Skip to content

November 2023

தஞ்சை மார்கெட்டில் சுற்றித்திரியும் கால்நடைகள்…. மாநகராட்சிக்கு கோரிக்கை…

  • by Authour

தஞ்சை அரண்மனை அருகே காமராஜர் மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா போன்ற இடங்களில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். இங்கிருந்து… Read More »தஞ்சை மார்கெட்டில் சுற்றித்திரியும் கால்நடைகள்…. மாநகராட்சிக்கு கோரிக்கை…

புதுகை மணல் அதிபர் வீட்டில் மீண்டும் அமலாக்கத்துறை சோதனை…

  • by Authour

தமிழ்நாடு முழுவதும் மணல் குவாரிகளை எடுத்து நடத்தி வரும் தொழிலதிபர்களின் குவாரிகள் வீடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமலாக்கத் துறையினர் தொடர் சோதனை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மணல் குவாரி ஒப்பந்தக்காரர்களின்… Read More »புதுகை மணல் அதிபர் வீட்டில் மீண்டும் அமலாக்கத்துறை சோதனை…

புதுகையில் பயனாளிகளுக்கு நகைக்கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கிய அமைச்சர் …

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், வம்பன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், கூட்டுறவுத்துறையின் சார்பில் பயனாளிகளுக்கு நகைக்கடன் தள்ளுபடி சான்றிதழ் மற்றும் நகைகளை, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று வழங்கினார். உடன்… Read More »புதுகையில் பயனாளிகளுக்கு நகைக்கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கிய அமைச்சர் …

132 நுண்ணறிவு பிரிவு காவலர்கள் பணியிட மாற்றம்… சென்னை கமிஷனர் அதிரடி…

சென்னையில் போதை பொருள் புழக்கத்திற்கு எதிராக காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக குட்கா, பான்மசாலா உள்ளிட்ட போதை பொருள் புழக்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக செயல்பட்டது, போதைப்பொருள் விற்பனை… Read More »132 நுண்ணறிவு பிரிவு காவலர்கள் பணியிட மாற்றம்… சென்னை கமிஷனர் அதிரடி…

தேஜஸ் விமானத்தில் பறந்த பிரதமர் மோடி… போட்டோஸ் வைரல்….

பிரதமர்  மோடி இன்று கர்நாடகாவின் பெங்களூருவில் உள்ள ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (ஹெச்ஏஎல்) தளத்திற்கு சென்று பார்வையிட்டார். அப்போது விமானங்களின் உற்பத்தியை உள்ளடக்கிய ஹெச்ஏஎல்-லின் உற்பத்தி நிலையம் பற்றிய அங்கிருந்த அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இதன்… Read More »தேஜஸ் விமானத்தில் பறந்த பிரதமர் மோடி… போட்டோஸ் வைரல்….

நகைக்காக மூதாட்டி அடித்துக்கொலை…

  • by Authour

தேனி மாவட்டம், கம்பம் சுருளிப்பட்டி சாலையில் வசித்து வந்தவர் மணிமுத்து மனைவி ராமுத்தாய் (88) . இவர் மகன்வழி பேரன் போத்திராஜா என்பவரது பராமரிப்பில் இருந்தார். நேற்று பாட்டியின் வீட்டில் மின் இணைப்பு பழுது… Read More »நகைக்காக மூதாட்டி அடித்துக்கொலை…

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம்… அரியலூர் கலெக்டர் ஆய்வு…

  • by Authour

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாரணவாசி, அரசு உயர்நிலைப்பள்ளி வாரணவாசி மற்றும் அழகப்பா சிமெண்ட் அரசு மேல்நிலைப்பள்ளி கீழப்பழுவூர் ஆகிய இடங்களில் நடைபெற்ற வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம், பெயர்… Read More »வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம்… அரியலூர் கலெக்டர் ஆய்வு…

உவர்நீரில் மீன் வளர்ப்பிற்கு மானியம்… தஞ்சை கலெக்டர் தகவல்…

பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் (கொடுவா-Sea bass) மீன் உற்பத்தியினை அதிகரிக்கவும் மற்றும் புதியதாக கொடுவா மீன்குளங்கள் அமைத்திட விரும்புவோர்கள் பயன்பெறும் வகையில் புதிய மீன்குளங்கள் அமைக்கவும் அதற்கான உள்ளீட்டு… Read More »உவர்நீரில் மீன் வளர்ப்பிற்கு மானியம்… தஞ்சை கலெக்டர் தகவல்…

ஜெயங்கொண்டம்…ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல்…. 2 பேர் கைது…

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில் ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஜெயங்கொண்டம் போலிசார் தீவிர தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஜெயங்கொண்டம் பஸ் நிலையம்… Read More »ஜெயங்கொண்டம்…ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல்…. 2 பேர் கைது…

2 வயது குழந்தையை துணியால் அமுக்கி கொன்ற கொடூர தாய் கைது….

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, கந்தன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் சக்தி (27). இவரது மனைவி அகல்யா (19). இவர்களுக்கு திருமணமாகி 2 வயதில் சசிதரன் என்கிற குழந்தை உள்ளது. கணவன், மனைவி இடையே ஏற்பட்ட… Read More »2 வயது குழந்தையை துணியால் அமுக்கி கொன்ற கொடூர தாய் கைது….

error: Content is protected !!