Skip to content

November 2023

ஓய்வு முன்னாள் படை வீரர்கள் சார்பில் 500க்கும் மேற்பட்டோர் பேரணி…

7வது ஊதியக்குழு அமல்படுத்திய எம் எஸ் பி யில் உள்ள ஏற்ற தாழ்வுகளை சமன்படுத்த வேண்டும் ஓய்வு பெற்ற மூன்று நீதிபதி குழுவை அமைக்க வேண்டும், சி எஸ் டி -ல் உள்ள சலுகையை… Read More »ஓய்வு முன்னாள் படை வீரர்கள் சார்பில் 500க்கும் மேற்பட்டோர் பேரணி…

ராஜ்ய புரஸ்கார்” விருதுக்கான தேர்வு முகாம்…. 400 மாணவ -மாணவியர்கள் பங்கேற்பு…

பாரத சாரணர் சாரணியர் இயக்கம் தமிழ்நாடு அமைப்பின் தலைவரும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் உத்தரவின் பேரில், கரூர் மாவட்டம், வெண்ணமலையில் உள்ள தனியார் பள்ளி (பரணி பார்க் பள்ளி) மாணவர்களுக்கு… Read More »ராஜ்ய புரஸ்கார்” விருதுக்கான தேர்வு முகாம்…. 400 மாணவ -மாணவியர்கள் பங்கேற்பு…

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம்… திருச்சி தெற்கு அதிமுக மா.செ.ப.குமார் ஆய்வு..

  • by Authour

திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் மணப்பாறை சட்டமன்றத்துக்கு உட்பட்ட வையம்பட்டி தெற்கு ஒன்றிய ஆனாங்கரைப்பட்டி , குமாரவாடி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்  வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம் நடைபெற்றது. இம்முகாமினை  திருச்சி புறநகர்… Read More »வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம்… திருச்சி தெற்கு அதிமுக மா.செ.ப.குமார் ஆய்வு..

தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 50 பேருக்கு டெங்கு உறுதி.. அமைச்சர் மா.சு…

தமிழகம் முழுவதும் சுகாதாரத்துறை சார்பில் இன்று மழைக்கால மருத்துவ முகாம் நடைபெறுகிறது. சென்னையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘’ஒவ்வொரு வாரமும் 1000 முகாம்கள் என ஆரம்பித்து, தற்போது… Read More »தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 50 பேருக்கு டெங்கு உறுதி.. அமைச்சர் மா.சு…

மனித உறுப்புகளை மசாலா தடவி சாப்பிட்ட சித்த மருத்துவர்…. தோண்ட தோண்ட எலும்பு கூடுகள்..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தாலுகா சோழபுரம் கீழத்தெருவில் வசிப்பவர் கேசவமூர்த்தி (47). கும்பகோணம் அருகே சோழபுரம் மணல்மேடு கிராமத்தை சேர்ந்த 27 வயது அசோக் ராஜனை, இந்த கேசவமூர்த்தி என்பவர் கொலை செய்துவிட்டார். முறைப்படி… Read More »மனித உறுப்புகளை மசாலா தடவி சாப்பிட்ட சித்த மருத்துவர்…. தோண்ட தோண்ட எலும்பு கூடுகள்..

கோவையில் 16வது கோலாகல விழா…. இலவச டபுள் டக்கர் பஸ்….

  • by Authour

கோவையின் பல்வேறு கலைஞர்களை ஒருங்கிணைத்து வெவ்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் விளையாட்டு போட்டிகளுடன் ஆண்டுதோறும் கோவை விழா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் வரும் ஜனவரி மாதம் 2ம் தேதி முதல் 8ம் தேதி… Read More »கோவையில் 16வது கோலாகல விழா…. இலவச டபுள் டக்கர் பஸ்….

தவறான சிகிச்சையால் கர்ப்பிணி பலி… கணவர் தற்கொலை முயற்சி… பரபரப்பு…

சென்னை செங்குன்றம் அடுத்து பாடியநல்லூர் பாலகணேசன் நகரை சேர்ந்தவர் அஜித் (27). இவரது மனைவி சுகன்யா (27). இவர்களுக்கு திருமணமாகி 2  வருடம் ஆகிறது. சுகன்யா கர்ப்பிணியானதை அடுத்து முதல் 5 மாதம் புழல்… Read More »தவறான சிகிச்சையால் கர்ப்பிணி பலி… கணவர் தற்கொலை முயற்சி… பரபரப்பு…

பஸ்சில் பயணித்த பெண்ணிடம் 11 பவுன் நகை பறிப்பு …. திருச்சியில் பரபரப்பு…

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே ஆலம்பாடி மேட்டூர் நடுத்தரவை சேர்ந்தவர் அழகிரி இவரது மனைவி 27 வயதான வனிதா. இவர் நாமக்கல்லில் உள்ள உறவினரின் திருமணத்திற்கு செல்வதற்காக ஆலம்பாடிமேட்டூரில் இருந்து அரசு பேருந்தில் ஏறி லால்குடி… Read More »பஸ்சில் பயணித்த பெண்ணிடம் 11 பவுன் நகை பறிப்பு …. திருச்சியில் பரபரப்பு…

கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கான தகுந்த நேரம்…

  • by Authour

கார்த்திகை மாதம் தொடங்கிய முதல் நாளில் இந்தாண்டு கார்த்திகை தீபத்திருநாள் கடந்த 17ம் தேதி வெள்ளிக்கிழமை திருவண்ணாமலை அருணாசலேசுவரர் திருக்கோவிலில் கார்த்திகை தீபப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. வெள்ளி கற்பக விருக்ஷம், வெள்ளி ரதம்,… Read More »கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கான தகுந்த நேரம்…

ஸ்ரீரங்கம் கோயிலில் சஹஸ்ரதீபம் …. படங்கள்…

  • by Authour

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் ஆண்டுதோறும் விழாக்கள் கொண்டாடப்படுகிறது. இங்கு தேரோட்டமும் திருவிழாவும் நடைபெற்றாலும் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பு வாய்ந்தது. அதே போல கார்த்திகை மாதம் கைசிக ஏகாதசி விழாவும் சிறப்பாக கொண்டாடப்படும். கார்த்திகை… Read More »ஸ்ரீரங்கம் கோயிலில் சஹஸ்ரதீபம் …. படங்கள்…

error: Content is protected !!