Skip to content

November 2023

பெற்றோர் எதிர்ப்பு…காதல் ஜோடி தற்கொலை…

ஒடிசா மாநிலம், கோராபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் டிம்பூ மஜ்கி(22). இவர் நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் உயர் தொழில்நுட்ப நெசவு பூங்காவில் உள்ள நூற்பாலையில், கடந்த 2 வருடங்களாக பணியாற்றி வந்தார். இவரது அறையில் அருகே… Read More »பெற்றோர் எதிர்ப்பு…காதல் ஜோடி தற்கொலை…

திருச்சி அருகே அமைச்சர் மகேஷ் தலைமையில் பாக முகவர்கள் கூட்டம்…

  • by Authour

திருச்சி, தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் திருவெறும்பூர் வடக்கு-தெற்கு ஒன்றியம் துவாக்குடி நகரம் மற்றும் கூத்தப்பார் பேரூர் கழகத்தை சேர்ந்த பாக முகவர்கள்… Read More »திருச்சி அருகே அமைச்சர் மகேஷ் தலைமையில் பாக முகவர்கள் கூட்டம்…

ஓரங்கட்டப்பட்ட அரசு பஸ்; உறங்கிய கண்டக்டர்… பயணிகள் ஷாக்…

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் இருந்து ஆந்திர எல்லை பகுதியான கொத்தூர் வரை B7 என்ற எண் கொண்ட அரசு பேருந்து இயக்கப்படுகிறது.  இந்நிலையில்,  நேற்று நாட்றம்பள்ளியை அடுத்த பச்சூர் பகுதியில்,  பேருந்தில் பயணிகள் அமர்ந்திருக்கும்போதே ஓட்டுநர், நடத்துநர்… Read More »ஓரங்கட்டப்பட்ட அரசு பஸ்; உறங்கிய கண்டக்டர்… பயணிகள் ஷாக்…

தஞ்சை அருகே நண்பரின் அக்கா மகளை பலாத்காரம் செய்து கொன்ற வாலிபர் கைது….

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை தச்சன் குறிச்சியை சேர்ந்தவர் பிரபு (33). இவரது அக்கா மகள் சர்மிளா (22). இவர் சென்னையில் வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இவருக்கு பெற்றோர் இல்லை. அதனால் தனது தாய்மாமன்… Read More »தஞ்சை அருகே நண்பரின் அக்கா மகளை பலாத்காரம் செய்து கொன்ற வாலிபர் கைது….

ஆளுநர் பதவி என்பது அகற்றப்பட வேண்டிய பதவி….முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு…

பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநர் மூலம் அழுத்தம் கொடுத்து வருகின்றனர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.   தமிழக சட்டப்பேரவையில் சிறப்பு கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சிறப்பு கூட்டத்தொடரில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்… Read More »ஆளுநர் பதவி என்பது அகற்றப்பட வேண்டிய பதவி….முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு…

கூல்ரிங்சில் சயனைடு கலந்து பெண் கொலை…. கள்ளக்காதலன் பூசாரி கொடூர செயல்…

  • by Authour

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகேயுள்ள சேடப்பட்டியை சேர்ந்தவர் பசுவராஜ் (38), கல் உடைக்கும் கூலித்தொழிலாளி. இவரது மனைவி செல்வி (28). கடந்த சில மாதங்களாக பசுவராஜ், பெங்களூரு சென்று கல் உடைக்கும் வேலை பார்த்து… Read More »கூல்ரிங்சில் சயனைடு கலந்து பெண் கொலை…. கள்ளக்காதலன் பூசாரி கொடூர செயல்…

மனிதர்கள் உயரத்திற்கு படமெடுத்த ராஜநாகம்….. மக்கள் அலறி அடித்து ஓட்டம்…

  • by Authour

தென்காசி மாவட்டம் கடையம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதனால் பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிகள், மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் சுற்றித்திரிகின்றன.… Read More »மனிதர்கள் உயரத்திற்கு படமெடுத்த ராஜநாகம்….. மக்கள் அலறி அடித்து ஓட்டம்…

நடிகை விஜயசாந்தி காங்., கட்சியில் இணைந்தார்…

  • by Authour

தமிழ் உள்ளிட்ட பல படங்களில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் நடிகை விஜயசாந்தி. இவர் சினிமா துறைக்கு பிறகு அரசியலில் களம் இறங்கி காங்கிரஸ், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, பாஜகவில் இணைந்து அரசியலில்… Read More »நடிகை விஜயசாந்தி காங்., கட்சியில் இணைந்தார்…

இரட்டைக்கொலை….12 ஆண்டுக்கு பிறகு சென்னையில் முக்கிய குற்றவாளி கைது….

கன்னியாகுமரி மாவட்டம், தேரூர் பகுதியைச் சேர்ந்த வன ஊழியர் ஆறுமுகம் மற்றும் அவரது மனைவி யோகேஸ்வரி ஆகியோர் கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் மாதம் 10ம் தேதி கோட்டாரில் நடந்த திருமண விழாவிற்கு சென்றுவிட்டு… Read More »இரட்டைக்கொலை….12 ஆண்டுக்கு பிறகு சென்னையில் முக்கிய குற்றவாளி கைது….

சோகம்… பஸ்சில் இருந்து தவறி விழுந்த மாணவனின் கால்கள் அகற்றம்….

சென்னையில் அரசுப் பேருந்தில் இருந்து தவறி விழுந்த மாணவனின் கால்கள் அகற்றப்பட்டன.  குன்றத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு பயின்று வரும் சந்தோஷ் என்ற மாணவன், நேற்று மாலை பள்ளி முடிந்தது சக… Read More »சோகம்… பஸ்சில் இருந்து தவறி விழுந்த மாணவனின் கால்கள் அகற்றம்….

error: Content is protected !!