Skip to content

November 2023

வீட்டிற்குள் அழுகிய நிலையில் ஆண் சடலம்…. மீட்பு… திருச்சியில் பரபரப்பு…

திருச்சி, அரியமங்கலம் ஜெகநாதபுரம் கல்யாணராமன் தெருவை சேர்ந்தவர் குருநாதன் .இவரது மகன் பாபுராஜ் (48). லோடுமேன். குடிப்பழக்கம் உடையவர். இவரது மனைவி அபிராம சுந்தரி (வயது 44). இவர் திருச்சியில் உள்ள தனியார் பள்ளி… Read More »வீட்டிற்குள் அழுகிய நிலையில் ஆண் சடலம்…. மீட்பு… திருச்சியில் பரபரப்பு…

திருச்சி அருகே அனுமதியின்றி நாட்டுத்துப்பாக்கி பயன்படுத்திய 2 பேர் கைது….

  • by Authour

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் அடுத்துள்ள பச்சைமலையில் டாப் செங்காட்டுப்பட்டி, பகுதிகளில் சிலர் அனுமதியின்றி நாட்டுத்துப்பாக்கி பயன்படுத்துவதாக, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உதவி எண்ணிற்க்கு இரகசியதகவல் வந்த்தது( 9487464651 ) இரகசிய தகவலின் அடிப்படையில்,… Read More »திருச்சி அருகே அனுமதியின்றி நாட்டுத்துப்பாக்கி பயன்படுத்திய 2 பேர் கைது….

கரூர் ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் கோவிலில் கந்த சஷ்டி விழா.. சிறப்பு பூஜை…

கந்த சஷ்டி கவசத்தை முன்னிட்டு பல்வேறு முருகன் ஆலயங்களில் தொடர்ந்து ஐந்து நாட்களாக சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் இன்று மாலை கடற்கரையில் சூரசம்கார நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற… Read More »கரூர் ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் கோவிலில் கந்த சஷ்டி விழா.. சிறப்பு பூஜை…

அரியலூரில் ” தளபதி விஜய் பயிலகம்” திறக்கப்பட்டது…

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடத்தில் தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தளபதி விஜய் பயிலகம் இன்று திறக்கப்பட்டது. மாணவர்களிடையே புத்தக வாசிப்பு திறனை மேம்படுத்தவும், பொது அறிவை வளர்த்துக் கொள்ளவும் நடிகர் விஜய் ரசிகர்களால்… Read More »அரியலூரில் ” தளபதி விஜய் பயிலகம்” திறக்கப்பட்டது…

ஆளுநர் நடுநிலையாக செயல்படவில்லை…. அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு….

கோவையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், கோவை மாநகரில் சரியான முறையில் குடிநீர் வழங்கவில்லை. 10-15 நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் வழங்கப்படுகிறது. தூய்மையான குடிநீர் வழங்கவில்லை. கோவையில்… Read More »ஆளுநர் நடுநிலையாக செயல்படவில்லை…. அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு….

திருச்சி ஊர்க்காவல் படையில் துணை வட்டார தளபதி பணிக்கு விண்ணப்பிக்கலாம்….

திருச்சி மாநகர கமிஷனர்  ஊர்க்காவல் படையில் துணை வட்டார தளபதி பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிக்கை வௌியிட்டுள்ளார்…. அவர் கூறியதாவது…. காவல்துறையுடன் இணைந்து குற்றத்தடுப்பு, பாதுகாப்பு பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளை வட்டாரதளபதி (பெண்… Read More »திருச்சி ஊர்க்காவல் படையில் துணை வட்டார தளபதி பணிக்கு விண்ணப்பிக்கலாம்….

நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்குச்சாவடி மையத்தில் கோவை கலெக்டர் ஆய்வு..

  • by Authour

வருகின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு இந்தியா முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி நடைபெற்று வருகிறது. கோவை மாவட்ட கலெக்டர் தலைமையில் இன்று ஜிசி டி பொறியியல் கல்லூரியில் பாராளுமன்றத் தேர்தல்… Read More »நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்குச்சாவடி மையத்தில் கோவை கலெக்டர் ஆய்வு..

11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் . மேலும் ராமநாதபுரம்,… Read More »11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

ஷமியை நினைச்சா தான் பயமா இருக்கு…ஆஸி.,கேப்டன்….

  • by Authour

இந்திய அணி அனைத்து தரப்பிலும் பலம் வாய்ந்த ஒன்றாகவே இருக்கிறது. உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. குஜராத் மாநிலத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்… Read More »ஷமியை நினைச்சா தான் பயமா இருக்கு…ஆஸி.,கேப்டன்….

மணமகள் மீது ஆசீட் வீச்சு… துப்பாக்கியால் சுட்டு குற்றவாளியை பிடித்த போலீசார்….

உத்தர பிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள தாரௌலி கிராமத்தை சேர்ந்த ஒரு இளம்பெண் ( 23) . தனது தாயாருடன் கடைக்கு சென்று வீட்டிற்கு திரும்பி வரும் வழியில், மர்ம நபர்கள் அந்த… Read More »மணமகள் மீது ஆசீட் வீச்சு… துப்பாக்கியால் சுட்டு குற்றவாளியை பிடித்த போலீசார்….

error: Content is protected !!