Skip to content

November 2023

மிதிலி புயல் எதிரொலி… 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..

  • by Authour

வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மிதிலி புயலாகஜ வலுப்பெற்றது. கடந்த 14-ம் தேதி வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, படிப்படியாக புயலாக வலுப்பெற்றுள்ளது. நாளை அதிகாலையில்… Read More »மிதிலி புயல் எதிரொலி… 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..

விமரிசையாக நடந்தது…..சிக்கல் கோயில் தேரோட்டம்…. இரவில் வேல் வாங்கும் நிகழ்ச்சி

  • by Authour

நாகை மாவட்டம் சிக்கலில் அமைந்துள்ள சிங்காரவேலவர் கோயில் புகழ்பெற்ற முருகன் தலங்களில் ஒன்று. ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் இந்த கோயிலில் நடைபெறும் கந்தசஷ்டி விழா பிரசித்தி பெற்றது. இந்த கோயிலில் உள்ள வேல்நெடுங்கண்ணி… Read More »விமரிசையாக நடந்தது…..சிக்கல் கோயில் தேரோட்டம்…. இரவில் வேல் வாங்கும் நிகழ்ச்சி

திருச்சி அருகே புதிய பள்ளிக்கட்டிடத்தை திறந்து வைத்தார் அமைச்சர் மகேஷ்….

  • by Authour

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூர் ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட இரண்டு வகுப்பறைகளை அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்தார். திருவெறும்பூர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ்… Read More »திருச்சி அருகே புதிய பள்ளிக்கட்டிடத்தை திறந்து வைத்தார் அமைச்சர் மகேஷ்….

திருச்சி…..ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்

  • by Authour

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி, தெலுங்கானா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து மண்டல பூஜை, மகரவிளக்கு தரிசனத்துக்காக லட்சக்கணக்கான பக்தர்கள் செல்வார்கள்.  இதற்காக கார்த்திகை மாதம் 1-ந்தேதி மாலை… Read More »திருச்சி…..ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்

பெண்ணிடம் ரூ.10 லட்சம் பறித்த மோசடி கும்பல்… கேரளாவில் கைது செய்த கரூர் சைபர் க்ரைம் போலீசார்..

கரூர் மாவட்டத்தை சேர்ந்த பிரிஷா என்ற பெண் கரூர் சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் கடந்த 04.08.23 முதல் 17.08.23 வரை Telegram ல் பகுதி நேர வேலை இருப்பதாக கூறி முழு முகவரியை… Read More »பெண்ணிடம் ரூ.10 லட்சம் பறித்த மோசடி கும்பல்… கேரளாவில் கைது செய்த கரூர் சைபர் க்ரைம் போலீசார்..

வங்க கடலில் உருவானது மிதிலி புயல்…….வங்கதேசத்தில் நாளை கரைகடக்கும்

வங்கக்கடலின் மேற்கு பகுதியில்  நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுப்பெற்றது. இது மேலும் வலுப்பெற்று புயலாக உருவாகக்கூடும் என வானிலை மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி இன்று காலை  அது புயலாக… Read More »வங்க கடலில் உருவானது மிதிலி புயல்…….வங்கதேசத்தில் நாளை கரைகடக்கும்

தஞ்சையில் ஆன்லைன் மூலம் 2 பேரிடம் ரூ. 12.82 லட்சம் மோசடி… மர்ம நபருக்கு வலைவீச்சு..

தஞ்சாவூர் அருகே வேலை தேடி வரும் 24 வயது இளைஞரின் பேஸ் புக் மூலம் மர்ம நபர் ஒருவர் ஜூலை மாதம் அறிமுகமானார். அப்போது, ஆன்லைன் வாயிலாக வணிகம் செய்யலாம். அதிக லாபம் கிடைக்கும்… Read More »தஞ்சையில் ஆன்லைன் மூலம் 2 பேரிடம் ரூ. 12.82 லட்சம் மோசடி… மர்ம நபருக்கு வலைவீச்சு..

திருச்சி….3 புதிய மின்மாற்றிகள்…. அமைச்சர் மகேஷ் திறந்து வைத்தார்

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு அண்ணா நகர் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் இருப்பதால் குறைந்த மின் அழுத்தம் மற்றும் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வந்தது. இதுகுறித்து … Read More »திருச்சி….3 புதிய மின்மாற்றிகள்…. அமைச்சர் மகேஷ் திறந்து வைத்தார்

மேட்டூர் அணை நீர்மட்டம் 61 அடி ஆக உயர்வு

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு 61.08 அடி.  அணைக்கு வினாடிக்கு 3,332 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 253 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர் இருப்பு… Read More »மேட்டூர் அணை நீர்மட்டம் 61 அடி ஆக உயர்வு

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பித்தப்பையில் கல்….. எம்ஆர்ஐ ஸ்கேனில் கண்டுபிடிப்பு..

  • by Authour

அமலாக்கத்துறையால்  கடந்த ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்ட  அமைச்சர் செந்தில் பாலாஜி, உடல் நலம் பாதிக்கப்பட்டார். பின்னர் அவரை  சென்னை  ஓமந்தூரார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவரது … Read More »அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பித்தப்பையில் கல்….. எம்ஆர்ஐ ஸ்கேனில் கண்டுபிடிப்பு..

error: Content is protected !!