Skip to content

November 2023

கல்லூரி மாணவராக கலக்கும் ‘மணிகண்டன்’….

  • by Authour

சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்த நடிகர் மணிகண்டன், நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர் தற்போது கல்லூரி மாணவராக ஒரு படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் சில புகைப்படங்கள் தற்போது… Read More »கல்லூரி மாணவராக கலக்கும் ‘மணிகண்டன்’….

வேளாங்கண்ணியில் அண்ணாமலை பிரார்த்தனை

  • by Authour

நாகப்பட்டினம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் என் மண் என் மக்கள் நடைபயணம் மேற்கொள்ள வருகை தந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று இரவு வேதாரண்யத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அதனை தொடர்ந்து வங்கக்கடலில் ஆழ்ந்த… Read More »வேளாங்கண்ணியில் அண்ணாமலை பிரார்த்தனை

சீர்காழி,தரங்கம்பாடிக்கு தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் 70 பேர் வருகை.

  • by Authour

கனமழை, காற்றழுத்த தாழ்வு நிலை எச்சரிக்கை காரணமாக சென்னை பூந்தமல்லியிலிருந்து தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 70 பேர் கொண்ட வீரர்கள் ஆய்வாளர் ரவி தலைமையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழிக்கு வருகை புரிந்துள்ளனர்.மரம்… Read More »சீர்காழி,தரங்கம்பாடிக்கு தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் 70 பேர் வருகை.

வால்பாறையில் 3 சிறுத்தைகள் உலா… குடியிருப்பு மக்கள் அச்சம்…..

  • by Authour

கோவை மாவட்டம் வால்பாறை கூட்டுறவு காலனி குடியிருப்பு பகுதியில் உலா வந்த மூன்று சிறுத்தைகளால் அப்பகுதி குடியிருப்பு மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வன… Read More »வால்பாறையில் 3 சிறுத்தைகள் உலா… குடியிருப்பு மக்கள் அச்சம்…..

கட்டுப்பாட்டு அறையில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு…

  • by Authour

பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டடத்தில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தினை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டு, மழையினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் களப்பணி நடவடிக்கைள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.  சாலைகளில் தேங்கி… Read More »கட்டுப்பாட்டு அறையில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு…

டெல்டாவில் பரவலாக மழை, மாநில பேரிடர் மீட்பு படை வருகை

  • by Authour

வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இன்று அது தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என  தெரிகிறது. இதனால் சென்னையில் நேற்று முதல் பலத்த மழை பெய்து வருகிறது. கடலோர மாவட்டங்களில்… Read More »டெல்டாவில் பரவலாக மழை, மாநில பேரிடர் மீட்பு படை வருகை

வீடுகளை சூழ்ந்த மழைநீர்…10க்கும் மேற்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர்கள் மீட்பு…

  • by Authour

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வந்தது. இந்நிலையில் பாடியநல்லூர் ஏரியில் நீர் நிரம்பி உபரிநீர் கால்வாய் வழியாக தண்ணீர் வெளியே சென்றபோது செங்குன்றம் அடுத்த பாலவாயில்… Read More »வீடுகளை சூழ்ந்த மழைநீர்…10க்கும் மேற்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர்கள் மீட்பு…

கோவை ஜோஸ் ஆலுக்காஸில் 200 பவுன் கொள்ளையடித்தவன் கைது

கோவை நூறடி சாலையில் உள்ள  ஜோஸ்  ஆலுக்காஸ்  நகைக்கடையில், ஏ.சி வெண்டிலேட்டர் வழியாக உள்ளே நுழைந்த மர்மநபர், கடையில் இருந்த 200 பவுன் தங்கம், வைரம், பிளாட்டினம்  நகைகளை  கொள்ளை அடித்துச் சென்ற சென்ற… Read More »கோவை ஜோஸ் ஆலுக்காஸில் 200 பவுன் கொள்ளையடித்தவன் கைது

தெலங்கானா சட்டப்பேரவை தேர்தல்… நடிகர்கள் அல்லு அர்ஜூன், ஜூனியர் என்.டி.ஆர்.வாக்களிப்பு…

தெலங்கானா மாநிலத்தில் இன்று சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 119 தொகுதிகளில் 2,990 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகா் ராவ்… Read More »தெலங்கானா சட்டப்பேரவை தேர்தல்… நடிகர்கள் அல்லு அர்ஜூன், ஜூனியர் என்.டி.ஆர்.வாக்களிப்பு…

கே.டி. ராகவனுக்கு பாஜவில் புதிய பொறுப்பு….. நிர்வாகிகள் சலசலப்பு

தமிழ்நாட்டில் பாஜகவும்  மக்களவை தேர்தலுக்கு  ஆயத்தப்பணிகளை தொடங்கி விட்டது. தமிழகத்தில் உள்ள 39  தொகுதிகளுக்கும்  பாஜக சார்பில் தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதில் மத்திய சென்னை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 3 தொகுதிகளுக்கு… Read More »கே.டி. ராகவனுக்கு பாஜவில் புதிய பொறுப்பு….. நிர்வாகிகள் சலசலப்பு

error: Content is protected !!