Skip to content

November 2023

24ம் தேதி பொய்கைமலை ஸ்ரீ  சீனிவாச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்….நாளை மாலைமுதல் கால யாகபூஜை

  • by Authour

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் பொய்கைமலை அடிவாரம்(கீழ்பாகம்)  ஸ்ரீ  அலமேலு மங்கை சமேத ஸ்ரீ  மாயாவதார  ஸ்ரீ  சீனிவாச பெருமாள்   மற்றும் பாிவார  தெய்வங்களுக்கு   அஷ்டபந்தன  மகா கும்பாபிஷேகம் வரும்  24ம் தேதி காலை … Read More »24ம் தேதி பொய்கைமலை ஸ்ரீ  சீனிவாச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்….நாளை மாலைமுதல் கால யாகபூஜை

வீட்டிற்குள் நுழைய முயன்ற “நாக பாம்பு”…. தடுத்து நிறுத்திய பூனை … நெகிழ்ச்சி..

  • by Authour

கோவை கவுண்டம்பாளையம் சரவணா நகர் பகுதியில் உள்ள விஜர் என்பவரின் வீட்டில், நான்கு அடி நீளமுள்ள நாக பாம்பு ஒன்று கேட்டில் இருந்து வீட்டின் படிக்கட்டுக்கு வந்து கொண்டு இருந்தது. அப்பொழுது அந்த பாம்பு… Read More »வீட்டிற்குள் நுழைய முயன்ற “நாக பாம்பு”…. தடுத்து நிறுத்திய பூனை … நெகிழ்ச்சி..

தஞ்சை அருகே நாய் கடித்து உயிருக்கு போராடிய குரங்கு… வனத்துறை மீட்பு…

தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டையில் நாய் கடித்து உயிருக்கு போராடிய குரங்கை வனத்துறையினர் மீட்டு கால்நடை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை தென்றல் நகர் பகுதியில் 4 நாய்கள் சேர்ந்து குரங்கை… Read More »தஞ்சை அருகே நாய் கடித்து உயிருக்கு போராடிய குரங்கு… வனத்துறை மீட்பு…

தஞ்சையில் பள்ளி மாணவர்களுக்கு நன்னடத்தை குறித்து விழிப்புணர்வு…

  • by Authour

தஞ்சாவூரில் வீரராகவ மேல்நிலைப்பள்ளி அரசு உதவி பெறும் பள்ளியாகும். இந்நிலையில் பள்ளியில் மாணவர்கள் விழிப்புணர்வு பெற வேண்டும் என்பதற்காக புகையிலை உள்ளிட்ட போதைப்பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. பள்ளிச் செயலர் தனசேகரன்… Read More »தஞ்சையில் பள்ளி மாணவர்களுக்கு நன்னடத்தை குறித்து விழிப்புணர்வு…

தஞ்சை பெரிய கோவிலில் இலவச காலணி பாதுகாப்பிடம் அமைக்க வேண்டும்…. தீர்மானம்..

தஞ்சாவூர் பெரிய கோவில் மற்றும் திருக்கோயில்கள் வளர்ச்சி கூட்டமைப்பு கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது. தலைவர் வழக்கறிஞர் முருகேசன் தலைமை வகித்தார். ஆலோசகர்கள் வழக்கறிஞர் ஜீவகுமார், முன்னாள் தரக்கட்டுப்பாட்டு அதிகாரி மன்னன் உமா சங்கர் ஆகியோர்… Read More »தஞ்சை பெரிய கோவிலில் இலவச காலணி பாதுகாப்பிடம் அமைக்க வேண்டும்…. தீர்மானம்..

கோவையில் ஃப்ளூ வைரஸ் காய்ச்சல் பரவல்… மாஸ்க் கட்டாயம்….

  • by Authour

கோவை மாவட்டத்தில் ஃப்ளு வைரஸ் காய்ச்சல் பரவலாக காணப்படுவதாக கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டத்தில் பருவ நிலை மாற்றம் காரணமாக ஃப்ளூ… Read More »கோவையில் ஃப்ளூ வைரஸ் காய்ச்சல் பரவல்… மாஸ்க் கட்டாயம்….

முந்திரி தோப்பில் அழுகிய நிலையில் மரத்தில் தொங்கிய ஆண் சடலம் மீட்பு….

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே சிலுவைச்சேரி கிராமத்தில் உள்ள முந்திரி தோப்பில் அடையாளம் தெரியாத அழுகிய நிலையில் ஆண் சடலம் மரத்தில் தொங்கிய நிலையில் இருந்ததை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் ஆண்டிமடம் போலீசாருக்கு தகவல்… Read More »முந்திரி தோப்பில் அழுகிய நிலையில் மரத்தில் தொங்கிய ஆண் சடலம் மீட்பு….

பெரம்பலூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது பாட்டில் விற்ற 2 பேர் கைது…

பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ஷ்யாம்ளா தேவி உத்தரவின்படி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா மற்றும் சட்ட விரோதமாக மதுவிற்பனை, தயாரித்தல், ஊறல் போடுதல் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும்… Read More »பெரம்பலூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது பாட்டில் விற்ற 2 பேர் கைது…

மயிலாடுதுறை மாவட்டத்தில் பலத்த மழை….

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம், சீர்காழி தரங்கம்பாடி ஆகிய கடற்கரை ஓர கிராமங்களில், நள்ளிரவு முதல் மிதமான மழை இடியுடன் பெய்தது மற்றும் இன்று காலையில்ஒரு மணி நேரம் மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, மணல்மேடு, குத்தாலம்,… Read More »மயிலாடுதுறை மாவட்டத்தில் பலத்த மழை….

மாணவியின் கண்களை சமூக வலைதளத்தில் பதிவிட்ட அரியலூர் வாலிபர்…. போக்சோவில் கைது

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உத்திரக்குடி கிராமம் தெற்கு தெருவை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன் (23) இவர் உத்திரக்குடி கிராமத்தில் உள்ள 16 வயது  மாணவியின் கண்களை சமூக வலைதளங்களில் தவறாக பதிவு செய்துள்ளார்.… Read More »மாணவியின் கண்களை சமூக வலைதளத்தில் பதிவிட்ட அரியலூர் வாலிபர்…. போக்சோவில் கைது

error: Content is protected !!