Skip to content

November 2023

படப்பிடிப்பில் விபத்து….. நூலிலையில் உயிர் தப்பிய நடிகர் சூர்யா….

  • by Authour

சென்னை பூந்தமல்லி அருகே கங்குவா படப்பிடிப்பின் போது ரோப் கேமரா அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. நூலிலையில் நடிகர் சூர்யா உயிர்தப்பினார். பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் சண்டை காட்சி… Read More »படப்பிடிப்பில் விபத்து….. நூலிலையில் உயிர் தப்பிய நடிகர் சூர்யா….

”இறுகப்பற்று” படத்தை பாராட்டிய நடிகர் பிரபுதேவா…

‘மாயா’, ‘மாநகரம்’, ‘மான்ஸ்டர்’ மற்றும் ‘டாணாக்காரன்’ உள்ளிட்ட படங்களை தயாரித்த பொடன்ஷியல் ஸ்டூடியோவின் அடுத்த தயாரிப்பு ‘இறுகப்பற்று’. யுவராஜ் தயாளன் இப்படத்தை இயக்குகிறார். விக்ரம் பிரபு நாயகனாக நடிக்கும் இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், விதார்த்,… Read More »”இறுகப்பற்று” படத்தை பாராட்டிய நடிகர் பிரபுதேவா…

திருச்சி ஶ்ரீபுண்டரிகாஷ பெருமாள் கோவில் ராஜகோபுர திருப்பணி ….. அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்…

  • by Authour

திருச்சி  அடுத்த திருவெள்ளறை அருள்மிகு ஶ்ரீபுண்டரிகாட்ச பெருமாள் திருக்கோவிலில் ரூ. 7.85 கோடி மதிப்பீட்டில் வடக்கு ராஜகோபுரம் கூடுதல் 5 நிலைகள் கட்டப்பட உள்ளது. இந்த  திருப்பணியை   நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.… Read More »திருச்சி ஶ்ரீபுண்டரிகாஷ பெருமாள் கோவில் ராஜகோபுர திருப்பணி ….. அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்…

உத்தரகாண்ட் சுரங்க விபத்து…. மீட்பு பணியில் திருச்செங்கோடு வல்லுனர்கள்….

  • by Authour

உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே, சில்க்யாரா – பர்கோட் இடையே  மலையை குடைந்து 4.5 கி.மீ. சுரங்கப் பாதை அமைக்கும்பணி நடந்து வந்தது. அங்கு கடந்த 12-ம்தேதி மண் சரிவு ஏற்பட்ட நிலையில்,சுரங்கப் பாதைக்குள்… Read More »உத்தரகாண்ட் சுரங்க விபத்து…. மீட்பு பணியில் திருச்செங்கோடு வல்லுனர்கள்….

முரசொலி மாறன் நினைவு தினம்… திருச்சியில் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை..

  • by Authour

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 20-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சி தில்லை நகரில் உள்ள கழக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு அலுவலகத்தில் முரசொலி மாறனின் திருவுருவப் படத்திற்கு கழக… Read More »முரசொலி மாறன் நினைவு தினம்… திருச்சியில் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை..

மயிலாடுதுறை தொழிலாளி… மலேசியாவில் சித்ரவதை…. கலெக்டரிடம் குடும்பத்தினர் புகார்

  • by Authour

மயிலாடுதுறை அருகே உள்ள பெரிய நாகங்குடியை சேர்ந்தவர் மாயகிருஷ்ணன்(35) , கொத்தனார் . தேவகோட்டையில் உள்ள ராஜா மலேசியால் எஸ்.ட்டி. கார்னர் என்ற சொந்த ஓட்டலுக்கு ஆட்களை விசாவிற்குப் பணம் இல்லாமல் அழைத்துச் செல்கிறார்… Read More »மயிலாடுதுறை தொழிலாளி… மலேசியாவில் சித்ரவதை…. கலெக்டரிடம் குடும்பத்தினர் புகார்

உடல்நிலை பாதிப்பு…. மன்சூர் அடித்த பல்டி….. போலீஸ் நிலையத்துக்கு கடிதம்

  • by Authour

நடிகர் மன்சூர் அலிகான், நடிகை திரிஷா குறித்து அவதூறாக பேசியது  சர்ச்சைக்குள்ளானது. இதற்கு  அனைத்து தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். நடிகர் சங்கமும் அவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. இந்த நிலையில்  பத்திரிகையாளர்களை சந்தித்த… Read More »உடல்நிலை பாதிப்பு…. மன்சூர் அடித்த பல்டி….. போலீஸ் நிலையத்துக்கு கடிதம்

சாலையில் சுற்றிதிரியும் கால்நடைகள்…. விபத்து ஏற்படும் அபாயம்… கோரிக்கை…

  • by Authour

நாகை நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மாடுகள் சுற்றி திரிவதால் விபத்து மற்றும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. அதன்படி மூன்று தினங்களுக்கு முன்பு கோட்டைவாசல்படி பகுதியில் சாலையில் நடந்து சென்ற முதியவரை மாடு… Read More »சாலையில் சுற்றிதிரியும் கால்நடைகள்…. விபத்து ஏற்படும் அபாயம்… கோரிக்கை…

போலீஸ் தான் என் மகனை ரவுடியாக்கியது…. என்கவுன்டர் செய்யப்பட்ட கொம்பனின் தாயார் கண்ணீர்

  • by Authour

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பனையக்குறிச்சியை சேர்ந்தவர் ஜெகன்(எ) கொம்பன் ஜெகன்(31). ரவுடியான இவர் மீது கொலை வழக்கு, கூலிப்படையாக செயல்பட்டது, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில்  இருந்தது. இந்த நிலையில் நேற்று… Read More »போலீஸ் தான் என் மகனை ரவுடியாக்கியது…. என்கவுன்டர் செய்யப்பட்ட கொம்பனின் தாயார் கண்ணீர்

மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் கோயிலில் புதிய தேர்….. அமைச்சர்கள் தொடங்கிவைத்தனர்

திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோவிலில், மலை அடிவாரத்தில் உள்ள மாணிக்க விநாயகருக்கு  8 லட்சம்  ரூபாய் மதிப்பில்  தேக்கு மரத்தில் தேர் உருவாக்கப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்… Read More »மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் கோயிலில் புதிய தேர்….. அமைச்சர்கள் தொடங்கிவைத்தனர்

error: Content is protected !!