Skip to content

November 2023

திருச்சி மாநகரம் மிக பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது… அமைச்சர் கே.என்.நேரு

திருச்சி மெயின்கார்டுகேட் பகுதியில் உள்ள மேரிஸ் பாலம் சுமார் 150 ஆண்டு காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை மேற்கொள்ளும் வகையில் புதிய பாலம் ரூபாய் 34.10 கோடி திட்ட மதிப்பீட்டில் புதிய… Read More »திருச்சி மாநகரம் மிக பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது… அமைச்சர் கே.என்.நேரு

புகார் தர வந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை…எஸ்ஐ மீது போக்சோ வழக்கு…

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள ஏரியூர், சிங்கிலி மேடுவை சேர்ந்த பழனிச்சாமி (28). இவருக்கும் ஓசூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் கடந்த 2020-ம் ஆண்டு குழந்தை திருமணம்… Read More »புகார் தர வந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை…எஸ்ஐ மீது போக்சோ வழக்கு…

ஜெயங்கொண்டம் அருகே மர்மமாக இறந்து கிடந்த தூய்மை பணியாளர்….

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றிய முத்தையன் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பணியாளர் குறைப்பு என்ற முறையில் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் இவர் ஜெயங்கொண்டத்தில் உள்ள அம்மா உணவகத்திற்கு… Read More »ஜெயங்கொண்டம் அருகே மர்மமாக இறந்து கிடந்த தூய்மை பணியாளர்….

மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் கவர்னர் ரவி 3 ஆண்டுகள் என்ன செய்தார்?உ ச்சநீதிமன்றம் கேள்வி…

  • by Authour

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பிவைக்கப்பட்ட மசோதாக்களுக்கும், அரசாணைகளுக்கும், அரசின் கோப்புகளுக்கும் உரிய ஒப்புதல் அளிக்க கவர்னருக்கு உத்தரவிடக்கோரி தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில்… Read More »மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் கவர்னர் ரவி 3 ஆண்டுகள் என்ன செய்தார்?உ ச்சநீதிமன்றம் கேள்வி…

வாலிபரை துண்டு துண்டாக வெட்டிக்கொன்ற வைத்தியர்….. குடந்தையில் பகீர் சம்பவம்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே மணல்மேடு பகுதி சேர்ந்தவர்  அசோக்ராஜன் (27). சென்னையில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். கடந்த 11ம் தேதி தீபாவளி பண்டிகைக்காக அசோக்ராஜ் ஊருக்கு வந்திருந்தார். தனது பாட்டி பத்மினி… Read More »வாலிபரை துண்டு துண்டாக வெட்டிக்கொன்ற வைத்தியர்….. குடந்தையில் பகீர் சம்பவம்.

பிறந்த நாளில் நடிகர் அருண் விஜய் ரத்த தானம்….

  • by Authour

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் அருண் விஜய். * இவர் தற்போது வணங்கான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் அருண் விஜய். இவரது நடிப்பில் வெளிவந்த “யானை”… Read More »பிறந்த நாளில் நடிகர் அருண் விஜய் ரத்த தானம்….

உலக கோப்பைக்கு …..ஆஸ்திரேலிய வீரர் கொடுத்த மரியாதை…ரசிகர்கள் கொதிப்பு

  • by Authour

13வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி  இந்தியாவில் கடந்த ஒன்றரை மாதமாக நடந்து வந்தது. நேற்று குஜராத் மாநிலம்  அகமதாபாத்தில்  நடந்த இறுதிப்போட்டியில்,  ஆஸ்திரேலியா , இந்தியா மோதின. 100 கோடி இந்திய கிரிக்கெட் … Read More »உலக கோப்பைக்கு …..ஆஸ்திரேலிய வீரர் கொடுத்த மரியாதை…ரசிகர்கள் கொதிப்பு

டூவீலரில் அதிவேக சாகச ரீல்ஸ்….. இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை…..

கரூரில் தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் மொபட் பந்தைய வாகனத்தில் சாகசம் செய்து ரீல்ஸ் வெளியிட்ட இளைஞர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை. இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்று,… Read More »டூவீலரில் அதிவேக சாகச ரீல்ஸ்….. இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை…..

உலக கோப்பை கிரிக்கெட் வாழ்த்திலும் அரசியல் செய்யும் காங்கிரஸ், பாஜக

  • by Authour

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதிய உலக கோப்பை இறுதிப்போட்டி நேற்று  அகமதாபாத்தில்  நடந்தது. இந்த போட்டியில் இந்தியா வெல்ல வேண்டும் என ஒட்டுமொத்த இந்திய  மக்களும்  ஆவலோடு காத்திருந்தனர். தமிழ்நாடு முதல்வர்  மு.க.ஸ்டாலின்  இந்திய… Read More »உலக கோப்பை கிரிக்கெட் வாழ்த்திலும் அரசியல் செய்யும் காங்கிரஸ், பாஜக

அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…

  • by Authour

குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 2. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.இதன் காரணமாக இன்று கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும். உள் தமிழகத்தில் ஒருசில… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…

error: Content is protected !!