Skip to content

November 2023

பெற்ற தாயை வீட்டை விட்டு விரட்டிய மகன்கள்….கலெக்டரிடம் கண்ணீர் மல்க புகார்…

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை வகித்து மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். அப்போது தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே… Read More »பெற்ற தாயை வீட்டை விட்டு விரட்டிய மகன்கள்….கலெக்டரிடம் கண்ணீர் மல்க புகார்…

மணிப்பூர் விமான நிலையத்தில் பறந்த மர்ம பொருள்…. ரபேல் விமானங்கள் தேடுதல் வேட்டை

  • by Authour

மணிப்பூர் மாநிலம் இம்பால் விமான நிலையத்தின் ஓடுபாதை அருகே,   நேற்று   பிற்பகல் அடையாளம் தெரியாத  வெள்ளை நிற பொருள் ஒன்று (யுஎப்ஓ) பறந்ததாக விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்திற்கு மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர்… Read More »மணிப்பூர் விமான நிலையத்தில் பறந்த மர்ம பொருள்…. ரபேல் விமானங்கள் தேடுதல் வேட்டை

வேளாங்கண்ணியில் புதிய ஆட்டோக்களுக்கு எதிர்ப்பு… கலெக்டரிடம் மனு…

நாகப்பட்டினம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயம் ஆன்மீக தலமாகவும், சுற்றுலாத்தலகமாகவும் விளங்கி வருகிறது. இங்கு 300க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் தற்பொழுது இயங்கி வருகின்றன. இந்த நிலையில் கூடுதலாக 110 ஆட்டோக்களுக்கு புதிதாக அனுமதி… Read More »வேளாங்கண்ணியில் புதிய ஆட்டோக்களுக்கு எதிர்ப்பு… கலெக்டரிடம் மனு…

தென் மாவட்டங்களில் தொடர் படுகொலை…. தஞ்சை மாவட்ட தமமுக சார்பில் ஆர்ப்பாட்டம்..

தென்மாவட்டம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து நடக்கும் சாதிய படுகொலைகள், சாதிய வன்முறைகளை கண்டுகொள்ளாத தமிழக அரசை கண்டித்து தஞ்சை மாவட்ட தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வடக்கு மாவட்ட… Read More »தென் மாவட்டங்களில் தொடர் படுகொலை…. தஞ்சை மாவட்ட தமமுக சார்பில் ஆர்ப்பாட்டம்..

உலக கோப்பை இறுதி போட்டி… கபில்தேவ் அழைக்கப்படாதது ஏன்?

  • by Authour

உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி நேற்று அகமதாபாத்தில் நடந்தது. இதில்  இந்த போட்டியின் அம்பாசிடர் என்ற வகையில்  சச்சின் டெண்டுல்கர் அழைக்கப்பட்டார். மேடையில் அவர்  பரிசுகளும் வழங்கினார். ஆனால் இந்திய அணியை முதன் முதலில்… Read More »உலக கோப்பை இறுதி போட்டி… கபில்தேவ் அழைக்கப்படாதது ஏன்?

காதலித்து ஏமாற்றியதாக இளைஞருடன் போஸ்டர்….. இளம்பெண் உட்பட 3 பேர் கைது…

திண்டுக்கல் அருகே, காதலித்து ஏமாற்றிவிட்டதாக இளைஞரின் புகைப்படத்துடன் போஸ்டர் அடித்து மோசடியில் ஈடுபட முயன்ற பெண் உட்பட மூவரை போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பகுதியைச் சேர்ந்த… Read More »காதலித்து ஏமாற்றியதாக இளைஞருடன் போஸ்டர்….. இளம்பெண் உட்பட 3 பேர் கைது…

காசா மருத்துவமனையில், ஹமாஸ் சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு

  • by Authour

காசாவின் மிகப்பெரிய மருத்துவமனையான அல்ஷிபா மருத்துவமனையில், ஹமாஸ் அமைப்பினரின் சுரங்கப்பாதையை கண்டுபிடித்துள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப்படை தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மீது கடந்த மாதம் 7ம் தேதி ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் போன்ற ஆயுதக்குழுவினர் பயங்கரவாத… Read More »காசா மருத்துவமனையில், ஹமாஸ் சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு

டாக்டர் பணியை துவங்கிய அதிதி ஷங்கர்…

தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் அதிதி ஷங்கர். பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகளான அவர், குறுகிய காலத்திலேயே மிகவும் பிரபலமாகிவிட்டார். அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் குவிந்து வருகிறது. முதலில் கார்த்தி நடிப்பில்… Read More »டாக்டர் பணியை துவங்கிய அதிதி ஷங்கர்…

மும்பையில் அதிர்ச்சி…. ரோட்டில் கிடந்த சூட்கேஸில் இளம்பெண் சடலம்

  • by Authour

மத்திய மும்பை குர்லாவில் உள்ள சாந்தி நகரின் சிஎஸ்டி சாலையில் நேற்று மதியம் 12.30 மணியளவில் ஒரு சூட்கேஸ் கேட்பாரற்று தனியாக கிடந்தது. சந்தேகத்தின் பேரில் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைதொடர்ந்து சம்பவ இடத்திற்கு… Read More »மும்பையில் அதிர்ச்சி…. ரோட்டில் கிடந்த சூட்கேஸில் இளம்பெண் சடலம்

மக்னா யானை உயிரிழப்பு… வனத்துறை அதிர்ச்சி…

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியில் மக்னா யானை ஒன்று குடியிருப்பு பகுதிகளின் அருகில் சுற்றி திரிந்தது. அடிக்கடி விவசாய நிலங்களுக்குள் புகுந்து வேளாண் பயிர்களை யானை சேதப்படுத்தி வந்ததால் அதனை பிடித்து வேறு பகுதியில்விட… Read More »மக்னா யானை உயிரிழப்பு… வனத்துறை அதிர்ச்சி…

error: Content is protected !!