Skip to content

November 2023

இன்றைய ராசிபலன் – 20.11.2023

இன்றைய ராசிபலன் – 20.11.2023   மேஷம்   இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் இருக்கும். தொழில் தொடங்கும் முயற்சிகளில் இருந்த இடையூறுகள் விலகி நல்ல முன்னேற்றம் ஏற்படும். கொடுத்த கடன்கள் வசூலாகும். சேமிப்பு… Read More »இன்றைய ராசிபலன் – 20.11.2023

ஜாமீனில் வந்தவரை அடித்துக்கொன்ற 2 பேர் கைது… திருச்சியில் சம்பவம் ..

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே கீழக்குமரேசபுரத்தைச் சேர்ந்தவர் சரவணன் வயது (48) இவர் பெயிண்டர் வேலை செய்து வந்தவர் இவரது மனைவி சவுந்தரவல்லி இவர் அப்பகுதியில் உள்ள டெக்ரேசன் கம்பெனியில் வேலை செய்து வந்தார்… Read More »ஜாமீனில் வந்தவரை அடித்துக்கொன்ற 2 பேர் கைது… திருச்சியில் சம்பவம் ..

மன்சூர் பேச்சுக்கு லோகேஷ் கனகராஜ், நடிகர் சங்கம் கண்டனம்

நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். அவரது கருத்து பலர் மத்தியிலும் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. இந்நிலையில், நடிகர் மன்சூர் அலிகானின்… Read More »மன்சூர் பேச்சுக்கு லோகேஷ் கனகராஜ், நடிகர் சங்கம் கண்டனம்

4 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு..

குமரிக்கடல் மற்றும் வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று (19.11.2023) கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலு உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்… Read More »4 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு..

மயிலாடுதுறையில் 70வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா..

மயிலாடுதுறையில் 70வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் பேச்சு போட்டி, கட்டூரை போட்டி, ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்.உடன்… Read More »மயிலாடுதுறையில் 70வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா..

திருச்சி அருகே அருள்மிகு மத்தியார்ஜீனேஸ்வர்(கூத்தப்பெருமான்) பவள சபை கோவிலில் சூரசம்காரம் திருவிழா..

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பார் கிராமத்தில் அருள் தரும் ஆனந்தவல்லி உடனுறை அருள்மிகு மத்தியார்ஜீனேஸ்வர்(கூத்தப்பெருமான்) பவள சபை கோவிலில் சூரசம்காரம் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது அருள் தரும் ஆனந்தவல்லி உடனுறை அருள்மிகு… Read More »திருச்சி அருகே அருள்மிகு மத்தியார்ஜீனேஸ்வர்(கூத்தப்பெருமான்) பவள சபை கோவிலில் சூரசம்காரம் திருவிழா..

அன்னை இந்திரா காந்தி பிறந்தநாள்.. எம்பி திருநாவுக்கரசர் மரியாதை…

  • by Authour

அன்னை இந்திரா காந்தி 106 வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி, வால்டாக்ஸ் சாலையில் அமைந்துள்ள அவரது திருவுருவசிலைக்கு முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் புரட்சித்தளபதி சு.திருநாவாக்கரசர் எம்.பி அவர்கள் மாலை அணித்து மரியாதைசெலுத்தினார்.… Read More »அன்னை இந்திரா காந்தி பிறந்தநாள்.. எம்பி திருநாவுக்கரசர் மரியாதை…

கிரிக்கெட் உலக கோப்பை இந்தியா வெற்றி பெற திருச்சி இளைஞர்கள் கோவிலில் சிறப்பு வழிபாடு ..

  • by Authour

இந்தியா ஆஸ்திரேலியா உலக கோப்பை இறுதி போட்டி குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் இன்று நடைபெற இருக்கின்ற நிலையில் திருச்சி பொன் நகர் காமராஜபுரத்தில் உள்ள முத்து மாரியம்மன் திருக்கோவிலில் கிரிக்கெட் ஆர்வலர்கள் பதினைந்துக்கும் மேற்பட்டோர்… Read More »கிரிக்கெட் உலக கோப்பை இந்தியா வெற்றி பெற திருச்சி இளைஞர்கள் கோவிலில் சிறப்பு வழிபாடு ..

நாகைக்கு சட்டவிரோத மதுபானங்கள் கடத்தி வந்த 2, பெண்கள் உட்பட 3 பேர் கைது…

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பாண்டி சாராயம் மற்றும் மது கடத்தல் அதிகரித்து வருகிறது. இதனை தடுப்பதற்காக நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் உத்தரவின் பேரில்… Read More »நாகைக்கு சட்டவிரோத மதுபானங்கள் கடத்தி வந்த 2, பெண்கள் உட்பட 3 பேர் கைது…

திமுக இளைஞரணி 2வது மாநில மாநாடு…அமைச்சர் மகேஷ் வாகன பேரணியை துவக்கி வைத்தார்..

  • by Authour

திமுக இளைஞரணி செயலாளர்- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  மாநில உரிமை மீட்பு இரண்டாவது மாநில மாநாட்டிற்கான’ இருசக்கர வாகன பிரசார பேரணியை 15’ஆம் தேதி கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை முன்பாக தொடங்கி வைத்தார். திமுக… Read More »திமுக இளைஞரணி 2வது மாநில மாநாடு…அமைச்சர் மகேஷ் வாகன பேரணியை துவக்கி வைத்தார்..

error: Content is protected !!