாக கூறி கேரள கவர்னர் ஆரிப் முகமது கானுக்கு எதிராக மாநில அரசு  உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. 8 மசோதாக்களை பரிசீலனை செய்வதில்… Read More »கவர்னரும் முதல்வரும் ஆலோசனை நடத்துங்கள்…. கேரள அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் யோசனை

ஜெயங்கொண்டம்…காப்பர் வயர்களை திருடிய 4 பேர் கைது

  • by Authour

அரியலூர் மாவட்டம் செங்குந்தபுரம் கிராமத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு செல்போன் டவர் அமைக்கும் ஒப்பந்தகாரர் பிரபாகரன் வீட்டில் இருந்து ஒன்றரை லட்சம் மதிப்பிலான காப்பர் வயர்கள் திருடப்பட்டிருந்தது குறித்து ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில்… Read More »ஜெயங்கொண்டம்…காப்பர் வயர்களை திருடிய 4 பேர் கைது

error: Content is protected !!