Skip to content

November 2023

தமிழ் முறைப்படி தஞ்சை பொறியாளரை மணந்த அமெரிக்கப்பெண்

தஞ்சாவூரை சேர்ந்தவர்  எஸ். சங்கரநாராயணன் (35 ) பொறியியல் பட்டம் பெற்று அமெரிக்காவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரும் அமெரிக்காவின் மசாச்சூசெட்ஸ் பகுதியைச் சேர்ந்தவரும், எம்.ஏ. சைக்காலஜி படித்துவிட்டு தனியார்… Read More »தமிழ் முறைப்படி தஞ்சை பொறியாளரை மணந்த அமெரிக்கப்பெண்

இந்தியா தோல்வி…. ஆந்திர கிரிக்கெட் ரசிகர் …. மாரடைப்பில் பலி

  • by Authour

உலக கோப்பை இறுதிப்போட்டி நேற்று நடந்தது. இதில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதின. ஆந்திர மாநிலம் துர்க்க சமுத்திரம் பகுதியைச் சேர்ந்த  கிரிக்கெட் ரசிகரும், சாப்ட்வேர் என்ஜினீயருமான ஜோதி குமார் தன்னுடைய வீட்டில் உலகக்கோப்பை… Read More »இந்தியா தோல்வி…. ஆந்திர கிரிக்கெட் ரசிகர் …. மாரடைப்பில் பலி

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு… உச்சநீதிமன்றம் 28ம் தேதிக்கு ஒத்திவைப்பு

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி   இடைக்கால ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.  இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.  உடல் நிலையை கருத்தில் கொண்டு… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு… உச்சநீதிமன்றம் 28ம் தேதிக்கு ஒத்திவைப்பு

மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் மீது விசாரணை….. ஒப்புதல் தந்தார் கவர்னர்

தமிழ்நாடு அரசின் மசோதாக்களை வருட கணக்கில் கவர்னர் ரவி கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி  சந்திரசூட் முன் விசாரணைக்கு வந்தது. … Read More »மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் மீது விசாரணை….. ஒப்புதல் தந்தார் கவர்னர்

விஜயகாந்த் ஓரிரு நாளில் வீடு திரும்புவார்… தேமுதிக அறிக்கை

தேமுதிக தலைவர் விஜயகாந்த், சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாக காலையில் தகவல் வெளியானது.  இதை தேமுதிக மறுத்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறி இருப்பதாவது:… Read More »விஜயகாந்த் ஓரிரு நாளில் வீடு திரும்புவார்… தேமுதிக அறிக்கை

தமிழகத்தில் தொடரும் படுகொலை… திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்…

  • by Authour

தமிழகத்தில் தொடரும் படுகொலைகளை தடுத்து நிறுத்த வேண்டும் தேவேந்திர குல வேளாளர் மக்கள் தனியாக வயல் வேலைக்கு செல்ல முடியவில்லை என்றும் ஆடு மாடுகள் கூட மேய்க்க முடியவில்லை என்றும் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும்… Read More »தமிழகத்தில் தொடரும் படுகொலை… திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்…

இந்திய அணி தோல்வியால்…. இதயம் நொறுங்கியது…. அஸ்வின்

உலக கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா வெற்றி வாய்ப்பை இழந்தது. இதைத்தொடர்ந்து  இந்திய கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான தமிழ்நாட்டை சேர்ந்த அஸ்வின் தனது எக்ஸ் வலைத்தள பதவில் கூறியிருப்பதாவது: இதயம் நொறுங்கியது. இந்த தொடரில் அணியில்… Read More »இந்திய அணி தோல்வியால்…. இதயம் நொறுங்கியது…. அஸ்வின்

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் … நாளை நடக்கிறது

  • by Authour

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை  (செவ்வாய்) மாலை 4 மணிக்கு  சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடக்கிறது. கூட்டதில்  மாவட்ட செயலாளர்கள், மற்றும் எம். எல்,ஏக்கள், எம்பிக்கள்  கலந்து கொள்கிறார்கள். இநத கூட்டத்தில்… Read More »அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் … நாளை நடக்கிறது

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு… உச்சநீதிமன்றம் 28ம் தேதிக்கு ஒத்திவைப்பு

  • by Authour

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி   இடைக்கால ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.  இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.  உடல் நிலையை கருத்தில் கொண்டு… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு… உச்சநீதிமன்றம் 28ம் தேதிக்கு ஒத்திவைப்பு

இலவச வீட்டுமனை, பட்டா கேட்டு திருச்சி கலெக்டரிடம் மனு…

  • by Authour

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சிபிஎம் அபிஷேகபுரம் பகுதி செயலாளர் வேலுச்சாமி தலைமையில் பொதுமக்கள் கலெக்ரிடம் கொடுத்த மனுவில்… Read More »இலவச வீட்டுமனை, பட்டா கேட்டு திருச்சி கலெக்டரிடம் மனு…

error: Content is protected !!