Skip to content

November 2023

குஷ்பு வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு….

  • by Authour

சேரி மொழி என தலித் மக்களின் மொழியை தீண்டத்தகாத மொழியாக இழிவுபடுத்திய தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும் பாஜக நடிகையுமான குஷ்பு மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று… Read More »குஷ்பு வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு….

முன்னாள் டிஜிபி நட்ராஜ் மீது …… திருச்சி போலீஸ் வழக்குப்பதிவு

  • by Authour

இந்துக்களின் வாக்குகள்  எங்களுக்கு தேவையில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாக  முன்னாள் டிஜியும், முன்னாள் அதிமுக எம்.எல்.ஏவுமான நடராஜ் சமூக வலைதளங்களில்  அவதூறாக பதிவு செய்திருந்தார்.  இது குறித்து காலையில்  முதல்வர் மு.க.ஸ்டாலினும் தெரிவித்து… Read More »முன்னாள் டிஜிபி நட்ராஜ் மீது …… திருச்சி போலீஸ் வழக்குப்பதிவு

போக்குவரத்து துறையை கண்டித்து சிஐடியூ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…

தமிழக அரசு போக்குவரத்து துறை, தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருவதாக கூறியும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சிஐடியூ சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்… Read More »போக்குவரத்து துறையை கண்டித்து சிஐடியூ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…

ஃப்ளு காய்ச்சலுக்கு மருந்து இல்லையா?…எடப்பாடிக்கு அமைச்சர் மா.சு பதிலடி…

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட செல்லாண்டிபாளையம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும், கரூர்… Read More »ஃப்ளு காய்ச்சலுக்கு மருந்து இல்லையா?…எடப்பாடிக்கு அமைச்சர் மா.சு பதிலடி…

மன்சூரை மன்னித்து விட்டேன்…. நடிகை திரிஷா அறிவிப்பு

  • by Authour

நடிகர் மன்சூர் அலிகான் அளித்த பேட்டியில், நடிகை திரிஷா குறித்து அவதூறான கருத்துக்களை வெளியிட்டார். இந்த கருத்துக்கு தமிழகத்தில் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த  திரைத்துறையிலும்  கடும்  எதிா்ப்பு கிளம்பியது. இதற்கிடையே  சென்னை  மாநகர போலீசார் மன்சூர்… Read More »மன்சூரை மன்னித்து விட்டேன்…. நடிகை திரிஷா அறிவிப்பு

தாய்ப்பாலுக்கு அழுத 4 மாத குழந்தை…. தாயாக மாறினார் காவல் அதிகாரி

  • by Authour

உலகில் கலப்படமில்லாதது, தாய் அன்பும், தாய்ப்பாலும் தான்  என்பார்கள். அதை நிரூபிக்கும் வகையில் கேரளாவில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.   ஒரு தாயாக, ஒரு காவல் அதிகாரி செய்த அந்த செயல் தான் இன்று இந்தியா… Read More »தாய்ப்பாலுக்கு அழுத 4 மாத குழந்தை…. தாயாக மாறினார் காவல் அதிகாரி

கலெக்டர் அலுவலகத்தில் நிறுத்தியிருந்த டூவீலருக்குள் புகுந்த நாகப்பாம்பு… மீட்பு

  • by Authour

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் நுழைவாயில் அருகில் பொதுமக்கள் அவர்களது இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு சென்றுள்ளனர். அதில் ஒருவரது இரு சக்கர வாகனத்திற்குள் சுமார் ஒன்றரை அடி நீளமுள்ள… Read More »கலெக்டர் அலுவலகத்தில் நிறுத்தியிருந்த டூவீலருக்குள் புகுந்த நாகப்பாம்பு… மீட்பு

ஸ்ரீரங்கம் கோயிலுக்குள் மின் விளக்கு காண்டிராக்ட்டில் விதி மீறல்…?

ஸ்ரீரங்கம்  ரங்கநாதர் கோயிலில் பல்வேறு விழாக்கள் நடக்கிறது. இதில்  கார்த்திகை மாதம் வளர்பிறையில்  வரும் ஏகாதசி, கைசிக ஏகாதசியாக  கொண்டாடப்படுகிறது. தற்போது இந்த கைசிக ஏகாதசி விழா ஸ்ரீரங்கம்  ரங்கநாதர் கோயிலில் கொண்டாடப்பட்டு வருகிறது. … Read More »ஸ்ரீரங்கம் கோயிலுக்குள் மின் விளக்கு காண்டிராக்ட்டில் விதி மீறல்…?

ஸ்ரீரங்கத்தில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது….

திருச்சி, திருவானைக்காவல் வடக்கு தெரு தெற்கு உத்தர விதியை சேர்ந்தவர் அருண்குமார் ( 21) இவர் ஸ்ரீரங்கம் காவிரி ஆற்றுப் பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஸ்ரீரங்கம்… Read More »ஸ்ரீரங்கத்தில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது….

கடுமையான பாதுகாப்புடன்…. திருச்சியில் யேகோவா மாநாடு…

  • by Authour

கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமசேரி பகுதியில் உள்ள ஜம்ரா சர்வதேச மையத்தில் கடந்த அக்டோபர் மாதம் 29ம் தேதி  யேகோவா சாட்சிகளின் மாநாடு  தொடங்கியது. காலை 9.30 மணி அளவில் மாநாடு நடந்த … Read More »கடுமையான பாதுகாப்புடன்…. திருச்சியில் யேகோவா மாநாடு…

error: Content is protected !!