Skip to content

November 2023

பொறியியல் கல்லூரி மாணவி கழுத்து அறுத்துக் கொலை… காதலன் வெறிச்செயல்…

கர்நாடகா மாநிலம், ஹாசன் மாவட்டம் ஹோசஹள்ளியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்தவர் சுசித்ரா(20). மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்த சுசித்ராவின் தந்தை பெங்களூருவில், ஓட்டுநராகவும், அவரது தாய் ஆடை தயாரிக்கும் தொழிற்சாலையிலும்… Read More »பொறியியல் கல்லூரி மாணவி கழுத்து அறுத்துக் கொலை… காதலன் வெறிச்செயல்…

நீலகிரி அருகே மரத்தை முறித்தபோது மின்சாரம் பாய்ந்து யானை பலி….

  • by Authour

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளை ஒட்டி அமைந்துள்ள கிராமங்களுக்குள் காட்டு யானைகள் அவ்வபோது உணவு தேடி வரும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் பகுதியில் கடந்த சில நாட்களாக யானை கூட்டம் ஒன்று… Read More »நீலகிரி அருகே மரத்தை முறித்தபோது மின்சாரம் பாய்ந்து யானை பலி….

சாண்டி நடித்துள்ள “ரோசி” படத்தின் முதல் தோற்றம் வெளியீடு….

தமிழ் சினிமாவில் பிரபல நடன  இயக்குனராக இருப்பவர் சாண்டி. விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு ரசிகர்களின் கவனத்தை பெற்றார்.  அதன்பின்னர் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு கொரியோகிராஃப் செய்து வருகிறார்.… Read More »சாண்டி நடித்துள்ள “ரோசி” படத்தின் முதல் தோற்றம் வெளியீடு….

தீபாவளி ….. 7 லட்சம் பயணிகளை கையாண்ட திருச்சி ரயில்வே கோட்டம்

  • by Authour

தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 9ம் தேதி முதலர்  14ம் தேதி வரை திருச்சி கோட்டத்தில்,  ரயில்களில் அதிகமான பயணிகள் பயணித்தனர்.   ஆனாலும்  பயணிகள் சிரமமின்றி, வசதியாக பயணிக்க திருச்சி கோட்ட ரயில்வே அதிகாரிகள்  ஏற்பாடுகள்… Read More »தீபாவளி ….. 7 லட்சம் பயணிகளை கையாண்ட திருச்சி ரயில்வே கோட்டம்

திருச்சியில் ஓட்டலில் சடலமாக கிடந்த சுற்றுலா வழிகாட்டி…விசாரணை….

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை வெள்ளமடம் கிறிஸ்து நகர் மரியா நகரை சேர்ந்தவர் அலெக்ஸ் ஜான் பால் ( 57). சுற்றுலா வழிகாட்டி. இவர் நெதர்லாந்து நாட்டிலிருந்து தமிழ்நாட்டிற்கு சுற்றுலா வந்தவர்களை திருச்சி பகுதிக்கு அழைத்து… Read More »திருச்சியில் ஓட்டலில் சடலமாக கிடந்த சுற்றுலா வழிகாட்டி…விசாரணை….

திருச்சி ஜிஎச்-ல் அடையாளம் தெரியாத பெண் சடலம்….

திருச்சி புத்தூரில் அரசு மருத்துவமனை உள்ளது .இங்கு தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் புற நோயாளிகள் பிரிவு எதிரில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத… Read More »திருச்சி ஜிஎச்-ல் அடையாளம் தெரியாத பெண் சடலம்….

திருச்சியில் பெண் ஐடி ஊழியர் திடீர் மாயம்… போலீஸ் விசாரணை…

திருச்சி மேலகல்கண்டார் கோட்டை மாருதி நகரை சேர்ந்தவர் சேகர் .பெயிண்டர். இவரது மகள் ஷாலினி (வயது 22). பி.காம் பட்டதாரியான இவர் திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் பகுதியில் உள்ள ஐ.டி கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து… Read More »திருச்சியில் பெண் ஐடி ஊழியர் திடீர் மாயம்… போலீஸ் விசாரணை…

திருநங்கைகளுக்கு விருது….. தூத்துக்குடி விழாவில் கனிமொழி எம்.பி. வழங்கினார்…

  • by Authour

முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி, திமுக மாநில மகளிர் தொண்டரணி சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, பெயா் மாற்றத்தின் மூலம் மட்டுமல்லாது பல்வேறு சீர்மிகு… Read More »திருநங்கைகளுக்கு விருது….. தூத்துக்குடி விழாவில் கனிமொழி எம்.பி. வழங்கினார்…

இலவச கண் சிறப்பு சிகிச்சை முகாம்…. அமைச்சர் மகேஷ் தொடங்கி வைத்தார்..

அன்பில் அறக்கட்டளை மற்றும் ஜோசப் கண் மருத்துவமனை இணைந்து பாய்லர் அருகே உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஜோசப் கண் மருத்துவமனை சார்பாக மூன்று நாட்களாக நடைபெறவிருக்கும் இலவச கண் சிகிச்சை சிறப்பு முகாமை… Read More »இலவச கண் சிறப்பு சிகிச்சை முகாம்…. அமைச்சர் மகேஷ் தொடங்கி வைத்தார்..

கூட்டுறவு வார விழா….சிறப்பாக பணி செய்த நிர்வாகிகளுக்கு பரிசு வழங்கிய அமைச்சர் மகேஷ்…

தமிழ்நாடு முதலமைச்சரின் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் மற்றும் நீடித்த நிலையான வளர்ச்சிக்கான இலக்குகளில் கூட்டுறவு அமைப்புகளின் பங்கு என்னும் தலைப்பில் கடந்த 14ஆம் தேதி முதல் வருகின்ற 20ஆம் தேதி வரை 70-வது… Read More »கூட்டுறவு வார விழா….சிறப்பாக பணி செய்த நிர்வாகிகளுக்கு பரிசு வழங்கிய அமைச்சர் மகேஷ்…

error: Content is protected !!