Skip to content

November 2023

சபரிமலையில் மண்டலபூஜை தொடங்கியது…. கொட்டும் மழையில் பக்தர்கள் வெள்ளம்

  • by Authour

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்களில் பல லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள். இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை இன்று ( தொடங்கியது. இதற்காக… Read More »சபரிமலையில் மண்டலபூஜை தொடங்கியது…. கொட்டும் மழையில் பக்தர்கள் வெள்ளம்

20 ஆண்டுகளுக்கு பிறகு வாய்ப்பு… ஆஸ்திரேலியாவை பழிதீர்க்குமா இந்தியா?

2023 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 2வது அரையிறுதி போட்டியில் தென்னாப்ரிக்காவின் 212 ரன்கள் இலக்கை துரத்தி விளையாடிய ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் போராடி வென்றது. இதனையடுத்து வரும் 19 ம் தேதி வரும்… Read More »20 ஆண்டுகளுக்கு பிறகு வாய்ப்பு… ஆஸ்திரேலியாவை பழிதீர்க்குமா இந்தியா?

மதுக்கரை வன சரகத்திலிருந்து கோவை வன சரகத்திற்குள் வந்த காட்டு யானைகள்…

கோவை மதுக்கரை வனச்சரகத்துக்கு உட்பட்ட, குப்பனூர், தீத்திப்பாளையம் கிராமங்களில் வனப் பகுதியில் இருந்து, வெளியேறிய காட்டுயானைகள் சுற்றி வருகின்றன. நேற்று முன்தினம் குப்பனுார், அருகில் உள்ள முள்காட்டிற்குள் புகுந்தது. இந்நிலையில் மதுக்கரை வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கு… Read More »மதுக்கரை வன சரகத்திலிருந்து கோவை வன சரகத்திற்குள் வந்த காட்டு யானைகள்…

குளத்தில் மீன் பிடித்த 55 வயது நபர் தவறி விழுந்து உயிரிழப்பு….

  • by Authour

கோவை உக்கடம் பகுதியில் அமைந்துள்ள பெரிய குளத்தில் மீன்கள் வளர்த்தி விற்பனை செய்ய மாநகராட்சியின் சார்பில் டெண்டர் விடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அந்த குளத்தில் மீன் வளர்ப்பு நடைபெற்று வருகிறது. மேலும் அவ்வப்போது அவர்கள் மீன்களைப்… Read More »குளத்தில் மீன் பிடித்த 55 வயது நபர் தவறி விழுந்து உயிரிழப்பு….

திருச்செந்தூரில் நாளை சூரசம்காரம்….. பக்தர்கள் திரள்கிறார்கள்

  • by Authour

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 13-ந்தேதி யாகசாலை பூஜையுடன்தொடங்கி நடைபெற்று வருகிறது. 5-ம் திருநாளான இன்று அதிகாலைநடை திறக்கப்பட்டு, விசுவரூப… Read More »திருச்செந்தூரில் நாளை சூரசம்காரம்….. பக்தர்கள் திரள்கிறார்கள்

சென்னை அண்ணா பல்கலைக்கழக தேர்வுக்கட்டணம் உயர்வு….

அண்ணா பல்கலைக்கழகம் சென்னையில் அமைந்துள்ள  ஒரு தொழில்நுட்ப பல்கலைக் கழகமாகும். அண்ணா பல்கலைக்கழகம் சென்னையானது கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பர் தொழில்நுட்பக் கல்லூரி, சென்னை தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் அண்ணா கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல்… Read More »சென்னை அண்ணா பல்கலைக்கழக தேர்வுக்கட்டணம் உயர்வு….

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஐயப்பன் கோவிலில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவித்தனர்..

  • by Authour

கார்த்திகை ஒன்றை முன்னிட்டு இன்று பல்வேறு ஐயப்பன் ஆலயங்களில் பக்தர்கள் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி சிறப்பாக தொடங்கி இருக்கும் நிலையில் குறிப்பாக 48 நாள் மண்டல கடைபிடிக்கும் ஐயப்பன் பக்தர்கள் மற்றும் கன்னி சாமிகள்… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஐயப்பன் கோவிலில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவித்தனர்..

சென்னையில் டிச.24ல் கருணாநிதி நூற்றாண்டு விழா….திரையுலகம் பிரமாண்ட ஏற்பாடு

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின்  நூற்றாண்டு விழாவைத் தமிழ்த் திரையுலகம் சார்பில் கொண்டாட இருக்கின்றனர். இதற்கான பிரமாண்ட விழா அடுத்த மாதம் சென்னை  சேப்பாக்கத்தில்   நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளைத் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தினர்… Read More »சென்னையில் டிச.24ல் கருணாநிதி நூற்றாண்டு விழா….திரையுலகம் பிரமாண்ட ஏற்பாடு

காலை உணவு திட்டம்…..பள்ளி குழந்தைகளுடன் உணவருந்திய திருச்சி கலெக்டர்…

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூர் ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட வகுப்பறைகளை திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அப்பள்ளிக்கு வருகை தந்த மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் முதலமைச்சரின் காலை… Read More »காலை உணவு திட்டம்…..பள்ளி குழந்தைகளுடன் உணவருந்திய திருச்சி கலெக்டர்…

திருச்சி பிரணவ் ஜூவல்லரி மோசடி…. சமரச தீர்வு மையத்துக்கு வழக்கு மாற்றம்

திருச்சியை  தலைமையிடமாக  கொண்டு செயல்பட்ட ‘பிரணவ் ஜூவல்லர்ஸ்‘ என்ற நகைக்கடை  செயல்பட்டு வந்தது.   மதுரை, தஞ்சை, சென்னை  தமிழ்நாட்டின் பல இடங்களில் கிளைகள் தொடங்கப்பட்டது. இந்த கடை தொடங்கப்பட்ட சில வருடங்களிலேயே  போலியான கவர்ச்சியான… Read More »திருச்சி பிரணவ் ஜூவல்லரி மோசடி…. சமரச தீர்வு மையத்துக்கு வழக்கு மாற்றம்

error: Content is protected !!