Skip to content

November 2023

திமுகவுக்கு தாவ தயாராக இருந்த 40 அதிமுக எம்.எல்.ஏக்கள்…. சபாநாயகர் பகீர் தகவல்

  • by Authour

சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை ராஜரத்தினம் அரங்கத்தில்  ரா.குமார் எழுதிய “நடையில் நின்றுயர் நாயகன்” என்னும் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. திமுக ஆட்சியின் சிறப்பை விளக்கி எழுதியுள்ள அப்புத்தகத்தை, சபாநாயகர் அப்பாவு தலைமையில்… Read More »திமுகவுக்கு தாவ தயாராக இருந்த 40 அதிமுக எம்.எல்.ஏக்கள்…. சபாநாயகர் பகீர் தகவல்

சங்கர நேத்ராலயா பத்ரிநாத் மறைவு…. பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

சென்னை  சங்கர நேத்ராலயா மருத்துவமனை நிறுவனர் புகழ்பெற்ற கண் மருத்துவர் எஸ்.எஸ்.பத்ரிநாத், இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 83.   மருத்துவ சேவைக்காக இவர் பி.சி.ராய், பத்மபூஷன் உள்ளிட்ட உயர் விருதுகள் பெற்றவர். ஏழைகளுக்கு … Read More »சங்கர நேத்ராலயா பத்ரிநாத் மறைவு…. பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

புதுகை அரசு அருங்காட்சியகத்தில் எம்எல்.ஏ. முத்துராஜா ஆய்வு….

புதுக்கோட்டை திருக்கோகர்ணத்தில் உள்ள அரசு அருங்காட்சியகத்தை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா நேரில் பார்த்து ஆய்வு செய்தார். அப்போது வரலாற்று சிறப்புமிக்க பல தொல்லியல் பொருட்களை உள்ளடக்கிய புதுக்கோட்டை அருங்காட்சியகத்தில்  தினசரி பார்வையாளர்கள் அதிகரிக்கிறதா, சரியான… Read More »புதுகை அரசு அருங்காட்சியகத்தில் எம்எல்.ஏ. முத்துராஜா ஆய்வு….

புதுக்கோட்டை போலீஸ்காரர் மாரடைப்பில் பலி

புதுக்கோட்டை  மாவட்ட காவல் அலுவலகத்தில் சிறப்பு கட்டுப்பாட்டு அறையில் பணிபுரியும்  முதல்நிலை காவலர்  விஜயகுமார் , புதுக்கோட்டை திருநகர் மேட்டுப்பட்டி பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மூன்றுவருடங்கள்ஆகிறது.இவரது மனைவிபிரியங்காராணி,இவருக்கு ஒருமகன் உள்ளார்… Read More »புதுக்கோட்டை போலீஸ்காரர் மாரடைப்பில் பலி

பல்கலை மாணவிகளுக்கான கோ கோ போட்டி…..பாலகன் சரஸ்வதி கல்லூரியில் கோலாகலம்

  • by Authour

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான பெண்களுக்கான கோ – கோ போட்டி, முக்கூடல்  பாலகன் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் உள்ள விளையாட்டு மைதானத்தில்  2 நாட்கள் நடைபெற்றது.… Read More »பல்கலை மாணவிகளுக்கான கோ கோ போட்டி…..பாலகன் சரஸ்வதி கல்லூரியில் கோலாகலம்

நாகையில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபயண பேரணி….

குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபயண பேரணி இன்று நாகையில் நடைபெற்றது. தமிழக சமூக நலத்துறை சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை,மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து… Read More »நாகையில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபயண பேரணி….

சுரங்க விபத்து….10 நாளாக பாதுகாப்புடன் இருக்கும் தொழிலாளர்கள்….. குடும்பத்தினர் ஆறுதல்

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியின்போது, கடந்த 12ம் தேதி சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதில் 41 தொழிலாளர்கள் வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டனர். தொழிலாளர்களை மீட்கும் பணிகள் இரவுபகலாக நீடித்து… Read More »சுரங்க விபத்து….10 நாளாக பாதுகாப்புடன் இருக்கும் தொழிலாளர்கள்….. குடும்பத்தினர் ஆறுதல்

திருச்சி விவசாயிகள் முற்றுகை……. கலெக்டர் பேச்சுவார்த்தை…

  • by Authour

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் இன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் பகுதியில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தர்ணா போராட்டத்திற்கு அந்த சங்கத்தின் மாநில… Read More »திருச்சி விவசாயிகள் முற்றுகை……. கலெக்டர் பேச்சுவார்த்தை…

மாற்றுதிறனாளிகளுக்கான உபகரணங்கள் வழங்கிய கும்பகோணம் எம்எல்ஏ….

மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம், சென்னை ஒன்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டுக்கான தேசிய நிறுவனம் ஆகியவை சாா்பில் நடந்த நிகழ்ச்சியில், கும்பகோணம் எம்எல்ஏ தொகுதிக்குட்பட்ட 146 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 7 லட்சத்து 36… Read More »மாற்றுதிறனாளிகளுக்கான உபகரணங்கள் வழங்கிய கும்பகோணம் எம்எல்ஏ….

தஞ்சை பெரிய கோயிலில் 1008 சங்காபிஷேகம்…

  • by Authour

காா்த்திகை மாத முதல் சோம வாரத்தையொட்டி, நேற்று மாலை தஞ்சாவூா் பெரிய கோயிலில் 1008 சங்காபிஷேகம் நடந்தது. காா்த்திகை மாத திங்கள்கிழமைகளில் சோம வார விரதம் கடைப்பிடித்து சிவபெருமானை வழிபடுவது வழக்கம். இதையொட்டி, தஞ்சாவூா்… Read More »தஞ்சை பெரிய கோயிலில் 1008 சங்காபிஷேகம்…

error: Content is protected !!