Skip to content

November 2023

கைது செய்யப்படுகிறார் மன்சூர் அலிகான்..

  • by Authour

சமீபத்தில் வெளியான வீடியோஒன்றில் நடிகர் மன்சூர் அலிகான்,நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.  இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த த்ரிஷா, “இவரை போன்றவர்களால்தான் மனித குலத்துக்கே அவப்பெயர். இனி எனது திரை வாழ்க்கையில்… Read More »கைது செய்யப்படுகிறார் மன்சூர் அலிகான்..

மூத்த தலைவர்கள் முடிந்த தலைவர்களா?.. அழகிரிக்கு ஈவிகேஎஸ் கேள்வி..

தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி தலைமையில் இன்று சென்னையில் மாவட்ட  தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளுக்கு மேல் திமுகவில் கேட்டு… Read More »மூத்த தலைவர்கள் முடிந்த தலைவர்களா?.. அழகிரிக்கு ஈவிகேஎஸ் கேள்வி..

16 மாவட்டங்களில் இரவு மழைக்கு வாய்ப்பு..

  • by Authour

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், அரியலூர் ஆகிய 9… Read More »16 மாவட்டங்களில் இரவு மழைக்கு வாய்ப்பு..

மேற்கூரை இடிந்து விழுந்து 2 பேர் உயிரிழப்பு…

தெலங்கானா மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டத்தில் கட்டுமானத்தில் உள்ள உள் விளையாட்டு அரங்க மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 2 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்… Read More »மேற்கூரை இடிந்து விழுந்து 2 பேர் உயிரிழப்பு…

திரும்பவும் மீண்டு வருவோம்…ஆறுதல் கூறிய பிரதமர் மோடிக்கு நன்றி ….முகமது ஷமி!

  • by Authour

உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இறுதிப் போட்டி நேற்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது.  இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன் காரணமாக இந்திய அணி… Read More »திரும்பவும் மீண்டு வருவோம்…ஆறுதல் கூறிய பிரதமர் மோடிக்கு நன்றி ….முகமது ஷமி!

அடுத்த 3 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு….

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தென்மேற்கு வங்கக்கடல்… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு….

திருச்சியில் ஆட்டோ டிரைவர் திடீர் மாயம்…மனைவி புகார்….

  • by Authour

திருச்சி, பென்சனர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சம்பத்ராஜ் (51). ஆட்டோ டிரைவர் .குடிப்பழக்கம் உடையவர். இந்நிலையில் தீபாவளிக்கு மறுநாள் வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை .இது குறித்து அவரது மனைவி… Read More »திருச்சியில் ஆட்டோ டிரைவர் திடீர் மாயம்…மனைவி புகார்….

கருணை கொலை செய்ய திருச்சி கலெக்டரிடம் முதியவர் உருக்கமான மனு…

  • by Authour

திருச்சி மாவட்டம் முத்தரசநல்லூர் முருங்கைப்பேட்டை முஸ்லிம் தெருவை சேர்ந்தவர் அப்துல் ரஜாக்(69). இவர் இன்று திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் உருக்கமான மனு ஒன்றை அளித்தார். அதில் இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை நான் கூலி… Read More »கருணை கொலை செய்ய திருச்சி கலெக்டரிடம் முதியவர் உருக்கமான மனு…

ஜெயங்கொண்டம் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பரிதாப பலி…

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே தென்கச்சி பெருமாநத்தம் காலனித் தெருவை சேர்ந்த சங்கர் மகன் ஜெகன்குமார் (22) இவர் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கூலித் தொழிலாளியாக இருந்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு… Read More »ஜெயங்கொண்டம் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பரிதாப பலி…

லண்டன் கல்லறை தோட்டத்தில் செல்லூர் ராஜூ

  • by Authour

தமிழ்நாடு, கேரளா எல்லையில்  உள்ள முல்லைப்பெரியார் அணையை கட்டியவர்  லண்டனை சேர்ந்த பொறியாளர் ஜான் பென்னி குவிக்.  இந்த அணை கட்டுவதற்கு  அரசு ஒதுக்கிய நிதியயில் அவர் அணையை கட்டினார். திடீரென வந்த வெள்ளத்தில்… Read More »லண்டன் கல்லறை தோட்டத்தில் செல்லூர் ராஜூ

error: Content is protected !!