Skip to content

November 2023

திருவையாறு, நாஞ்சிக்கோட்டை பகுதிகளில் நாளை மின்தடை

  • by Authour

தஞ்சாவூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அண்ணாசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை 18ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கரந்தை, பள்ளியக்ரஹாரம்,… Read More »திருவையாறு, நாஞ்சிக்கோட்டை பகுதிகளில் நாளை மின்தடை

சத்தீஷ்கர், ம.பி.யில் வாக்குப்பதிவு ….. விறுவிறுப்புடன் தொடங்கியது…

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர், மிசோரம், தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களில் இந்த மாதம் சட்டசபை தேர்தல் நடக்கிறது. சத்தீஷ்கரின் 20 தொகுதிகளுக்கு கடந்த 7 ம் தேதி அன்று தேர்தல் நடைபெற்றது. இந்த… Read More »சத்தீஷ்கர், ம.பி.யில் வாக்குப்பதிவு ….. விறுவிறுப்புடன் தொடங்கியது…

இன்றைய ராசிபலன் –  17.11.2023

வௌ்ளிக்கிழமை (17.11.2023) மேஷம் இன்று உங்களுக்கு வரவும் செலவும் சமமாகவே இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். நண்பர்களின் சந்திப்பால் அனுகூலப் பலன் உண்டாகும். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் சாதகப் பலன் கிட்டும். ரிஷபம் இன்று நீங்கள் எந்த விஷயத்திலும் கவனமுடன் செயல்பட வேண்டும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பொறுமையுடன் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றும். புதிய முயற்சிகளை தவிர்ப்பது உத்தமம். வாகனங்களில் செல்லும் பொழுது நிதானம் தேவை. மிதுனம் இன்று பிள்ளைகளால் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத வகையில் லாபங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். இது வரை இருந்த கடன் பிரச்சினைகள் குறையும். எதிர்பார்த்த காரியம் எளிதில் நிறைவேறும். சேமிப்பு உயரும். கடகம் இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். புதிய வாய்ப்புகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்துடன் வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். பெரிய மனிதர்களின் உதவியால் எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். உடன் பிறப்புகளால் அனுகூலம் உண்டாகும். சிம்மம் இன்று வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். குடும்பத்தில் பெற்றோரிடம் வீண் மன-ஸ்தாபங்கள் உண்டாகும். மனஅமைதி குறையும். உத்தியோகத்தில் வெளியூர் தொடர்புகள் மூலம் அனுகூலப் பலன்கள் கிட்டும். பெரிய மனிதர்களின் ஆலோசனைகள் புது நம்பிக்கையை தரும். கன்னி இன்று உங்களுக்கு உற்றார் உறவினர்களால் மனஅமைதி குறையலாம். சுபகாரிய முயற்சிகளில் சில இடையூறுகள் உண்டாகும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெற கூட்டாளிகளையும், வேலையாட்களையும் அனுசரித்து செல்வது நல்லது. புதிய வாய்ப்புகள் கிட்டும். துலாம் இன்று உங்களுக்கு பணவரவிற்கு பஞ்சம் இருக்காது. குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி நிலவும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோக ரீதியாக வெளிவட்டார நட்பு ஏற்படும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். விருச்சிகம் இன்று நீங்கள் பலவீனமாக காணப்படுவீர்கள். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை ஏற்படலாம். தொழில் ரீதியாக சில தடைகள் இருந்தாலும் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் பிரச்சினைகள் ஓரளவுக்கு குறையும். உறவினர்களிடம் வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. தனுசு இன்று நீங்கள் எந்த காரியத்தையும் துணிவுடன் செய்து முடிப்பீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். கொடுத்த கடன்கள் வசூலாகும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். மகரம் இன்று செய்யும் செயல்களில் சற்று மந்த நிலை காணப்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்ப-டும். மன உறுதியோடு பிரச்சினைகளை எதிர் கொள்வீர்கள். உறவினர்கள் பக்க பலமாக இருப்பார்கள். கடன் பிரச்சினை தீரும். தொழிலில் சிறுசிறு மாற்றங்கள் செய்து லாபம் அடைவீர்கள். கும்பம் இன்று பிள்ளைகள் வழியில் பெருமை உண்டாகும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். சிலருக்கு உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். கொடுத்த கடன்கள் வசூலாகி மகிழ்ச்சியை அளிக்கும். மீனம்… Read More »இன்றைய ராசிபலன் –  17.11.2023

20 ஆண்டுகளுக்கு பிறகு வாய்ப்பு… ஆஸ்திரேலியாவை பழிதீர்க்குமா இந்தியா?

