Skip to content

November 2023

பிரதமர் மோடி குறித்து ராகுல் விமர்சனம்… தேர்தல் ஆணையத்தில் பாஜ., புகார்…

பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியை கெட்ட சகுனம் என்று பேசியதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மீது பாரதிய ஜனதா கட்சி இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது. ராஜஸ்தானில் சட்டசபைத் தேர்தல் நடைபெற… Read More »பிரதமர் மோடி குறித்து ராகுல் விமர்சனம்… தேர்தல் ஆணையத்தில் பாஜ., புகார்…

ஷேர் மார்க்கெட்டில் ரூ 3.50 லட்சம் இழந்த இளம் பெண் திடீர் மாயம்…..

திருச்சி உறையூர் கீழ சாராயப்பட்டறை தெரு பகுதியைச் சேர்ந்தவர் பகலவன். இவரது மனைவி தாரணி ( 30). இவர் ஆன்லைன் ஷேர் மார்க்கெட்டில் ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் முதலீடு செய்து நஷ்டம் அடைந்தார்.… Read More »ஷேர் மார்க்கெட்டில் ரூ 3.50 லட்சம் இழந்த இளம் பெண் திடீர் மாயம்…..

வெவ்வேறு சம்பவத்தில் கல்லூரி மாணவி உள்பட 2 பெண்கள் மாயம்… திருச்சி போலீஸ் விசாரணை..

திருச்சி திருவானைக்கோவில் வெள்ளிக்கிழமை சாலை கோலமாவு தெரு பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து இவரது மகள் ஜெயந்தி ( 19.). இவர் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு பெற்றோருக்கு உறுதுணையாக வீட்டில் இருந்தார் . இந்த நிலையில் கடந்த… Read More »வெவ்வேறு சம்பவத்தில் கல்லூரி மாணவி உள்பட 2 பெண்கள் மாயம்… திருச்சி போலீஸ் விசாரணை..

ரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணம்….காப்பகத்தில் ஒப்படைத்த சிறுவன் எஸ்கேப்…

திருச்சி ஜங்ஷன் ரயில்நிலையத்தில் 14 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவர் ரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்து பிடிபட்டார். அதைத் தொடர்ந்து ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் அந்த சிறுவனை மீட்டு குழந்தைகள் நலக்குழு… Read More »ரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணம்….காப்பகத்தில் ஒப்படைத்த சிறுவன் எஸ்கேப்…

ரூ.8.93 கோடி செலவில் உயர்த்தப்படவுள்ள விருத்தாசலம் ரயில் நிலையம் …

  • by Authour

சிதம்பரம் மற்றும் விருத்தாசலம் ரயில் நிலையத்தை உயர்த்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.   அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரயில் நிலையங்களை மறுசீரமைக்க ரயில்வே அமைச்சகம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி  சிதம்பரம் மற்றும் விருத்தாசலம் ரயில்வே ஸ்டேசனில்… Read More »ரூ.8.93 கோடி செலவில் உயர்த்தப்படவுள்ள விருத்தாசலம் ரயில் நிலையம் …

திரிஷா விவகாரம்…. மன்னிப்பு கேட்டார் நடிகர் மன்சூர் அலிகான்…

  • by Authour

நடிகை திரிஷா குறித்து அவதூறாக பேசியதாக நடிகர் மன்சூர் அலிகான் மீது சென்னை  ஆயிரம் விளக்கு மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கில் இன்று ஆஜராகும்படி போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். இந்த… Read More »திரிஷா விவகாரம்…. மன்னிப்பு கேட்டார் நடிகர் மன்சூர் அலிகான்…

18 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு…

தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல்… Read More »18 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு…

காசா மருத்துவமனை சுரங்கத்தில் தீவிரவாதிகள் பதுங்கல்… வீடியோ வெளியிட்டது இஸ்ரேல்

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே நீண்டநெடுங்காலமாக மோதல் தொடர்ந்து வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆக்கிரமித்து வைத்திருந்த இஸ்ரேல் கடந்த 2005-ம் ஆண்டு அங்கிருந்து வெளியேறியது. அதன் பின்னர் பாலஸ்தீனத்தின் போராளிகள் குழுவான ஹமாசின் கட்டுப்பாட்டுக்குள் காசா… Read More »காசா மருத்துவமனை சுரங்கத்தில் தீவிரவாதிகள் பதுங்கல்… வீடியோ வெளியிட்டது இஸ்ரேல்

தொடர் மழை…..கோவை குற்றாலம் மூடல்….

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கோவை மாவட்டம் முழுவதும் இரவில் இருந்து தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இரவில் கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.… Read More »தொடர் மழை…..கோவை குற்றாலம் மூடல்….

முன்ஜாமீன் மனுவாபஸ் …..மன்சூர் அலிகானிடம் 35 நிமிடம் போலீஸ் விசாரணை

  • by Authour

நடிகை திரிஷா குறித்து அவதூறாக பேசியதாக நடிகர் மன்சூர் அலிகான் மீது சென்னை  ஆயிரம் விளக்கு மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கில் இன்று ஆஜராகும்படி போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். இந்த… Read More »முன்ஜாமீன் மனுவாபஸ் …..மன்சூர் அலிகானிடம் 35 நிமிடம் போலீஸ் விசாரணை

error: Content is protected !!