Skip to content

November 2023

வங்க கடலில் உருவாகும் புயல்………தமிழகத்தை தாக்கும் வாய்ப்பு?

வங்க கடலில்  குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது.  இந்த  தாழ்வு நிலை  இன்று தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.  2ம் தேதி புயல் சின்னமாக உருவாகும் . இதன் காரணமாக வரும் 4ம்… Read More »வங்க கடலில் உருவாகும் புயல்………தமிழகத்தை தாக்கும் வாய்ப்பு?

சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை….. பல்கலை தேர்வு ரத்து

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.… Read More »சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை….. பல்கலை தேர்வு ரத்து

தெலங்கானா….. விறுவிறுப்பான வாக்குப்பதிவு

  • by Authour

119 தொகுதிகளை கொண்ட தெலங்கானா சட்டசபைக்கான தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதில், முதல்-மந்திரி சந்திரசேகா் ராவ் தலைமையிலான ஆளும் பாரத ராஷ்டிர சமிதி (பி.ஆா்.எஸ்.),  காங்கிரஸ், பா.ஜ.க.உள்ளிட்ட கட்சிகளிடையே கடுமையான போட்டி… Read More »தெலங்கானா….. விறுவிறுப்பான வாக்குப்பதிவு

சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை…

  • by Authour

வங்கக் கடலில் நேற்று வலுப்பெற்ற ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, மேற்கு- வட மேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளுக்கு வந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று வலுப்பெறும் என்றும், அது… Read More »சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை…

இன்று தெலுங்கானாவில் தேர்தல்.. 5 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை 3ம் தேதி..

சமீபத்தில் மிஸோரம், சத்தீஸ்கா், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களில் பேரவைத் தோ்தல் நடைபெற்று முடிந்துள்ளது. தெலுங்கானா சட்டப் பேரவைக்கு இன்று ஒரே கட்டமாக தோ்தல் நடைபெறவுள்ளது. தெலங்கானாவில் 119 தொகுதிகள் உள்ளன.… Read More »இன்று தெலுங்கானாவில் தேர்தல்.. 5 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை 3ம் தேதி..

இன்றைய ராசிபலன்… (30.11.2023)…

இன்றைய ராசிபலன்.. (30.11.2023) மேஷம் இன்று உங்களுக்கு மன அமைதி ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வருமானம் பெருகும். ரிஷபம் இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். உடன்பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறைவு ஏற்படும். குடும்பத்தில் உள்ள நெருக்கடிகளை சமாளிக்க நீங்கள் பொறுப்புடனும், சிக்கனத்துடனும் நடந்து கொள்வது அவசியம். உற்றார் உறவினர்கள் ஓரளவு சாதகமாக செயல்படுவார்கள். மிதுனம் இன்று பிள்ளைகள் மூலம் குடும்பத்தில் அனுகூலம் கிட்டும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். கடின உழைப்பின் மூலம் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் அடைவீர்கள். வேலையில் தடைப்பட்ட ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். சேமிப்பு உயரும். கடகம் இன்று நீங்கள் செய்யும் செயல்களில் சற்று நிதானத்துடன் இருப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய காரியத்தை கூட சிரமபட்டு முடிக்க நேரிடும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். சிம்மம் இன்று குடும்பத்தில் சுப செலவுகள் செய்ய நேரிடும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் வேலைபளு அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பால் பணி சுமை குறையும். வியாபார ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும். கன்னி இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். எதிரிகளின் பலம் குறைந்து உங்கள் பலம் கூடும். பெரிய மனிதர்களின் ஆதரவால் நன்மை கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அவர்கள் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். துலாம் இன்று நீங்கள் எதிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் வீண் பிரச்சினைகள் உருவாகலாம். தேவையில்லாத செலவுகளால் கடன்கள் வாங்க வேண்டிய நிலை வரும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். பெரிய மனிதர்களின் ஆதரவு மனதிற்கு புது தெம்பை கொடுக்கும். விருச்சிகம் இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிர்பாராத வீண் விரயங்கள் ஏற்படலாம். வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. பேச்சால் வீண் பிரச்சினைகள் ஏற்படும் என்பதால் வெளி இடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். தனுசு இன்று நீங்கள் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். அரசு வழியில் எதிர்பார்க்கும் கடன் உதவி கிட்டும். புதிய நபரின் அறிமுகம் ஏற்படும். சுப முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். ஆன்மீக காரியங்களில் ஈடுபட்டு மன அமைதி அடைவீர்கள். மகரம் இன்று வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அமோகமாக இருக்கும். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் கூடும். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். கும்பம் இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் கூடும். குடும்பத்தினரிடம் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். நண்பர்கள் வழியாக உதவிகள் கிடைக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். தெய்வ வழிபாடு மனதிற்கு நிம்மதியை தரும். மீனம்… Read More »இன்றைய ராசிபலன்… (30.11.2023)…

அரியலூரில் 20 ஆயிரம் பனை விதைகளை வழங்கிய அமைச்சர் சிவசங்கர்….

  • by Authour

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், “கலைஞர் நூற்றாண்டு விழாவினை” முன்னிட்டு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் 25,000 மரக்கன்றுகள் நடும் நிகழ்வினை துவக்கி வைத்து, 20,000 பனை விதைகள் நடும்… Read More »அரியலூரில் 20 ஆயிரம் பனை விதைகளை வழங்கிய அமைச்சர் சிவசங்கர்….

காரமடை-மஞ்சூர் சாலையில் அரசு பஸ்சை தாக்க முயன்ற காட்டுயானைகள்..

நீலகிரி மாவட்டத்திற்கு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர், கோத்தகிரி வழியாக வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. விடுமுறை தினங்களில் இச்சாலைகளில் போக்குவரத்து அதிகமாக இருக்கும் என்ற காரணத்தினால் 3வது மாற்றுப்பாதையில் காரமடையில் இருந்து மன்சூருக்கு… Read More »காரமடை-மஞ்சூர் சாலையில் அரசு பஸ்சை தாக்க முயன்ற காட்டுயானைகள்..

திருச்சி அருகே குழாய் உடைந்து பல மாதங்களாக வீணாகும் குடிநீர்… அதிகாரிகள் கவனிப்பார்களா…?…

திருச்சி திருவெறும்பூர் அருகே கூத்தைப்பார் பேரூராட்சிக்கு உட்பட்ட 2,3 மற்றும் 4 ஆகிய வாடுகளுக்கு கூத்தைப் பார் உள்ள ஏழு லட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டியில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது இதில்… Read More »திருச்சி அருகே குழாய் உடைந்து பல மாதங்களாக வீணாகும் குடிநீர்… அதிகாரிகள் கவனிப்பார்களா…?…

காதலியை கரம்பிடித்த கிரிக்கெட் வீரர் முகேஷ்குமார்…

  • by Authour

பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் பகுதியை சேர்ந்தவர் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமார். கடந்த 1993ம் ஆண்டு அக்டோபர் 12ம் தேதி பிறந்தார். தந்தை டாக்ஸி பிஸினஸ் காரணமாக கடந்த 2012ம் ஆண்டு… Read More »காதலியை கரம்பிடித்த கிரிக்கெட் வீரர் முகேஷ்குமார்…

error: Content is protected !!