  • by Authour

2023 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 2வது அரையிறுதி போட்டியில் தென்னாப்ரிக்காவின் 212 ரன்கள் இலக்கை துரத்தி விளையாடிய ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் போராடி வென்றது. இதனையடுத்து வரும் 19 ம் தேதி வரும்… Read More »20 ஆண்டுகளுக்கு பிறகு வாய்ப்பு… ஆஸ்திரேலியாவை பழிதீர்க்குமா இந்தியா?

தமிழகத்தில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் திடீர் மாற்றம்..

  • by Authour

தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள உத்தரவில்.. சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும தலைமை நிர்வாக அதிகாரியாக காயத்ரி கிருஷ்ணன் நியமனம். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இணை மேலாண் இயக்குநராக விஜய கார்த்திகேயன்… Read More »தமிழகத்தில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் திடீர் மாற்றம்..

தமிழகத்தில் 5 நாட்களுக்கு பரவலாக மழை…

  • by Authour

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பு..  நேற்று (நவ.15) மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (நவ.16) காலை 5.30 மணியளவில் மத்திய மேற்கு வங்கக்கடல்… Read More »தமிழகத்தில் 5 நாட்களுக்கு பரவலாக மழை…

அண்ணாமலை பல்கலை., பேராசிரியர்கள் 56 பேர் பணிநீக்கம்….

  • by Authour

கடந்த 2003-ஆம் ஆண்டு சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகமானது அரசுடைமையாக்கப்பட்டது. பல்கலைக்கழகத்தை சீர்படுத்தும்  பணிக்கு தமிழக அரசு சார்பில் முதன்மைச் செயலாளர் சிவதாஸ் மீனா நியமிக்கப்பட்டார். இந்த பல்கலைக்கழகத்தில் தகுதியில்லாமல் பணியாற்றத் கூடிய பேராசிரியர்கள் பற்றி… Read More »அண்ணாமலை பல்கலை., பேராசிரியர்கள் 56 பேர் பணிநீக்கம்….

கரூர் மாவட்டடத்தில் 35 ஊர்க்காவல் படையினருக்கான காலி பணியிடங்கள் …

  • by Authour

கரூர் மாவட்டத்தில் 35 ஊர்க்காவல் படையினருக்கான காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 29 ஆண் மற்றும் 06 பெண் காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு கரூர் மாவட்டத்திற்குட்பட்ட விருப்பம் உள்ள ஆண்கள் மற்றம்… Read More »கரூர் மாவட்டடத்தில் 35 ஊர்க்காவல் படையினருக்கான காலி பணியிடங்கள் …

மழைநீர் சூழ்ந்துள்ள இடங்களில் அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு…

மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் நல்லூர் கிராமத்தில்; மழைநீரில் சூழ்ந்துள்ள சம்பா சாகுபடி பயிர்களை அமைச்சர் மெய்யநாதன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.  விவசாயிகளிடம்கோரிக்கைகளை கேட்டறிந்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் பாரதி ., அவர்கள், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர்… Read More »மழைநீர் சூழ்ந்துள்ள இடங்களில் அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு…

தொடர் காய்ச்சல் இருந்தால் கட்டாயம் டாக்டரை அணுகவும்….. கோவை ஜிஎச் முதல்வர் அறிவுரை…

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலா பருவ மழை காரணமாக வரும் காய்ச்சல் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், தற்போது பருவ மழையால் காய்ச்சல் வருகிறது எனவும்… Read More »தொடர் காய்ச்சல் இருந்தால் கட்டாயம் டாக்டரை அணுகவும்….. கோவை ஜிஎச் முதல்வர் அறிவுரை…

error: Content is protected !!